Tuesday, February 24, 2009

தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதால்தான் பதவியைத் துறக்க விரும்பவில்லையாம் முதல்வர் கூறுகிறார்


தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதால்தான் பதவியைத் துறக்க விருப்பமில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து, நேற்று அவர் எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிலர் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது அவர்களுக்கு மட்டுமே உரியதைப் போலவும், நானும், தி.மு.க.வும் அதிலே அக்கறையற்றதைப் போலவும் மக்களிடம் செய்தி பரப்ப முயல்கிறார்கள். என் கையால் எழுதப்பட்ட செயற்குழு, பொதுக்குழு தீர்மானங்களிலேயே எந்தப் பிரச்சினைக்காக அதிகமான தீர்மானங்களை எழுதியிருப்பேன் என்று என் விரல்களைக் கேட்டால் அது கூறும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தான் என்று.

ஆனால், சிலர் இப்போது நம்முடைய தீர்மானங்களில் தீவிரம் இல்லை என்கிறார்கள். பதவியைத் துறக்க விருப்பமில்லை என்கிறார்கள் ஆட்சியிலே இருப்பதால் அதனைக் காப்பாற்ற முயலுகிறேன் என்றெல்லாம் பிரசாரம் செய்கிறார்கள்.

ஆமாம், இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற எனக்கு இருக்கிற அக்கறையைப் போல, இங்கேயிருக்கிற தமிழர்களையும் காப்பாற்ற வேண்டிய அக்கறையும், பொறுப்பும் எனக்கிருக்கின்றது அல்லவா? சட்டத்தரணிகளுக்கும் பொலிஸ்காரர்களுக்கும் இடையே பகை உணர்ச்சி காணப்படுகின்றது.

இரு தரப்பினரும் யார்? இருவரும் தமிழர்கள்தான். அவர்கள் இடையே மோதல் உருவாகாதா? இரத்தம் வடியாதா? அதிலே இன்பம் காண முடியாதா என்று ஏங்குபவர்களுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் உண்ணாவிரத அறிக்கையை விட நேர்ந்தது

Sunday, February 22, 2009

முல்லைத்தீவில் நடப்பது என்ன?


புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமரை படைத்தரப்பு கடந்தவாரம் ஆரம்பித்து விட்டது.

ஆனால் இந்தச் சண்டைகள் பற்றி செய்தி களோ, சண்டைகளில் ஏற்படுகின்ற இழப்புகள் பற்றிய தகவல்களோ அரச தரப்பில் இருந்தும் சரி, புலிகள் தரப்பில் இருந்தும் சரி வெளி வரவில்லை.

புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான சமரின் புதியதொரு பரிமாணமாக வடக்கில் இருந்து படைகளை நகர்த்தும் முயற்சிகளில் கடந்தவாரம் கூடிய அக்கறை செலுத்தப்பட் டிருந்தது.

பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் தலைமை யிலான 58ஆவது டிவிசனே புதுக்குடியிருப்புக் கான இறுதிச் சமரில் முதன்மைப் பாத்திரத்தை வகித்து வருகிறது. இந்த டிவிசனைக் கொண்டே தொடர்ந்தும் படைநகர்வுகளைச் செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பரந்தன் மற்றும் ஆனையிறவில் இருந்து சமாந்தரமாக கிழக்கு நோக்கி நகர்ந்த இந்த டிவிசன் இப்போது புதுக்குடியிருப்புக்கு மேற்கு, வடமேற்கு, வடக்கு என்று பல திசைக ளில் பரவி நிற்கிறது.

கடந்தவாரம் இரண்டு முக்கியமான இலக்கு களை முன்வைத்து 58 ஆவது டிவிசன் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

புதுக்குடியிருப்பு முற்றுகையை மேலும் இறுக்குவதற்கான 58ஆவது டிவிசனின் இறுதி முயற்சியாகவும் இதனைக் கருதலாம்.

பரந்தன் முல்லைத்தீவு வீதிக்கு வடக்கே சுதந்திரபுரம் பகுதியில் இருந்து முன்னேறி வந்த 58 ஆவது டிவிசன் படையினர் இந்த வீதிக் குத் தெற்கே நடவடிக்கையை மேற்கொண்டிருந்த அதிரடிப்படை2 மற்றும் அதிரடிப் படை4 ஆகியவற்றுடன் இணைப்பை ஏற் படுத்துவது முதலாவது நோக்கமாக இருந்தது.

கடந்தவாரம் உடையார்கட்டுச் சந்திப் பகுதி யில் 58வது டிவிசனும் அதிரடிப்படை 2உம் இணைந்து கொண்ட அதேவேளை இந்த வீதி யில் மற்றொரு இடத்தில் 58ஆவது டிவிசனும் அதிரடிப்படை4உம் இணைப்பை ஏற்படுத் திக் கொண்டன.

இந்த மூன்று டிவிசன்களும் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டதை அடுத்து 58ஆவது டிவிசன் இப்போது புதுக்குடியிருப்பு மேற்கு களமுனையில் இருந்த தனது கவனத்தை பெரும்பாலும் வடக்கு, வடமேற்கு நோக்கித் திருப்பத் தொடங்கியது.

புதுக்குடியிருப்பை சுற்றியிருக்கின்ற இராணுவ முற்றுகையை இன்னமும் இறுக்குவது 58 ஆவது டிவிசனின் இரண்டாவது நோக்கமாக இருந்தது.

இதன் ஒரு கட்டமாக கடந்த வியாழக்கிழமை மாலை அம்பலவன்பொக்கணைப் பிரதேசத்துக்குள் தாம் பிரவேசித்திருப்பதாகப் படைத்தரப்பு கூறியிருக்கிறது. புலிகளின் பலமான எதிர்ப்பு மற்றும் குறைந்தது 6 மணிநேரமாக நீடித்த கடும் சண்டைகளின் பின்னரே இது சாத்தியமானதாகக் கூறப்படுகிறது. பலத்த பாதுகாப்புடன் கூடிய புலிகளின் தடுப்பரண்களை உடைத்துக் கொண்டே படையினர் முன்னேறியதாகப் படைத்தரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.



படையினர் எதற்காக அம்பலவன்பொக் கணையைக் குறி வைக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. புதுக்குடியிருப்புக்கு வடகிழக்காக 8கி.மீ தொலைவில், சாளை கடனீரேரியின் மேற்குப் புறத்தில் அம்பலவன்பொக்கணை என்ற கிரா மம் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியைக் கைப்பற்றிய படையினருக்கு சாளையில் நிலை கொண்டிருக்கின்ற 55ஆவது டிவிசன் சூட்டா தரவுகளை வழங்கியது.

581 பிரிகேட்டைச் சேர்ந்த 6ஆவது கெமுனு வோச் மற்றும் 10ஆவது இலகு காலாற்படை ஆகியனவே அம்பலவன்பொக்கணைக்குள் பிரவேசித்திருக்கின்றன.

புலிகளைப் பொறுத்தவரையில் அம்பல வன்பொக்கணை நோக்கிய அதாவது புதுக் குடியிருப்புக்கு வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் இப்போது நடந்து வருகின்ற சண் டைகள் ஆபத்தானவையாகக் கருதப்படத்தக் கவை.

சாலையை அடுத்து புதுமாத்தளனுக்கும், வட்டுளவாகலுக்கு வடக்காக உள்ள வெள்ளா முள்ளிவாய்க்காலுக்கும் இடைப்பட்ட 12கி.மீ நீளமானதும் சுமார் 2கி.மீ அகலமானதுமான கரையோரப் பிரதேசத்தை இராணுவத்தினர் பாதுகாப்பு வலயமாக அறிவித்திருந்தனர்.

இந்தப் பகுதிக்குள் பெருமளவு மக்கள் ஒதுங்கிப் போயிருக்கின்ற நிலையிலேயே அந்தப் பகுதிகளை அண்டியதாக அதாவது பாதுகாப்பு வலயத்துக்கு மேற்காக உள்ள கடனீரேரிக்கு அப்பால் தான் இப்போதைய சண்டைகள் இடம்பெற்று வருகின்றன.

ஏற்கனவே இருட்டுமடுப் பாதுகாப்பு வல யம் அறிவிக்கப்பட்ட பின்னர் உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர். அதுபோன்றே இப் போது புதுமாத்தளன் பாதுகாப்பு வலயப் பகு தியை அடுத்த அம்பலவன்பொக்கணைப் பகு திக்குள் நடக்கின்ற சண்டைகளானது, இரண்டு முக்கிய நோக்கங்களைக் கருத்தில் கொண்ட தாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

முதலாவது கரையோரப் பாதுகாப்பு வலயத் துக்குள் ஒதுங்கிப் போயிருக்கின்ற மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் கொண்டு வருவது.

அடுத்தது புலிகளுக்கான கடல்வழி விநி யோகங்கள் அனைத்தையும் முற்றாகத் துண் டிப்பது.

தற்போது அம்பலவன்பொக்கணைப் பகு தியை அடைந்திருக்கின்ற 58ஆவது டிவிசன் படையினரை தொடர்ந்து தெற்கே முன்னேறச் செய்வதன் மூலம் புதுக்குடியிருப்புக்கும், அர சினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயப் பகுதிக்கும் இடையிலான தொடர்பைத் துண் டிக்க முடியும்.

இதன்மூலம் கரையோரப் பாதுகாப்பு வல யப் பகுதி படையினரின் கைகளில் அதிக சண் டையின்றி விழுந்து விடும்.

அந்தப் பகுதி படையினரிடம் வீழ்ந்து விட் டால் புலிகளுக்கு இருந்து வந்த கடைசி கடல் வழிப் பாதையும் அடைபட்டுப் போய் விடும்.

இதன் பின்னர் புலிகளால் புதுக்குடியிருப் பில் நீண்டகாலம் நிலைத்து நின்று சண்டையிட முடியாத நிலைமை ஏற்படும்.

அதைவிட முக்கியமானதொரு விடயம் இராணுவ முற்றுகை இறுதிக் கட்டத்தை அடை கின்ற போது புலிகளின் முக்கிய தலைவர்கள், தளபதிகள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப் பிச் செல்லும் மார்க்கங்களும் அடைபட்டுப் போகும். இந்த நோக்கங்களை அடிப்படையாக வைத்தே 58ஆவது டிவிசன் இப்போது வடக்கு, வடமேற்குப் பகுதிகளின் வழியாக புதுக்குடியிருப்பை நோக்கி புதிய நகர்வுகளைச் செய்கிறது.

அதேவேளை சாலையில் நிலை கொண்டி ருக்கின்ற 55ஆவது டிவிசனை தாக்குதல் நகர்வுகளில் இறக்குகின்ற திட்டம் படைத்தலைமைக்கு இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் அதன் வசம் நீண்ட கரையோரப் பகுதிகள் இருப்பதால் தற்காப்புக்கு அதிக படைவளங்களைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதைவிட புலிகள் சாலைக்கு வடக்கே ஒரு தரையிறக்க தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற அச்சமும் படைத்தரப்புக்கு இருப்பதாகத் தெரிகிறது.

இதனால் இப்போது 55 ஆவது டிவிசன் வெறு மனே தேடியழிப்பு, தற்காப்பு நடவடிக்கைளில் மாத்திரம் பங்குகொண்டு வருகிறது.

அதேவேளை நந்திக் கடலுக்குக் கிழக்காக நிலைகொண்டிருக்கின்ற 59ஆவது டிவிசன் தனது 593 பிரிகேட்டை நந்திக் கடலுக்கு மேற்காக நிறுத்தியிருந்தது.

இப்போது புதுக்குடியிருப்புக்குத் தெற்காக 53ஆவது டிவிசன், அதிரடிப்படை8, அதிரடிப் படை4, ஆகியனவும் அதற்கு அப்பால் புதுக் குடியிருப்புக்கு மேற்கே அதிரடிப்படை2, அதிரடிப்படை3, ஆகியனவும் செயற்பட்டு வருகின்றன.

அதேவேளை 57ஆவது டிவிசன் ஒதுக்குப் படையாக விசுவமடுப் பகுதியில் நிற்கிறது.

புதுக்குடியிருப்புக்கு தெற்கே 53 ஆவது டிவிசன் 800 மீற்றர் தொலைவில நிற்பதாகவும், அதிரடிப்படை4.4 கி.மீ மேற்கே நிலைகொண்டிருப்பதாகவும் படைத்தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மை யாக மக்கள் இன்னமும் வசிப்பதாக அறியப் படுகின்றது. இந்தளவுக்கு நெருக்கமாகப் படை யினர் முன்னேறி நிலைகொண்டிருந்தால் அந் தப் பகுதியில் மக்கள் வாழ்வது நிச்சயம் சாத் தியமற்றதாகவே இருந்திருக்கும்.

இராணுவத்தினர் அதிகளவிலான படைக ளைக் களமிறக்கியிருக்கின்ற இந்தப் போர்க் களம் இலங்கை இராணுவத்துக்கும் சரி புலிக ளுக்கும் சரி இதுவரை சந்தித்திராத அனுபவங் களைக் கொடுத்திருக்கி றது.

காரணம், இதற்கு முன்னர் படைத்தரப்பு இந்தளவு படைப்பிரிவு களை, படையினரை, ஆயுதங்களைப் பயன் படுத்தி எந்தவொரு தாக்குதலையும் நடத்தி யதில்லை.

அதுபோன்றே புலி களும் இப்படியான தொரு சமரை எதிர் கொண்டதில்லை.

நாளுக்கு நாள் இந் தப் போர்களம் சுருக்க மடைந்து வருகிறது. இப்போது புலிகளிடம் 100 சதுர கி.மீ பரப்பள வான பிரதேசம் கூட இல்லை என்று படைத் தரப்பு கூறுகின்றது.

ஆனாலும் சண்டைக ளின் தீவிரம் குறைந்த தாகத் தெரியவில்லை. கடந்த வார நடுப்பகுதி யில் இரண்டு நாட்கள் நடந்த சண்டைகளில் மட்டும் 25 படையினர் கொல்லப்பட்டதாக வும், 175 பேர் வரை காயமுற்றதாகவும் பாதுகாப்பு வட்டாரங்க ளுடன் தொடர்புடைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதை உறுதிப்படடுத்தும் வகையில் கடந்த வாரம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றொரு தகவலை வெளியிட்டிருந்தார்.

கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 1000 படை யினர் காயமடைந்திருப்பதாக அவர் கூறியிருந் தார். இது புலிகளின் எதிர்ப்பு சற்றும் குறைய வில்லை என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது.

அரசாங்கம் சண்டைகளில் கொல்லப்படும் காயமடையும் படையினரின் விபரங்களை வெளியிடாமல் இருக்கின்ற நிலையில் சண் டைகளில் ஏற்படும் இழப்புகளை நீண்டகாலத் துக்கு மறைக்க முடியாது.

இராணுவத்தின் அதிகளவிலான படைப்பிரி வுகள் குவிக்கப்பட்டு சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரைக் களம் இறக்கிய போதும் புலிக ளின் எதிர்ப்பு குறையாதிருக்கிறது.

அவர்களின் போரிடும் திறனில் பெரும் வீழ்ச்சி இருப்பதாகத் தெரியவில்லை.

அத்துடன் அண்மையில் நிகழ்ந்த சண்டை களில் புலிகள் தாராளமாகப் பயன்படுத்திய ஆயுதங்களைக் கொண்டு அவர்களிடம் போதியளவுக்கு ஆயுத தளபாடங்கள் இருப் பதை தெளிவாகவே உணர்ந்து கொள்ள முடிந் திருக்கிறது.

அத்துடன் புலிகளிடம் இருந்து பெருமள விலான ஆயுதங்களைக் கைப்பற்றியதாகப் படைதரப்பு வெளியிடும் தகவல்கள் அவர்கள் ஆயுத தளபாடப் பற்றாக்குறையைச் சந்திக்க வில்லை என்பதை உணர்த்துகிறது.

அதேவேளை அவர்கள் போரிடுவதற்குப் போதிய ஆளணியின்றி இருப்பதை வெளிப் படையாகவே ஒப்புக் கொண்டிருப்பதும் குறிப் பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த வாரம் ஒட்டுசுட்டா னுக்கு தெற்கே 533 பிரிகேட் துருப்புகளுக் கும் புலிகளின் குழுவொன்றுக்கும் இடையில் சண்டை நடந்திருக்கிறது. இது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாகும்.

இந்தச் சண்டையில் புலிகள் 3 பேர் கொல் லப்பட்டதுடன் படையினர் சிலர் காயமுற்ற தாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளி யிட்டன.

கொல்லப்பட்டவர்கள் கரும்புலிகள் அணி யைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. அவர்களிடம் இருந்த தற்கொலைக் குண்டு அங்கிகள் மற்றும் ஆயுதங்கள் கரும்புலித் தாக்குதலுக்காக இவர்கள் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இப்போது அடிக்கடி இவ்வாறான மோதல்கள் நடைபெறுவது வழக்கமாகியிருக்கிறது.

அதைவிடப் புலிகள் இப்போது கரும்புலி களை சண்டைக் களங்களில் பயன்படுத்தி வரு வதால் படையினருக்கு சிக்கல்கள் ஏற் படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்தவாரம் உடையார்கட்டுக்கு வடக்கே நடந்த சண்டை யின் போது புலிகளின் உறுப்பினர் ஒருவர் முன்னேறிச் சென்ற 581பிரிகேட்டைச் சேர்ந்த 11வது இலகு காலாற்படையினர் மத்தியில் குண்டை வெடிக்க வைத்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.



இந்தச் சம்பவத்தில் படையினர் உயிரிழந் தது பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த முடி யாவிட்டாலும் பலர் காயமுற்றதாகக் கூறப்பட் டிருக்கிறது. படைத்தரப்புக்கு இப்போதே கைப்பற்றிய பிரதேசங்களின் பாதுகாப்பு பற் றிய சிக்கல்கள் எழத் தொடங்கி விட்டன.

இந்தநிலையில் ஆளணி வளச் சிக்கலைச் சமாளிக்க ஓமந்தைப் பகுதி, மணலாறு மற்றும் பூந்தோட்டம் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் மேலதிகமாக நிறுத்தப்பட்டிருக் கின்றனர்.

இங்கு 24 முகாம்களை விசேட அதிரடிப் படை புதிதாக அமைத்திருக்கிறது.

ஒரு புறத்தில் தாக்குதல் சண்டைகள் புதுக் குடியிருப்புக் களமுனையில் தீவிரம் பெற்றி ருக்கின்ற நிலையில் படையினர் பின்புலத்தில் புலிகளின் சவால்களையும் சிக்கல்களையும் இப்போதே எதிர்“கொள்ளத் தொடங்கி விட்ட னர். புதுக்குடியிருப்பைக் கைப்பற்றினாலும் புலிகளின் இந்த ஊடுருவல் அணிகளின் நட வடிக்கைகள் அரசபடைகளுக்கு ஒரு நீண்ட கா லச் சிக்கலாகவே இருக்கும்


நன்றி : வீரகேசரி

முதல்வர் கருணாநிதியை விட்டு விடுங்கள்




உணர்ச்சி உள்ளவன் தான் மனிதன் . தனியே உணர்ச்சி வசப்படுதல் மட்டும் செய்பவனே தமிழன். உணர்ச்சி வசப்படுதலின் உச்சங்களான கண்ணீர் விடுதலும் காலில் விழுதலும் தன்னைத்தானே எரித்துக் கொள்ளலும் தமிழனுக்கே உரித்தான குணங்கள்.

"மாதமோ சித்திரை ..நேரமோ பத்தரை... மக்களோ நித்திரை ...' என்ற அடுக்கு மொழிகளை மாய்ந்து மாய்ந்து சொல்லி உருகிப்போனவர்கள் நாங்கள். உடன் பிறப்புகளின் உணர்ச்சிகளை உருவேற்றி உருவேற்றி களங்களை உருவாக்கி கலகங்களை நிகழ்வாக்கிய கரைவேட்டிகளை அரசியல் தலைமைகளாக உருவாக்கியதே உணர்ச்சியுள்ள தமிழனின் வெற்றிகள்.

நான், என் மதம் ,என் மொழி ,என் சாதி, என் இனம் ....எம் உணர்ச்சி வசப்படுதலுக்கு இன்னும் எத்தனையோ காரணங்கள் உண்டு . தேடித் தேடிக் காரணங்களைக்கண்டு பிடித்தலிலும் நாம் தான் கெட்டிக்காரர்களாச்சே.

"பாம்மையும் பாப்பானையும் கண்டால் ..பாப்பானை முதலில் அடி " என்று ஏன் ? எதற்கு? என்று காரணம் கேட்டத்தோன்றா வினை ஒன்றையே எதிர்பார்த்தவர்கள் நம் தலைவர்கள். பாப்பானின் உயர்வுக்குக் காரணம் கல்வியறிவு. அதில் அனைவரும் மேம்மட வேண்டுமென்ற தேவையை உணர்த்தும் போராட்டம் அவர்களுக்கு அவசியமாகப்படவில்லை.

அதே அரசியலை வழிபட்டவர்கள் பின் தொடர்ந்தவர்கள் உணர்ச்சிகளை உருவேத்தி உருவேத்தி உருவாக்கிய வையே கழக கட்சி குழு அரசியல். இந்த உணர்ச்சிக்குவியலில் உள்வாங்கப்பட்டு இன்றும் (ஐம்பது அறுபது வருடங்கள் இருக்குமா..?) நமக்குள் குத்து வெட்டுகள்.

இவைக்கப்பாலும் உலகம் விரிந்திருக்கின்றது , வேறு வித அரசியல் சமூக கட்டமைப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்திருந்தும் திருந்த விரும்பாத மனோபாவம் பிடித்த நோயாளிகளாகவே நாம் இருக்கின்றோம். ஒருவரை ஒருவர் குறை சொல்லுவதிலும் அடித்துக் கொள்ளு(ல்லு)வதிலும் கேள்வி கேட்காது அடி தொழுவதிலும் உணர்ச்சி வசப்படும் எம் தமிழினத்தை அடித்துக்கொள்வதில் ஆளே கிடையாது.

இதனைப்புரிந்து கொண்ட சாணக்கியத்தாலோ அல்லது இதே உணர்ச்சிக்குழப்ப அரசியலில் இருந்து முளைத்ததனாலேயோ என்னவோ முதல்வர் கருணாநிதி அவர்களும் அவ்வாறு இயங்குவது அவர் தவறு மட்டுமா? அவரை வளர்த்து விட்டதும் வளரவிட்டதும் உணர்ச்சிக்குழம்புகளான நாம் தானே.

முதல்வரின் தேவை ஒரு அரசியல் தலவனாக ஆட்சித்தலைவனாக வேண்டும் என்பதுதானே. நமக்கெல்லாம் இருக்கும் ஆசைகளைப்போல அவருக்கும் இருந்ததில் என்ன தவறு?

அவராக விரும்பிக் கேட்டா நாம் அவரை உலகத்தமிழினத்தலைவராக்கினோம். நம் உணர்ச்சிக் கண்மணிகள் உசுப்பேத்தி விட புகழுக்கு மயங்காத மனிதன் யாருண்டு. நாம் கொடுத்ததை அவர் வைத்திருக்கின்றார்.

ஒரு நாட்டின் மானில அரசியல் கட்சித்தலைவர் எப்படி உலகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியும் என்று உணர்ச்சிவசப்படும் மண்ணாங்கட்டிகளான நமக்குத்தெரியவில்லையே.. அது அப்படியிருக்க அவரை உலகத் தமிழ் தலைவராக வலிந்து கற்பிதம் செய்து விட்டு நாம் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லாது போய்விட்டது.

சென்னையில் மழை பெய்தால் மதுரையில் வெயில் கொளுத்தினால் ஒரு குடை கேட்பதை விட்டு விட்டு எங்கோ ஒரு மூலையில் அடிபட்டுச் சாகும் தமிழனுக்காக அவரை "அதைச் செய் இதைச் செய் " என்று துன்பப் படுத்துவது எவ்விதத்தில் நியாயம். அவரால் முடியாது என்பதும் அவரின் அதிகாரங்களும் ஆசையும் ஆட்சியும் இடம் கொடுக்காது என்பதும் தெரிந்து கொண்டே உணர்ச்சி வசப்படுவதும் வசை பாடுவதும் பஸ்ஸைக்கல்லால் அடிப்பதுவும் கொடும்பாவியைக் கொளுத்துவதும்.. என்ன இது.. கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தில் தோன்றிய மூத்த குடி இன்னும் அங்கேயா நின்று கொண்டிருக்கின்றது.

மக்கள் போராட்டங்களும் வெற்றிகளும் அதே மக்களாலேயே உருவாக்கப்பட வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் வெற்றிகளை உருவாக்கவோ தீர்மானிக்கவோ முதல்வர் கருணாநிதியால் முடியவே முடியாது. அவர்கள் தேவையும் களமும் வேறு. இவர் களமும் தேவையும் வேறு.

அவர் தன் ஆட்சி போதையையும் தன் வாரிசுகளின் வருங்காலத்தையும் ஸ்திரப்படுத்துவதில் என்ன தவறு. நாமெல்லாம் நம் குடும்பம் குட்டிகள் என்று இருப்பதைப் போலவே அவரும் இருக்க முயலுகின்றார். அவரைத் தூக்கி வைத்திருப்பவர்களும் தூக்கி எறியக் கூடியவர்களும் தமிழ் நாட்டு மக்களே.

தமிழ் நாட்டு மக்களின் அரசியல் உரிமைகளாலும் மேலான கடமைகளாலும் உருவாக்கப்பட்டவர்களே முதல்வர் கருணாநிதி ஜெயலலிதா சுப்பிரமணிய சுவாமி சிதம்பரம் போன்றவர்கள். தங்களைக்காப்பாற்றுவதற்கும் தலையில் மிளகாய் அரைத்துக் கொள்வதற்கும் அனுமதி அளித்தவர்களும் தமிழக மக்களே. அவர்கள் வேலையை அம்மக்களே பார்த்துக் கொள்வார்கள்.

ஆகவே அவரை தயவு செய்து விட்டுவிடுங்கள். அவர் நன்மைக்கோ தவறுகளுக்கோ அனுபவிக்கப் போபவர்கள் அவர் வாரிசுகளே. அதை அறிந்து கொள்ள நமக்கு அதிக காலமும் தேவைப்பட மாட்டாது.

எனவே அபரிமித உணர்ச்சி வசப்படுதலை முதலில் விட்டொழிப்போம்.அறிவு பூர்வமாகச் சிந்திப்போம். மக்களால் உருவாக்கப்படும் போராட்டங்களைத் தலைமை தாங்க அரசியல் வாதிகள் தேவையில்லை. அவர்களைத் தேடாதீர்கள்.பொருத்தமற்றவர்களையெல்லாம் மக்கள் தலைகளில் பொருத்திப்பார்க்காதீர்கள். மக்களிலிருந்தே சரியான தலைமைகள் உருவாகும். மக்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள். தற்போதைய உலக ஒழுங்கு பொருளாதார நலன்களின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது. அதனைப் புரிந்து கொண்டு அவ்வகை முன்னேற்றத்தில் கவனம் செய்வோம். இஸ்ரேலியர்களிடம் இருந்த அளவுக்கதிகமான செல்வம் அவர்களுக்கு ஒரு நாட்டையே வாங்கிகொடுத்தது. அது சரியாயினும் பிழையாயினும் ...அதுவே உண்மை.

புலிகளைப் பின் பற்றுவோரும் அவர்களை வழி மறிப்போரும் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் கருத்துகளை வரித்துக் கொள்ளவோ அரசியல் புலமையையை மெச்சிக்கொள்ளவோ துன்பத்தில் சாகும் மக்கள் யாருக்கும் சம்மதமில்லை. அவர்கள் தங்கள் உயிர் காத்தலுக்கான உபாயங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றார்களேயன்றி உங்கள் உளறல்களைக்கேட்டுக்கொண்டிருக்கவில்லை.

அவர்களுக்குத் தேவை அறிவு பூர்வமான வழிகாட்டுதல். பொருளாதார வெற்றி .அதனால் தொடரும் விடுதலை .. சுதந்திரம்.

Wednesday, February 18, 2009

அன்னை சோனியாகி ஜே

இந்திய மாதாக்கீ ஜே.. அன்னை சோனியாக்கீ ஜே... ஏனெனில் நாளைய அகன்ற பாரதத்தை ஆளப்போகும் புத்திர சிகாமணிகளைப் பெத்தெடுத்த பிஸ்ஸாப் புத்திரிகே ஜே...

ஹை ஸ்கூல் எடுயூகேஷன் எடுத்த ஹைடெக் யுத்தம் வன்னியில் காயாத இரத்த ஆறு .. பிஸ்ஸா ஸோஸும் சிகப்புத்தான் .. தமிழன் இரத்தமும் சிகப்புத்தான்...

பிஸ்ஸா ஸோஸ் சாப்பிட்டா செமிபாடு..தமிழன் இரத்தம் ஊத்திட்டா கொதிபாடு...

அன்னையே ... நீ வாழ்க... உன் பிள்ளைங்களுக்கு சேர்த்து வைக்கும் புண்ணியம் வாழ்க....

என் பிள்ளையை நீ கொடுத்த குண்டில் தொலைத்து விட்ட போதும் அன்னையாய் சபிக்க மனம் வருகுதில்லையே.. அன்னையே வாழ்க...

செத்துத் தலை துவள முன் அம்மா என்று கதறியழுத என் பிள்ளையின் அவலம் போல..நீயும் கேட்காதிருக்க வேண்டும் அன்னையே...

உன் புருஷனின் கைகள் பிடித்திழுத்து விலகிப்போன என் தங்கையின் அவலம் உனக்கும் வராதிருக்க வேண்டுகின்றேன் என் அன்னையே...

உன் பாரத் மாதாவின் இராணுவக் காவல் என் வீட்டில் பிணமலை குவித்தது போல் உன் வீட்டிலும் நிகழாதிருக்க வேண்டுகின்றேன் அன்னையே...

அடுத்த நேரத்துச் சோத்துக்கழும் தமிழகமே அடுத்த நேர வாழ்வுக்கழும் ஈழத்துச் சோதரனைப்பார்..

உன் வயிறார சோறு கிடைக்க வேண்டுகின்றேன்... என் உயிர் துறக்கும் வேளையிலும்..

அன்னை சோனியாஜி ...வாழ வைப்பார் உங்களை ..எங்களைக்கொல்லுகின்ற போதிலும் நம்புங்கள்...

While studying English at the University of Cambridge, Sonia met Rajiv Gandhi, a mechanical engineering student and son of Indian Prime Minister Indira Gandhi. The couple married in 1968 and moved into the prime minister’s official residence, although Rajiv eschewed politics for a career as a commercial airline pilot.

Imagine if the U.S. were run by an Indian Hindu woman without a college degree. It's tough: the U.S. has never elected anyone who's not Christian, white and male—even as Vice President. But India, which is an even bigger democracy, is run in all but name by an Italian Catholic widow with a high school education. In the 16 years since the assassination of her husband Rajiv, Sonia Gandhi, née Maino, has become the face of the country's most famous family. As leader of India's Congress Party, she has also managed the largest political party in the country and steered it to power. And she has done all this wearing a sari.

When her party won national elections in 2004, she was offered the prime ministership; she listened to her "inner voice" and turned it down, and anointed the economist Manmohan Singh in her stead. It was a gesture that was, well, Gandhian. And it solidified her hold on power. For ordinary Indians, this act of renunciation held tremendous mythic resonance. Though Singh is Prime Minister, it is Sonia, 60, who is the kingmaker. And her most lasting legacy may lie in her children Rahul and Priyanka, one of whom may well become India's Prime Minister someday, ascending to the high office that their mother has—thus far—renounced.

Mehta is the author of Maximum City: Bombay Lost and Found


http://www.time.com/time/specials/2007/time100/article/0,28804,1595326_1615513_1614685,00.html




உடைபடும் இந்தியப் "பிம்"பங்கள்


நினைத்துப் பார்க்கும்போதே ஆச்சரியமாயிருக்கின்றது. கோபுரத்தில் இருந்த எண்ணங்கள் குப்பைக்குழியில் உறவாடும் காட்சி அதிர்ச்சியையும் ஆச்சரியம் கலந்த அவலத்தையும் தருவது தவிர்க்க முடியாதது. எனது இந்தியப் பிம்பங்களுக்கும் இதுவே நிகழ்ந்திருக்கின்றது.

1984 இல் இறவாப் புகழுடன் இருந்த அன்னை இந்திரா இறந்துபட்டபோது ஒரு கணம் விக்கித்து விக்கி விக்கியழுத காட்சி கண் முன்னால் தெரிகின்றது. இந்தியா என்பது ஒரு நாடல்ல என்பதுவும் ஒரு ஆதர்ஸம் என்பதுவும் ஈழத்துத் தமிழனால் ஒத்துக்கொள்ளப்பட்டிருந்தது அந்தக் காலத்தில். ஆட்டிடைக் குலத்தில் பிறந்த கோவணக் காந்தியின் சத்திய சோதனை பைபிளாகப் பார்க்கப் பட்டது அப்போது. ரோஜாவின் ராஜா நேரு எங்களுக்கும் பிரியமுள்ள மாமாவாகிப்போனதும் அப்போதுதான்.

கோகலே போன்ற தலைவர்களையெல்லாம் பின் தள்ளிக் காந்தி முன் வந்ததோ தன் விருப்புக்குரிய நேருவை முன்னிறுத்தி இந்தியாவைத் துண்டு போட்டதோ கூட எங்களுக்குப் பெரிதாகப் படவில்லை. சொல்லப்போனால் பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவின் மீது கோபம் கூட இருந்தது.

இன்று நாங்கள் இரத்தத்தில் குளிக்கும் போது அதே தவறைச் செய்யத்தவறிய இராமநாதன் ஜீ ஜீ போன்ற தமிழினத்தலைவர்களின் மீது கோபம் வருகின்றது.

காஸ்மீரத்தை இந்தியாவுடன் சேர்க்க முற்பட்ட "இந்து" முட்டாள் மன்னனையும் மன்னிக்கும் பக்குவம் அன்று இருந்தது. இன்று எம் இருப்புக்காகப் போராடும் போது அம்மக்களின் கண்ணீரினதும் செந்நீரினதும் ஈரம் புரிகின்றது. முட்டாள் மன்னனின் வேண்டுதலுக்காக காஸ்மீரத்தைப் பிரிக்க முற்பட்ட ரோஜாவின் ராஜா தன் புஜ பலத்தால் ஜின்னாவின் மூச்சை அடக்கியிருந்தால் இன்று பாகிஸ்தான் என்ற எதிரியின் மிரட்டல்கள் இல்லா அகன்ற பாரதம் இருந்திருக்கும் என்ற எண்ணமும் வந்தே போகின்றது. துணிவில்லாப்பாட்டனின் பேராண்டிக்கு அந்தத் தைரியம் இருந்தது என்பதை இன்றும் இரத்த ஈரத்தில் காய்ந்து போக ஈழத்துத் தெருக்களும் அந்த மாறாத் துயரத்தை விலக்கி வைக்கத்தெரியாது கலங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் தெரியும்.

இந்தி(ய) இராணுவம் துடைத்தழித்த சுவடுகளும் கிழித்தெடுத்த யோனிகளும் தமிழ் இரத்தமே சிந்தியது. சோழச் செருக்குகளின் தினவெடுத்த தோள்கள் கலிங்கத்திலிருந்து இறக்கியிருந்த புளிச்ச தயிரின் நிணம் மணக்கும் பூனூல் புரோகிதரின் வர்ணத்தில் கலந்து விட்ட தமிழகத் தமிழனின் இரத்தமும் தன்னைத் தாழ்த்திக்கொண்டு சாதி பார்த்துப் பிரிந்து நிற்கின்றது.

வாள் நுனிக்கில்லா வல்லமை புண்ணாக்குப் புரோகிதரின் பாவாடை நாடாவுக்கு இருப்பதே இன்றைய பாரதம். இராஜீவ் என்ற மக்கள் மன்னனின் படுக்கை அறைக்கு இன்று பாரதமே கட்டுண்டிருப்பதே காந்தியின் கனவை நனவாக்கிய அகன்ற பாரதம்.

வெள்ளையரின் நிர்வாக ஒழுங்கு படுத்துதலே இந்தியா. அக்தில்லாது அத்தேசம் எக்காலத்தும் இருந்ததில்லை. இந்தியப்பல்லாக்கை இன்று தோள் கொடுத்துச் சுமப்பது எமது தமிழரே. அடிமையாய் வாழ்வதில் சுகம் காணும் சோம்பேறி இனம் தமிழினம்.

மலையாளத் தெலுங்கு கன்னடக் கம்மனாட்டிகளுக்கு கட்டம் கட்டிச் சலாம் போட கோஷ்டி கட்டித் தமிழன் தரையில் உருளும் புண்ணிய பூமியே தமிழகம். வந்தாரை வாழ வைக்கும் தமிழினம் என்று எதுகை மோனையுடன் தன்னையே எள்ளி நகையாடும் உயரிய மனம் படைத்தவனே தமிழன்.

இத்தனை உயிர்கள் வெந்து பட்டும் இன்னும் இழுபறி நிலையில் அடுத்த தேர்தலில் தேர்ந்தெடுக்க தமிழனே இல்லாத் தலைவர்களை வைத்துக் கொண்டு
கன்னடப் பாப்பாத்தி செயலலிதா தெலுங்கு திம்மன் விசய காந்த் கன்னடத்துக் கண்டக்டர் ரசனி... தமிழனைக்காட்டிக் கொடுத்து உயிர் தரித்து வந்திருக்கும் மு.க ...முடிவில்லாத்தலையெழுத்துடனும் முன்னேறும் கனவுடனும்.... தமிழன்.

இந்தி(ய) ஜனநாயகம் இதுவும் கொடுக்கும் இன்னும் கொடுக்கும். அகன்ற பாரதக் கனவில் உன் துண்டையும் பறித்தெடுக்கும். பாரத் மாதாக்கீ ஜே.. என்ற கோஷத்துடன் உன் வயிறும் நிறையும்.


அகன்ற பாரதக் கனவு வன்னிக்காட்டிலும் யாழ் மணற் திடரிலும் கால் பதிக்கும் காலம் எல்லாம் அவர் கழுத்துத் தறிக்கும் ஓர்மத்துடன் அன்னை இந்திராவுக்காக அழுத அதே கண்கள் ரெளத்திரத்துடன் காத்திருக்கின்றன.

உயிர் தறிக்கும் தவ்பீக்கள் ஒன்றும் உருவானவர்கள் அல்ல.. உருவாக்கப்பட்டவர்கள். உன்னால் உன் ஆணவத்தால் உன் புஜ பலத்தால் இல்லை உன் வீணாய்ப்போன இந்திரியத்தாலும். அதே கணக்கு நேர் செய்யப்படுவதற்காக வன்னிக்காட்டில் ஆக்ரோஷத்துடன் காத்திருக்கின்றது.



இந்தி ராமன் குரங்குகளாய்க் கண்ட வாலிகள் முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. அண்ணனைக் கொலை செய்து இராட்சியத்தை அடையும் கனவுகள் உண்டாயின் அவ்வாறே இருந்து கொள்ளுங்கள். உங்கள் ஆயுளும் நீடித்திருக்கும் உங்கள் மனைவிகளையும் தள்ளி வைத்திருக்கும் வரை. கோடியாக் கரை வரை பரந்திருக்கும் மீனவக் குகன்களும் உங்கள் தோழமையைத் தரம் பிரித்துப் பாருங்கள். உங்கள் உயிரைக்குடிக்கும் பகைவர்களைத் தோழமை செய்யும் முகர்ஜிகளையும் இனம் கண்டு கொள்ளுங்கள்.

இருபதே மைல் கடலெல்லையிலுள்ள தமிழ் உனக்குப் பெரிதா இருநூறே மைல் தொலைவுள்ள பண்டிட்/முல்லா உனக்குப் பெரிதா..? தமிழ் ஈழம் கிடைத்து விட்டால் கச்ச தீவென்ன காங்கேசந்துறையும் உன் துறையாகுமே...

எது எப்படியிருந்தாலும் இந்தியப் பெரு நிலவாதத்திற்கு அஜீரணம் கொடுக்கும் குளிகை வன்னிக்காடுகளில் தான் தயாராவதாய் ஒரு கனவு. அது இத்தாலியப் பிஸ்ஸாக்களுக்கும் பெங்காலிப் பரோட்டாக்களுக்கும் தெரியும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதே தமிழன் கருத்தாகும்.

தாலி அறுக்கும் சோனியா


அன்னை சோனியாவின் இழப்பு எத்தனை பாரதூரமானது என்பதை உணரக் கூடியதாகவே இருக்கின்றது. அன்னை சோனியாவிற்கு மட்டுமல்ல எந்தப் பெண்ணிற்கும் முகவரியாய் இருக்கும் கணவனின் இழப்பு மிகக்கொடியதே..அன்பை பாசத்தைப்பகிர்ந்து கொள்ளும் இடம் வெறுமையாகிப் போவது மிகவும் துயரமானதே..அவரின் சோகம் ஆறுதல் படுத்த முடியாததே...
அவரின் தன்னிரக்கம் ( கணவனின் மரணம் குறித்தான ) கோபமாகவும் சில வேளைகளில் வெறுப்பாகவும் மாறக்கூடியது (தன் அன்புக்குரியவர்களின் இழப்பு இராஜீவின் மீதான வெறுப்பாகி தன்னையும் இராஜீவையும் அழித்துக்கொண்ட தனுவின் வெறுப்பைப்போல) புரிந்து கொள்ளப்படக்கூடியதே.

ஆனாலும் இவ்வெறுப்பானது ஒரு இனத்தின் மீதான வெறுப்பாகிப் போவது தான் துரதிஷ்டமானது. பிராந்திய வல்லரசுக்கனவுடன் இருக்கும் ஒரு நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் உழைப்பால் கிடைத்த வல்லமையை தன் சுய மனத்திருப்திக்காக துர்ப்பிரயோகம் செய்வது அதை விட துரதிர்ஷ்டமானது.

இன்று தம் பிள்ளைகளைப்பறி கொடுத்து தம் கணவரைப் புதைகுழியில் மூடி தாலி அறுத்து முடங்கிப் போகும் ஈழத்துப் பெண்களின் துயரமும் கோபமும் அத்தகையதே.

இராணுவ மேலாண்மையையும் ஆணவ அலட்டல் நிறைந்த வழிகாட்டுதல்களும் இன்று வன்னி மண்ணைச் சிவப்பாக்கிக் கொண்டிருக்கின்றது. இத்தனையையும் செய்து கொண்டிருப்பது அன்னை சோனியாவின் தனி மனித வெறுப்பும் மிஸ்டர் முகர்ஜி போன்றோரின் அடிவருடித்தனமுமே . சிங்களத்திற்கு கொம்பு சீவி விட்டு வேடிக்கை பார்ப்பதுடன் அடிதடி சவடால்களையும் (புலிகள் பாதுகாப்புக் கேடயமாக வைத்திருக்கும் மக்களை விடுதலை செய்ய வேண்டும், ஆயுதங்களை கீழே போட வேண்டும் எக்ஸ்ஸெட்ரா) மிஸ்டர் முகர்ஜி ,சிதம்பரம் போன்றவர்கள் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆயுதம் வைத்திருப்பவர்களுடன் பேசவும் முடியாது..பிறரைப்பேசவும் சொல்லமுடியாது என்று சொல்கின்றார் இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம். இதே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் திம்புவில் இலங்கை அரசிற்கும் தமிழ் ஈழ இயக்கங்களுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது என்பதுவும் அதை வழி நடாத்தியதே இந்திய அரசுதான் என்பதையும் அவர் வசதியாக அல்லது வசதிக்காக மறந்து விட்டார். ஆனாலும் ஒரு உள்துறை அமைச்சருக்கு இத்தனை மறதி கூடாதுதான்.

வடக்கே சீனா நெருக்குகின்றது கிழக்கே பங்களாதேசமும் மேற்கே பாகிஸ்தானும் தூக்கத்தைத் தொலைய வைக்கின்றன என்று கூக்குரல் இடும் இந்திய இராஜதந்திரிகளே இன்றைய உங்கள் கொக்கரிப்புகள் நாளை தெற்கே காலை நீட்டி நிம்மதியாகத் தூங்கவும் விடாது செய்யும்.

அது விதி. நியூட்டனின் மூன்றாவது விதி.

"ஒவ்வொரு தாக்கத்திற்கும் அதற்குச் சமமானதும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டு."

அனுபவத்தை உங்கள் நண்பர்களான அமெரிக்காவிடமும் இரஷியாவிடமும் கேட்டுப்பாருங்கள். இன்றைய அரசியல் வாதிகளின் தனி மனித காழ்ப்புகளும் அதீத சுய நம்பிக்கையும் நாளை கேடு சூழ வைக்கும். இரும்புக்கரம் கொண்டு மக்களை அடக்கி வைத்திருந்த இரஷியாவே உடைந்து போய்விட்ட பின் இலஞ்ச லாவண்யத்தால் ஒட்டுப்போட்டு வைக்கப்பட்டிருக்கும் இந்தியா ஒன்றும் பலம் வாய்ந்தது அல்ல.

இந்தியாவை இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் ஈழத்து மக்களே ..இந்தியா ஒன்றும் இரட்சகன் அல்ல. புலிகளின் தலைவரைத் தொலைக்கும் வரை இந்தியாவின் கரங்களில் இரத்தம் காய்ந்து விடப்போவதில்லை.

மெள்னமாக அழுவதை விட்டு வன்னிக்காட்டின் அவலங்களை வெளியுலகின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். நீங்கள் இது வரை சாதித்தவையே இன்று உலகின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கின்றது. அது தழுவியே இத்தனை அரசியல் நாடகமும் நீலிக்கண்ணீரும். அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும். நீங்கள் போராடுங்கள் உங்களை நம்பி. அதுவே அன்னை சோனியாவால் அறுக்கப்படும் தாலிகளைக்காப்பாற்றும்.

"வல்லன வாழும்" கூர்ப்புத்தத்துவம். வாழ்வதற்கு வழியா இல்லை பூமியில்.

Sunday, February 15, 2009

இந்தியாவிற்கு ஆப்படிக்கும் பாகிஸ்தான்...


26/11 ..இறுமாந்திருந்த இந்தியாவுக்கு விழுந்த மரண அடி. மரணித்துப்போன உயிர்களுக்காகவல்ல ...தன் பிராந்திய வல்லரசுக்கனவில் விழுந்த அடிக்காக அது உண்மையாகவே கவலைப்பட்டது. பாகிஸ்தானின் எல்லைகடந்த பயங்கரவாதம் பற்றி உலக நாடுகளின் அனுதாப அலையைப் பெற்றுக்கொள்வதற்காக ஓடி ஓடி உதவி கேட்டது.

உலக நாடுகளிடம் இருந்து கிடைத்ததென்னவோ சில பல கண்டனங்களும் அறிக்கைகளும் தான்.. இதற்கும் மேலாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி அண்டப்பிரசண்டன் புஸ்ஸின் செல்லப்பிள்ளையான பாகிஸ்தானை கடிந்து கொள்ள் யாருக்கும் துணிவில்லை. இது போன்ற ஒரு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டி விடும் துணிவு இந்தியாவிற்கு எப்போதும் இருக்கப்போவதில்லை. காஸ்மீர் சார்ந்த முஸ்லீம் அமைப்புகள் காஸ்மீரின் எல்லைகளைக் கடந்தும் இந்திய மண்ணில் இவ்வகை வன்முறைகளை பாகிஸ்தானின் தூண்டுதலால் நடாத்தத்துணியும் போது காஸ்மீரில் இந்துப்பண்டிட்களின் உரிமை பற்றி கதைக்கும் இந்தியாவிற்கும் ..இது ஒரு பொய்யானதேயென்றாலும் ஒரு காரணம் உண்டு.

எப்படியானதென்றால் இவ்வகையான எந்த இடையூறுகளும் அதிகப்பிரசங்கித் தனங்களும் இல்லாது தானும் தன் உரிமைப்பாடுகளும் பற்றிப் போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ் இனத்தின் போராட்டத்தை நசுக்க இந்தியா ஆயிரம் காரணம் சொல்லிக்கொண்டிருப்பதைப்போல.

பாகிஸ்தானுடனான போராட்டத்திற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்பதை இந்தியா தெரிந்து கொண்டிருக்கின்றது. அதே வேளை அவ்வகையான ஒரு போராட்டத்தில் (பின்னணியில் அமெரிக்கக் கரம் ) வெற்றி பெறும் நிகழ்தகவு பற்றியும் அது சந்தேகமே கொண்டிருக்கின்றது. அது எப்படியென்றால் 26/11 இன் பின்னான காலத்தில் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடாத்த வேண்டுமென்று எழுந்த குரல்கள் ஈனஸ்வரத்திலேயே அமுங்கிப் போய் விட்டதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

இதுவே ஒரு இலங்கையாகவோ மாலைதீவாகவோ இருந்தால் இந்தியாவின் ஜெற் விமானங்கள் சீறிப்பறந்து வித்தை காட்டியிருக்கும். சிங்களவனை பயங்காட்ட உணவுப்பொதி போட்டதெல்லாம் அதற்குள் மறந்து விடாது.

இந்தியாவின் சாணக்கிய மூளை பற்றிக்கொண்டிருந்த நம்பிக்கையாலோ அல்லது வேறு வழியில்லாததனாலோ என்னவோ இந்திய உள்துறை சுறுசுறுப்படைந்தது. சாணக்கியர்கள் சுற்றியிருந்து வியூகம் அமைக்க காகித்ப்போர் தொடங்கியது.

பாகிஸ்தானும் சளைக்கவில்லை. ஒரே கொடியில் பூத்த மலர்தானே. கையும் களவுமாக (பாகிஸ்தான் பிரஜை) பிடிபட்டிருக்க ஆதாரங்களைத் தேடித்தர இந்தியாவையே கேட்டுக்கொண்டிருந்தது. பிடிபட்ட அஜ்மல் தன் பிரஜையே இல்லை என்று அடித்துச் சொன்னது. போதாதற்கு எப்போதோ அஜ்மல் இறந்து விட்டதாக மரண அத்தாட்சிப்பத்திரம் செய்து ஒரு கிராம அதிகாரியை விட்டுப்படங் காட்டிக்கொண்டிருந்தது. இந்தியாவிற்கு இத்தனை தூரம் சகிப்புத்தன்மை பற்றிப்பாடம் புகட்டிக்கொண்டிருந்தது பாகிஸ்தான்.

அமெரிக்க ஜனாதிபதி மாற்றத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானினதும் பாகிஸ்தானினதும் தலிபான் தொடர்பு பற்றிய எச்சரிக்கை இந்தியாவை நிமிர்ந்து உட்கார வைத்தது. இனி பாகிஸ்தான் பல்லுப்போன பாம்புதான் என்ற அளவில் இந்திய அறிக்கைகள் பறக்க அமெரிக்கப் பிரதிநிதியின் பாகிஸ்தான் விஜயமும் இந்திய சாணக்கியவாதிகள் வெற்றியை நோக்கிய அடுத்த காய் நகர்த்தல் பற்றி யோசித்துக் கொண்டிருக்க பாகிஸ்தான் இறக்கியது ஆப்பு.

இந்தியாவில் நடைபெற்ற 28/11 தாக்குதலுக்கு பாகிஸ்தானில் விசாரணை . அஜ்மலோடு சேர்ந்து ஆறு பேர் மீது விசாரணை. எப் ஐ ஆர் போட்டு கேஸ் பதிவு பண்ணி வழக்கும் தொடங்கி விட்டது. இனி என்ன ஆறு மாதம் ஒரு வருஷம் ..இன்னும் எத்தனை வருடங்களோ..

இந்தியாவிற்கு எந்தக்க்காலத்திற்கும் பதில் சொல்ல வேண்டாத ஆதாரங்கள் கொடுக்க வேண்டாத உள்ளூர் சட்டத்தை மீற முடியாத...ஸ்ராங்கான காரணங்களுடன் அப்படியே இந்தியா எதைக்கேட்டாலும் கோர்ட் உத்தரவு இல்லாது கொடுக்க முடியாது.. அப்படியே கொடுக்க முற்பட்டாலும்... முடிவுறாத வழக்கின் நன்மை கருதி இரகசியங்கள் காப்பாற்றப் படவேண்டிய பொது நல வழக்கு... வழக்கின் மீது வழக்கு....

அட ..அட...எத்தனை அழகான ஆப்பு.. இனி ஜனநாயகத்தின் பாதுகாவலன் அமெரிக்கா என்ன ..ஐ.நாடுகள் என்ன ..எல்லாவற்றையும் விட பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் சட்டங்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாகிஸ்தான் அரசு மீற முடியுமா? அப்படி மீறத்தான் யாரால் சொல்ல முடியும்.

இதில் இருந்து நாமும் கற்றுக் கொள்ள ஏதாவது விடயங்கள் இருகின்றதா..?

இது புலிகளின் முடிவு காலமா?


இது என்ன கேள்வி என்று ஆச்சரியத்தில் விழியுயர்த்தப் பலர் முற்படக் கூடும். இல்லை என்று பலர் மறுதலிக்க முற்படும் வேளையிலும் ஆம் இதுவும் நடக்கக் கூடிய து சாத்தியமே. இவையெல்லாவற்றையும் விளங்கிக் கொள்ள இன்றைய உலக அரசியல் பொருளாதார இயங்கு தளத்தையும் திசையையும் புரிந்து கொள்ளுதல் பயன் தரும்.

பொருளாதார முன்னேற்றம் அல்லது கையகப்படுத்தல் அல்லது இன்னும் தெளிவாகச் சொல்வதானால் ஆக்கிரமிப்பு என்னும் அடிப்படையிலேயே இன்றைய உலகம் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இவ்வாக்கிரமிப்பின் முதல் தேவையே கட்டில்லா தொடர்பாடல் (ஆக்கிரமிப்பில் போட்டி போடும் பெரும் உற்பத்தி நிறுவனங்களுக்கு). அதற்கான வேலைத்திட்டங்களின் மீதே அரசியல் செயற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. அவையே இன்றைய உலக ஒழுங்கை வடிவமைக்கின்றன. அவற்றையே இன்றைய உலகின் அதி நவீனப் பெரும் பொருளாதார வளர்ச்சி பெற்ற ஜீ -8 நாடுகளின் பின்னால் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்கள் வேண்டி நிற்கின்றன.

இன்னும் பல காலத்திற்கு (எவ்வளவு காலத்திற்கு என்னும் தெளிவில்லாவிட்டாலும்) இந்நிலையே தொடரப்போகின்றது. கம்யூனிஸம் காலங்கடந்ததன் பின்னால் இக்கருது கோளிற்கு மாற்றீடு எதுவுமில்லா இக்காலத்தில் உலகம் இவ்வாறு கட்டுண்டுகிடத்தலும் பின் செல்லலும் தவிர்க்க முடியாதவையே. கடந்த கால கம்யூனிஸப்பாசறைக்குள் மூழ்கிக்கிடந்த நாடுகளும் சுலபமாகத்தம்மை சுதாகரித்துக்கொண்டு இவ்வொழுங்கோட்டத்தில் தம்மைக்கரைத்துக்கொண்டிருக்கின்றன என்ற உண்மையே இதற்கான சான்றாகும்.

இன்று தன்னளவில் தன் பிராந்தியத்தில் கிடைக்கக் கூடிய அனைத்து வளங்களையும் கையகப்படுத்தும் போராட்டத்தையே தமது அரசியலாக்கி அவ்வராஜக அரசியலையடைய இராணுவ முஷ்டியை உயர்த்தும் மனப்போக்கிலேயே அனைத்து அரச இயந்திரங்களும் இப் பெரும் பொருள் ஆக்கிரமிப்பு நிறுவனங்களால் வழி நடாத்தப்படுகின்றன. இந்நிறுவனங்களின் கைகள் மொழி இன தேச வர்த்தமானங்களையும் தாண்டி சர்வதேசத்தின் கரைகள் வரை நீண்டு கொண்டிருக்கின்றன.

இந்த யதார்த்தத்தை மீறி இன்று உலகில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இன மத மொழிப் போரை நடாத்திக் கொண்டிருக்கின்ற எவ்வினமோ மக்களோ வெற்றியடைய முடியாது. எத்தனை வீரியம் பெற்ற போராட்டத்தையும் சாம தான பேத தண்ட முறைகளில் நசுக்கி விடக்கூடிய தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் முதல் மனித நேயக்காப்பு நிறுவனங்கள் ஈறாக தனி மனித குழு அமைப்பு ரீதியான் பல்வேறு கட்டமைப்புகளை அவை கட்டமைத்து வைத்திருக்கின்றன.

தமது தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் கருத்தியல் ரீதியான பிறழ்வுகளையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அவை திறமையாகச் செயற்படுகின்றன. அதையும் மீறி எதிர்த்து நிற்கும் சிறு குழுக்களைப் பயங்கரவாதிகளாக முலாமிட்டு ஈவிரக்கமற்ற கொலைவெறிக்கரங்களால் அடக்கவும் முற்படுகின்றன..அதில் வெற்றியும் பெற்று விடுகின்றன. அல்லது வெற்றியாக்குவதற்கான முயற்சியில் மீண்டும் மீண்டும் அடக்கு முறையில் ஈடுபட்டு இரத்த ஆறுகள் காய்ந்து போகவிடாது காத்துக்கொள்கின்றன.

இதுவே உலக யதார்த்தமும் ஒழுங்குமாயிருக்கையில் ஈழத்தமிழினத்தின் சுதந்திரம் வேண்டிய போராட்டம் என்பது இவ்வல்லாதிக்கக் கனவுகளுடன் விரிந்து கொண்டிருக்கும் வல்லரசு பிராந்திய நலன்களுடன் எவ்வாறு ஒத்துப்போக முடியும். இவ்வகையான பிராந்திய இன மதக்கிளர்ச்சிகளை அவர்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாத வெறுப்புடனேயே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்போராடும் இனத்திற்கிடையிளுள்ள முரண்பாடுகளைக்கூர் தீட்டி வளர்த்து விடுவதிலும் பலவீனங்களைப்பயன் படுத்துவதிலும் திறமையுடன் காய் நகர்த்தி தங்களுக்கு ஏற்புடை ய நிலையக்கொண்டு வருதிலேயே குறியாயிருப்பார்கள்.

இதற்கு அப்பால் இருக்கக்கூடிய நியாயாதிக்கம் பற்றியோ மனிதாபிமானம் பற்றியோ அவர்களுக்கு எவ்வித கரிசனையும் இருக்கப்போவதில்லை. இன்று ஈழப்போராட்டத்தில் புலிகளின் பங்களிப்பு நூறுவீத மக்களையும் உள்ளடக்கியதாக இல்லை என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கின்றோம். இராணுவ முன்னெடுப்புகளுடன் கூடிய போராட்டத்தில் இந்நிலமை சாத்தியமே என்றாலும் அதற்கப்பால் இருக்கின்ற மக்கள் ஒன்றிணைப்பு பற்றி அவர்கள் என்றுமே கருத்துச் செலுத்தவில்லை என்பதே யதார்த்தம். முஷ்டி பலத்தை நம்பிய அளவு மக்கள் பலத்தையோ அரசியல் ராஜதந்திர முன்னெடுப்புகளையோ அவர்கள் செயற்படுத்தவில்லை என்பதே உண்மை.

மூன்று தசாப்தங்களையும் கடந்து விட்ட இப்போராட்டத்தினை வலுச்சேர்க்க இது வரை எந்த ஒரு நாடும் வெளிப்படையாக முன்வரவில்லை என்பதிலிருந்தே இவர்களின் இராஜ தந்திர கொள்கைத் தோல்வியைப்புரிந்து கொள்ளலாம். அதே போல போராட்டத்தினைத் தவிர்த்து அல்லது தவிர்க்க வைக்கப்பட்டு வெளிநடப்பு செய்துள்ள மண்ணின் மைந்தர்களின் விகிதாசாரமும் அதிக அளவில் இருப்பதும் இதனைத் தெளிபு படுத்தும்.

இவற்றை மனதில் கொள்வதன் மூலமே புலிகள் அல்லது ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய எவரும் வருங்கால நிகழ்ச்சி நிரலைப் பட்டியல் இடக்கூடும். எதிர்காலத்திட்டம் எவ்வாறு இருந்தபோதிலும் இன்று ஈழத் தமிழினத்தினதும் அதன் காவலர்கள் என கொள்ளப்படுபவர்களினதும் நிலை எவ்வாறு இருக்கப்போகின்றது.

சிங்கள ஏகாதிபத்தியத்தின் இனப்படு கொலைகள் இன்று உச்சத்தில் இருக்கின்ற வேளையிலும் உலகத்தமிழினம் கொதித்துக் குமுறிக்கொண்டிருக்கும் நிலையிலும் உலக நாடுகளின் மெத்தனப்போக்கை மட்டும் குறை கூறிக்கொண்டிருப்பதில் என்ன பயன் இருக்க முடியும்.உலகம் இவ்வாறு தான் இயங்கிக்கொண்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ளாதது ஏன்?. ஈழத் தமிழினத்தின் கரிசனைக்கு அப்பாலும் புலிகளை வேறுபடுத்திப்பார்க்கும் சர்வதேசத்தின் போக்கைப்புரிந்து கொண்டு செயலாற்றாத கையாலாகாத்தனம் யாருடைய தவறு.

புலிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரவேற்கப்பட்ட இணைத்தலைமை நாடுகளின் கபடத்தன்மை புரிந்து கொள்ளப்பட்டிருந்தால்... எடுக்கப்பட்ட மாற்று வழி இன்று தமிழ் மக்களை ஏன் காப்பாற்றவில்லை.

புலி ஒழிப்பு என்ற போர்வையில் ஈழத்தமிழினம் ஒழிக்கப்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்..? அதேபோல ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழினம் பற்றிய புலிகளின் கரிசனை எவ்வாறு இருக்கின்றது..?

தமிழ் மக்களைக் காப்பதற்காகவே எனச்சொல்லிக் கொண்டு படை நடாத்தும் புலிகள்..... நாளை ஐ.நா பாதுகாப்புப் படை ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்காக ஈழ மண்ணிற்கு வந்தால் புலிகளின் நிலை என்னவாக இருக்கும்..?

அரசியல் மயப்படுத்தப்படாத தனி இராணுவ முனைப்புடைய ஒரு இயக்கத்திடம் இவ்வாறான கேள்விகள் கேட்கப்படாது என்பதில் எவ்வித உறுதியும் கூற முடியாது.

பாதுகாப்புப்படையாக வந்த இந்தியாவின் சிங்கள அரசிற்குத் துணை போகும் இன்றைய நிலமைக்கு இந்தியாவின் பிராந்திய ஆக்கிரமிப்பிற்கு அப்பாற்பட்ட காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா? இதை முறியடிக்கும் உபாயம் ஏதாவது புலிகளிடம் இருக்கின்றதா...?

இவ்வகையான பல கேள்விகளுக்குப் புலிகள் மட்டுமல்ல ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுவதாக யார் கூறிக்கொண்டாலும் ...பதில்கள் இல்லாது விடின் இது அவர்களின் முடிவு காலமாயிருப்பதைத் தவிர்க்க முடியாது.

Thursday, February 05, 2009

கண்ணால் காண்பதுவும் .....


ஈழத்தமிழகத்தில் நாதியற்றுக் கொல்லப்படும் உயிர்களை குறித்தான தமிழக உறவுகளின் உணர்வுகளும் அது மேலான அரசியலும் அது குறித்த விமர்சனங்களும் பதிலடிகளுமாக ஏகத்துக்கும் ரணகளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அரசியல் கட்சிகளின் அறுவடைகளும் ஆதாயங்களும் பலவித முகங்களைச் சூடிக்கொண்டு களமிறங்கியிருக்கின்றது.

அரசியல் வாதிகளின் முகங்கள் காட்டிக்கொடுப்பவர்களாகவும் காரியவாதிகளாகவும் கோமாளிகளாகவும் இன்ன பிற வடிவங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவர்களுடன் பத்திரிகையாளர்களும் அரசியல் ஏவுநாய்களான அல்லது தன்னார்வ காழ்ப்புகளுடன் உள் நுழைந்திருக்கும் அதிகாரவர்க்கமும் விமர்சனத்திற்கு ஆட்பட்டு பந்தாடப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இத்தனையையும் சாதித்துக் கொண்டிருப்பது வலைப்பதிவர்கள் என்ற சநாதனக்கூட்டம்.

வலிமைமிக்க ஆயுதமாக பேனாவை தம் உணர்வென்ற குருதியால் நிரப்பி எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். அரசியல் வாதிகளை கேள்வி கேட்பது என்ற பயங்களுக்கு அப்பாற்பட்டு அவர்களைக் கிழித்தெடுத்து தோரணமாய்த் தொங்கப்போட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

பத்திரிகைகள் என்று பந்தா போட்டு உட்கார்ந்திருந்தவர்களையெல்லாம் ஓரமாய்ப்புறந்தள்ளி பத்தோடு பதினொன்றாய் கருத்து மட்டுமே சொல்லும் நிலையில் வைத்திருக்கின்றார்கள்.

பதிவர்களைப்படிக்கும் கூட்டம் ஏனோதானோவென்று இவர்களையும் படித்து வைப்பதே இப்போது உண்மை நிலை.

இத்தனை வலிமையுடன் கருத்துகளை மட்டுமே வைக்கத்தெரிந்த இப்பதிவர்களைப் பற்றியதே என் கோபம். தெருக்கோடியில் கூட்டம் கூட்டி அரசியல் செய்யும் சாதாரண அரசியல் வாதிக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கின்றது.

தெருவோர அரசியல் வாதியின் பேச்சு அந்த தெருவோடு போச்சு. அவன் தலைவன் போடும் பிச்சையோடு அவன் தமிழ் போச்சு.

இதுதானா இந்தப்பதிவர்களின் நிலையும். மனதில் எழும் ரெளத்திரங்கள் எல்லாம் பேனாவின் சொறிதலில் நீர்த்துப்போவதா உங்கள் தேவை?

அதற்கப்பால் உங்களுக்கான தேடுதலோ தேவையோ இல்லையா?

அப்படியாயின் வியாபாரிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? எதுவித வித்தியாசமும் இல்லா உங்கள் எழுத்தின் பயன் என்ன?

உங்கள் கருத்துகளில் கவரப்பட்டு குமியும் எண்ணங்களில் உங்கள் எண்ணவோட்டத்துடன் இசையும் நண்பர்களுடன் சேர்ந்து என்ன செய்யப்போகின்றீர்கள். அக்தில்லாது நன்றி சொல்லி உங்கள் எழுத்தின் வீரியம் பற்றி உச்ச்சுக்கொட்டி முதுகு சொறிந்து கொள்ளப்போகின்றீர்களா?

இது மட்டும் தானா உங்கள் இருப்புக்கான அடையாளம். நித்தம் சோறு தின்று வாழும் மனிதரைப்போல்....

தலைவர்களை யாரும் உருவாக்குவதில்லை.... அவர்கள் தாங்களாகவே உருவாகின்றார்கள்....

யோசியுங்கள்...

Wednesday, August 06, 2008

நேர்மை, (போதிய நாணயம் தராது திமீறி )நடப்பவர்களை பொறுத்துக்கொள்ள மாட்டேன்: முதல்வர் கருணாநிதி
















சாதாரண சத்துணவு ஆமைப்பாளராக ஈருந்தவர் ஈன்று தூத்துக்குடி மேயராகி ஈருக்கிறார். ஈந்த மகிழ்ச்சி கூடாதா? ஈந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் மாண்புதான் ஈவ்விழா.
ஈது பெயரளவில் மட்டும் மாநகராட்சியாக ஈருந்துவிடக் கூடாது, மக்களுக்குத் தேவையான ஆனைத்து ஆடிப்படை வசதிகளையும் நிறைவேறச் செய்வோம் ஏன ஆமைச்சர் ஸ்டாலின் ஊறுதியளித்துள்ளார்.
மாநகராட்சியின் தேவைக்கு ரூ. 15 கோடி மானியம் கேட்டனர். தொடக்க நிதியாக ஊடனடியாக ரூ. 5 கோடி வழங்கியுள்ளோம். மீதி பணத்தை பொது நிதியில் ஈருந்து செலவு செய்ய ஆனுமதிக்கப்பட்டுள்ளது.
வாங்கிய பணத்தை நல்ல முறையில், வழிமுறையோடு, மக்களுக்குத் தேவையான வகையில் நேர்மையாக, நாணயமாகச் செலவு செய்ய வேண்டும்.
மாநகராட்சியில் பணியாற்றுகின்ற காவலாளியானாலும் சரி, எழியராக ஈருந்தாலும் சரி, ஊறுப்பினராக ஈருந்தாலும் சரி, துணை மேயராக ஈருந்தாலும் சரி, மேயராக ஈருந்தாலும் சரி நேர்மை, நாணயத்தோடு செலவு செய்ய வேண்டும்.
நேர்மையான நிர்வாகத்தை நடத்துவதில் நான் ஊறுதியாக ஈருக்கிறேன். ஆதை மீறி நடப்பவர்களை பொறுத்துக்கொள்பவன் நானல்ல.
சென்னை மாநகராட்சியில் சில குறைகள் ஐற்பட்டது ஏன்பதற்காக ஆந்த மாநகராட்சியையே கலைத்தவன் நான். நெருங்கிய நண்பர்களைப் பிடித்து சிறையில் போட்டவன்தான் ஈந்த கருணாநிதி.
ஏனவே, ஆனைவரும் நேர்மை தவறாமல், நாணயம் குறையாமல் செயல்பட வேண்டும். மாநகராட்சியின் புகழை, மாண்பை கட்டிக் காக்க வேண்டும்'

அட்ரா சக்கை ...அட்ரா சக்கை......

கருணாநிதியின் கோடிகோடியாகக் குவிந்திருக்கும் சொத்துக்களை வைத்துப் பார்க்கும் போது கருணாநிதியின் மிலேச்சத்தனமான நேர்மையின்மைக்கும் அதை எந்த வெட்கமும் இன்றி பகிரங்கப்படுத்தும் தெனாவெட்டுக்கும் இது ஒரு நல்ல உதாரணம்.

ராமன் ஆண்டாலென்ன? ராவணன் ஆண்டாலென்ன என்று தம் ஒரு வேளை சோற்றுக்கே ஆலாய்ப்பறக்கின்ற மனநிலையில் வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாட்டு ஜனங்கள் இருக்கும்வரை இதுவும் சொல்வார்கள் இன்னும் சொல்வார்கள்.

இதையெல்லாம் தட்டிக் கேட்கும் நேர்மைத் துணிவுள்ள அரசியல் வாதிகளோ பொது ஜனங்களோ இன்னும் பிறக்கவில்லை. அதுவரை இந்த கூத்தாடிகளுக்கெல்லாம் கொண்டாட்டம் தான்.

ஜெயலலிதா போன்ற ஜஹதலப் பொய்யர்களும் புரட்டுக்காரர்களும் அரசியல் நடத்த அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் மிஞ்சி நிற்கின்ற உண்மை.

Friday, February 22, 2008

ஜெ ஆல் இந்து மதத்திற்கு தீட்டு




தனது 60-வது பிறந்த நாளையொட்டி, நாகை மாவட்டம், திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அமிர்தகடேசுவரர் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கோமாதா பூஜையில் பங்கேற்ற முன்னாள் முதல்வரும் நடிகையும் லெஸ்பியனும் கொள்ளைராணியும் அறவே திருத்த முடியாத கட்சி ( அதிமுக ) பொதுச் செயலருமான ஜெயலலிதா.
//தனதுதனது 60-வது பிறந்த நாளையொட்டி, நாகை மாவட்டம், திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அமிர்தகடேசுவரர் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடத்தி வழிபாடு செய்தார்//
"புருஷனே இல்லாத வைப்பாட்டியாக இருந்த இப்போது லெஸ்பியனாக இருக்கும் இந்தப்பெண்ணை மதித்து.. .... "
இப்படி நான் சொன்னால் பெண்ணடிமைத்தனம் என்று பீலா விட நிறையவே இங்கு கூட்டம் இருக்கின்றது. துப்பட்டா புகழ் குட்டி ரேவதியில் இருந்து புதிய மாதவி சுவிஸிலிருந்து றஞ்சி லண்டனிலிருந்து என்று பலரும் கச்சை கட்டி கிளம்பக் கூடும். அல்லது முலைகளின் அழகை அல்லது யோனிகளின் சுருக்கங்கள் பற்றி எழுதுகின்ற பெண்ணியத்தை மேன்மைப்படுத்தும் அல்லது மேன்மைப்படுத்துவதாக என்ணி தம் துப்பட்டா விலக்கிய நெஞ்சை நிமிர்த்திக்காட்டும் பெண் எழுத்தாணினிகள் விமர்சனக் கண்டனங்களை போற போக்கில் துப்பிவிட்டுப் போக முடியும். அதிக பட்சம் கூட்டம் போட்டு கண்டன அறிக்கை நிறைவேத்திடக் கூடும்.
ஆனாலும் இந்தப்பெண்ணைப் பற்றி என் மதிப்பு எப்போதும் மாறப்போவதில்லை. வாராது வந்த வாய்ப்பாக ஒரு பெருந் தலைவனின் படுக்கையைப்பகிர்ந்து கொண்ட பலவீனத்தால் வந்த வாய்ப்பாக தமிழனின் தலையில் மிளகாய் அரைக்கும் கொடுமையை எப்போதும் ஒத்துக் கொள்ளப்போவதுமில்லை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. நிற்க,
//வியாழக்கிழமை அதிகாலை 5.10 மணி அளவில் தோழி சசிகலாவுடன் கோயிலுக்கு வந்த ஜெயலலிதாவை அர்ச்சகர்கள் படித்தட்டு கொடுத்து வரவேற்றனர். பின்பு நந்தி மண்டபத்தில் நடைபெற்ற கஜ பூஜை, கோ பூஜையில் கலந்து கொண்டார். தொடர்ந்து, கணபதி ஹோமம், தன்வந்தரி ஹோமம், நட்சத்திர ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்ட பதினாறு வகை ஹோமங்கள் நடத்தப்பட்டன. ஆயுள் விருத்திக்காக ஹோமம் செய்யப்பட்ட பின்னர், கலசங்களிலிருந்த நீர் ஜெயலலிதாவின் மேல் தெளிக்கப்பட்டது//
அடே பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்த பார்ப்பன பிண்டங்களே ஒரு தாசியாய் இருந்த ஒரு லெஸ்பியனாய் இருக்கும் ஒரு பெண்ணின் முன்னால் உங்கள் தீட்டுகள் எல்லாம் எங்கே போய்விட்டது. உங்கள் வேதங்களும் பராயணங்களும் உங்கள் நம்பிக்கைகளும் எங்கே போய்விட்டது.
ஒரு சத்திரியனிலும் ஒரு சூத்திரனிலும் மிகத்தாழ்ச்சியான குணங்களைக் கொண்ட ஒரு பெண்ணை உங்கள் வேதங்களாலும் உபநிஷத்துகளாலும் மந்திரங்களாலும் புனிதப்படுத்த முடியுமென்றால், பிறப்பு காரணமாக மட்டுமே உங்களால் புறமொதுக்கப்பட்ட ஒரு சூத்திரனை உங்களால் இரட்ஷிக்க முடியவில்லை என்றால் உங்கள் பூனூலும் புண்ணியாகாரமும் ஏனடா உங்களுக்கு.
//பின்னர், அமிர்தகடேசுவரர், அபிராமி, கால சம்ஹார மூர்த்தி சன்னிதிகளுக்குச் சென்று ஜெயலலிதா வழிபட்டார். காலை 9 மணிக்கு கோயிலிலிருந்து புறப்பட்ட அவர், மீண்டும் விருந்தினர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்த பின்னர் நண்பகலில் சீர்காழி வழியாக காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். //
ஒழுக்கம் இல்லாத தூய்மை இல்லாத ஒரு ஆன்மாவை ஆண்டவனின் சன்னதியில் அனுமதிக்கக் கூடாது என்று உங்கள் வேதங்களும் சுலோகங்களும் சொல்லவில்லையா ..? பச்சரிசிப்பொங்கல் சாப்பிட்டு உங்களுக்கு சூடு சொரணை எல்லாம் கெட்டுப்போய்விட்டதா..? அல்லது பார்ப்பனப்புத்தி பணத்துக்குப் பறக்கும் என்பதை மீண்டும் நிரூபிக்கின்றீர்களா..?
உண்மையாகவே நீங்கள் நம்பும் நம்பிக்கைக்கு எப்போதும் துரோகமிளைக்காதவனே உண்மைப்பிராமணன் என்று நான் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா...?
சோத்துக்கும் காசுக்கும் உங்கள் கொள்கைகளையே விட்டுப் போடும் நீங்கள் உங்கள் பெண்டுகளை என்ன விலை வந்தால் வித்துப்போவீர்கள்..
உங்களை விட ஏழைச் சூத்திரன் எந்த விதத்தில் தாழ்ச்சி என்று உங்கள் வேதங்களிலிருந்து சாட்சியமாக நிரூபியுங்கள்.
//இக்கோயிலுக்கு ஜெயலலிதா சார்பில் யானை ஒன்று வழங்கப்படும் என விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//
அடே வீட்டில் தானே ஒரு பன்னியை வளர்த்து குட்டி போடுகிறீர்கள். இதில் யானை ஒரு கேடா பார்ப்பனப்பன்னி...
கொள்ளைராணி ஜெ ஆல் இந்து சமயத்துக்கு தீட்டு என்று நீ பகிரங்கமாக அறிவிக்குமட்டும் எனது முறைப்பாடு இதுவாகத்தான் இருக்கும்.

Wednesday, February 20, 2008

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்கு தடையில்லை-மு.க










தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதற்கு தடையில்லை என்று மு.க அறிவித்துள்ளார். தார்மீக ஆதரவுகளான கூட்டம் கூட்டல் ,இரங்கல் தெரிவிப்பு போன்ற இன்னோரன்ன செயல்களைச் செய்பவர்கள் மேல் பயங்கரவாத தடைச்சட்டமான போடா பாய்வதற்கு வாய்ப்பில்லை என்பதை மு.க அவருக்கேயுரித்தான வளவளா கொள கொளா முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான சட்ட நுணுக்கச் சாக்கடைக்குள் புகுந்து தூண்டித் துருவி இவ்விடயத்தைக்கண்டறிய மு.க வைத் தூண்டிய கொள்ளைராணி ஜெவிற்கு, தொடை நடுங்கி பதுங்கியிருந்து தம் தொப்பூள் கொடி உறவுகளுக்குத் தமது தார்மீக ஆதரவைத் தன்னும் தராதிருந்த தமிழ் நாட்டுத் தமிழன் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளான்.

அகன்ற பாரதம் என்ற அடிமைக் கனவைக்காணும் தமிழர்களைப்பற்றிக் கருத்து எதுவும் கிடையாது. தமிழை அவமதித்தான் என்ற காரணத்திற்காக இமயம் வரை சென்று யுத்தம் செய்து அந்த ஆரியப்பனியாவின் தலையில் கல்லைச் சுமக்க வைத்து கண்ணகிக்கு கோயில் கட்டிய பெருமையில் ஒரு துளியையும் இவர்களுக்காக நாங்கள் ஒதுக்கிக் கொள்ளவில்லை.

ஆறரைக்கோடித் தமிழரின் ஆக்க சக்தியை அம்மண நடனங்களைப் பார்த்து ஆறுதல் அடைய வைத்திருக்க்கும் பார்ப்பனப் பனியாக்களின் தந்திரத்தைப் புரியாத அப்பாவி அசடுகளே இவர்கள். இவர்கள் கூவவில்லை என்பதற்காக உதிக்கும் சூரியன் ஒரு நாளும் ஒதுங்கி நிற்கப்போவதில்லை.













(இந்திரா) காந்தியைக்கொன்றவர்கள் காந்தி தேசத்தின் காவலர்களாக இருக்கலாம். இது தான் பார்ப்பனப் பனியாக்களின் அகன்ற பாரதத்தின் சட்டம். அதையே ஒரு தமிழன் செய்தால் அதே அடிமைத் தமிழனை ஏவி விட்டு இரத்தக் களரியை உருவாக்குவார்கள்.

இதே அடிமைத்தமிழனும் நக்கித் தின்னும் எலும்புத் துண்டுக்காக வேட்டியை மடித்துக் கட்டி விழுப்புண் அடையும் வரை ( காங்கிரஸ் ) காத்திரமாகப் போராடுவார்கள். இரத்தம் ஒழுக ஒழுக பார்ப்பனப்பனியாக்கள் வீசி எறியும் எலும்புத் துண்டுகள் இவன் வீட்டு முற்றம் நிறைக்கும். கடைசியில் தன் மளையே கூட்டிக் கொடுக்கும் வரை இவர்கள் ஓய மாட்டார்கள்.

சிவப்புத் தோலும் சினிமாச் சிரிப்பும் போதும் தமிழனைப் பல்லிளித்துப் பின்னால் போகச் செய்யும் என்பதை இந்திய சுதந்திரம் பார்ப்பனருக்கும் பனியாக்களுக்கும் காட்டிக் கொடுத்து விட்டது.

தெருவில் சுத்தும் ரவுடிகள் எல்லாம் மக்களின் பிரதி நிதிகளாகும் போது "மக்களால் மக்களுக்காக மக்களைத் தெரிவு செய்யும்" என்னும் வாசகம் அடிபட்டுப் போகின்றது. ஏனெனில் அங்கு "ரவுடிகள் " இருப்பதால் ரைம்மிங்கிற்காக எல்லாவற்றையும் "ர"வில் மாற்றிக் கொள்ளவும்.

இப்படியெல்லாம் எழுதி விட்டால் மட்டும் தமிழனுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்து விடுமா? என்று யாராவது நினைக்கலாம். அது எல்லாம் நடக்காது என்பதைத் தான் இந்தியாவிற்குச் சுதந்திரம் வந்து 60 ஆண்டுகளில் கழகக் கண்மணிகளின் ஆட்சியில் பார்த்துக் கொண்டிருக்கின்றோமே.

ஒரு டாக்டர்களோ..எஞ்ஜினியர்களோ வக்கீல்களோ படித்த அறிஞர்களோ வந்து சட்ட சபையில் முட்டி மோதுகின்றார்களா என்ன..?

வருவதெல்லாம் விசிலடிச்சான் குஞ்சுகளின் கனவுகளைக் கொள்ளை அடிப்பவர்களும் பெண்களின் கற்பைச் சூறையாடும் ரவுடிகளுமே.

இதையெல்லாம் நினைக்கும் போது இந்த விசிலடிச்சான் குஞ்சுகளின் மொழியிலேயே இதையும் சொல்லலாம்...

"உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்" இல்லையென்றால் மாணிக்க வாசகர் சொன்னதைப் போல "புல்லாகிப் புழுவாகி எல்லாப்பிறப்பும் பிறந்திழைத்தேன் " என்று இதுவே உங்கள் இறுதி ஈனப் பிறப்பாக இருக்கட்டும்.

Tuesday, February 19, 2008

தமிழ் ஈழம் ஏன் இன்னும் சுதந்திரம் அடையவில்லை?




தடைகளின் பின்புலங்களும் இந்தியாவிற்கான பொறியும்



விடுதலைப் புலிகளை அழிப்பேனென யுத்தப் பிரகடனம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வியக்கத்தினை தமது நாட்டில் இன்னமும் தடை செய்யாமல் இருப்பதற்குரிய காரணங்கள் என்ன? பலரால் எழுப்பப்படும் தினக் கேள்வியாகி விட்டது இவ்விடயம். புலிகளைப் பலவீனமாக்கிய பின்னர், அவர்களுடன் பேசுவதற்கு தடை ஒரு காரணியாக அமைந்து விடக் கூடாதென்பதற்காக இதனைச் செய்யாமல் ஜனாதிபதி ஒத்தி போடுகிறாரென ஒரு சாரார் கருதுகின்றனர்.
அதாவது பல்லாயிரக்கணக்கான போராளிகளின் ஆளணி வளத்துடன், முப்படைப் பரிமாணமும் கொண்ட தமிழர் தலைமையோடு, கூட்டாட்சி என்கிற உயர்ந்தபட்ச அரசியல் தீர்வே சாத்தியமாகுமென்பதால் அவர்களை இல்லாதொழிப்பதனூடாகவே ஒற்றையாட்சிக்குட்பட்ட மாவட்ட சபை தீர்வொன்றை திணிக்கலாமென்பது சிங்களத்தேசத்தின் விருப்பம். அரசியல் தீர்வொன்றை முன் வைக்குமாறு விடாப்பிடியாக அழுத்தம் கொடுக்கும் சர்வதேசத்தை, முற்று முழுதாக நிராகரிக்க மஹிந்த சகோதரர்கள் விரும்பவில்லையென்கிற கருத்து நிலையொன்றும் உண்டு. ஏனெனில் விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பதானது, சர்வதேச இராஜதந்திர தொடர்பாடல்களை அறுத்து விடலாம். அவர்களின் பிராந்திய நலன் சார்ந்த பங்களிப்பினை, தமிழர் தரப்பின் மீது விதிக்கப்படும் தடை, தடுத்து விடும் வாய்ப்புக்களையே அதிகரிக்கும். பயங்கரவாதமென்கிற திரைபோட்டு, விடுதலைப் புலிகளைத் தடை செய்த பல நாடுகள், அத்தகைய தடை நகர்வினை, புலிகளின் படைவலுச் சமநிலையைப் பலவீனப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகக் கருதலாம். விடுதலைப் புலிகளைத் தடை செய்வதன் மூலமும், அரசின் படை பலத்தை அதிகரிப்பதனூடாகவும் இருவழி நகர்வு உத்தியைக் கையாண்டு, பேசியே தீர்க்க வேண்டுமென்கிற அழுத்தத்தைப் புலிகள் மீது திணிக்கவே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. அதேவேளை தாம் பிரயோகிக்கும் தடை அழுத்தங்களை, இலங்கை அரசு மேற்கொள்ளக் கூடாதென்கிற நிலைப்பாடும் சர்வதேசத்திற்கு உண்டு. பாரிய மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு, வன்னி மீது வான்வெளித் தாக்குதல்களும் படை நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டாலும் அவை யாவற்றையும் உன்னிப்பாக அவதானிக்கும் சர்வதேச நாடுகள், புலிகள் மீதான தடை என்கிற இறுதி ஆயுதத்தை ஜனாதிபதி மஹிந்த பிரயோகிக்கக் கூடாதென்பதில் உறுதியாகவுள்ளன. சர்வதேச நாடுகளின் நகர்வுகளை அவதானித்தால், மேற்கூறப்பட்ட விடயங்களின் உண்மைத்தன்மை புரியப்படலாம். புலம்பெயர் தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளே, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடை விதித்துள்ளன. நிதி சேகரிப்பு மற்றும் புலிகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் அரசியல் செயற்பாடுகள் யாவற்றையும் ஸ்தம்பிதமடையச் செய்வதற்கு, பயங்கரவாதமென்கிற கோட்பாட்டினூடாக இத்தகைய "தடை உத்தியினை சர்வதேசம் மேற்கொண்டது. அதேவேளை, விடுதலைப் புலிகளுடன் தமது தொடர்பாடல்களைப் பேண, அனுசரணை வகித்த நோர்வே நாட்டை முன்னிலைப்படுத்தி, சில நகர்வுகளை பிரயோகித்தார்கள். அண்மையில் கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த இணைத் தலைமை நாட்டு பிரதிநிதிகளை, அங்கு செல்லவிடாது தடுத்தது அரசு. இன அழிப்பு நிகழ்ச்சி நிரலிற்கு இடையூறு விளைவிக்கும் போக்கினை சர்வதேசம் மேற்கொள்ளும் போது, அதனை வன்மையாக அரசாங்கம் எதிர்த்தாலும், சர்வதேச மனித உரிமைச் சங்கங்களை உசுப்பேற்றி, தாம் தப்பித்துக் கொள்ளும் உத்தியினை மட்டுமே சர்வதேச நாடுகள் கைக்கொள்கின்றன. போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக அரசாங்கம் வெளியேறிய போது, சில கண்டனச் சிதறல்களோடு சர்வதேசத்தின் ஆரவாரம் ஓய்வு நிலையை அடைந்தது. காத்திரமான அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது சுமத்தினால், புலித் தடையைப் பிரயோகித்து, தம்மை அரசியல் களத்திலிருந்து அகற்றி விடுவார்களென்கிற அச்சம் காரணமாகவே அடக்கி வாசித்தார்கள். அதேவேளை அதிக அழுத்தம் விளைவிக்கும் வெடிப்பு நிலை, சீனப் பாதையில் அரசை இழுத்துச் சென்றுவிடுமென்கிற பதட்டமும் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இலங்கை அரசு புலிகளைத் தடை செய்தாலும் அது குறித்து கலவரமடையாமல் தமது முழுமையான அரச ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபடுகிறது. இந்திய அமைச்சர்கள், அதிகாரிகள் யாவரும் அண்மையில் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக விடுத்த செய்திகள் இதனை உறுதிப்படுத்துகிறது. சர்வதேச மட்டத்தில், கண்ணி வெடிக்கும் எதிரான போர்க் கொடியை பல மனிதாபிமான அமைப்புக்கள் உயர்த்தி வரும் வேளையில், பாக்கு நீரிணையில் அரசால் விதைக்கப்பட்ட கடல் கண்ணிவெடி பொறிகளை, நியாயப்படுத்தும் வகையில் காந்தி தேசம் விடுத்த அறிக்கை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது பிராந்திய நலன்பேண, இலங்கை அரசாங்கத்தின் சகல மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கும் ஒத்து ஊத வேண்டிய பரிதாப நிலைக்கு இந்தியா இறங்கி வந்திருப்பதையிட்டு தாயக மக்கள் கவலை கொள்வதில் அர்த்தமில்லை. தற்போது இந்தியாவின் கவலையெல்லாம், தமிழர் தாயகத்தில் இராணுவமும், விடுதலைப் புலிகளும் எத்தனை சதுர கிலோமீற்றர் பரப்பளவு பிரதேசங்களை தம்வசம் வைத்துள்ளார்கள் என்பது பற்றியே இருக்கிறது. புதிதாக உருவாக்கப்படும் இராணுவத்தின் விசேட படையணிகள், மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளும் தாக்குதல்களால், விடுவிக்கப்படும் பிரதேசங்கள் பற்றியும், கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை குறித்துமே தமது செய்தி சேகரிப்பின் முக்கிய பணியாக இந்தியா கொண்டுள்ளது. தினமும் நூற்றிற்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்படுவதாக தேசிய பாதுகாப்பு ஊடகத்துறை வெளியிடும் பொய்ப் பரப்புரைகளை, எண்ணிக்கை பிசகாமல், அப்படியே தமிழக பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. தமிழக காங்கிரஸாரும், டில்லித் தலைமையின் அறிவுறுத்தலிற்கேற்ப, விடுதலைப் புலிகள் மீது வசை பாடுவதை, முக்கிய கொள்கைப் பிரகடனமாக வெளியிட்ட வண்ணமுள்ளனர். அதாவது விடுதலைப் புலிகளின் தமிழக ஆதரவுத் தளத்தினைச் சிதைப்பதற்கு புதுடில்லி கொள்கை வகுப்பாளர்களும், உளவுத் துறையினரும் பின்னணியில் நின்றவாறு செயற்படுவதனை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் சிதைப்பு வேலைகள் முன்னெடுக்கப்படும் பொழுது, பூனேயில் இலங்கை உளவுப் படையினருக்கு, விசேட பயிற்சிகளை இந்தியா வழங்குவதாக செய்திகள் கசிகின்றன. 80களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழ விடுதலை இயக்கங்களின் படித்த சில இளைஞர்களுக்கு, வெடிகுண்டுகளைக் கையாள்வதில் சிறப்புப் பயிற்சிகளை இந்தியா "றோ வழங்கியதை தற்போது நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆனாலும் நலனடிப்படையில் எழும் தேவைக்கேற்றவாறு, இலங்கை இனப்பிரச்சினையை, இந்திய வெளியுறவு புலனாய்வு பிரிவினர் கையாளும் முறைமை ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல. இவ்வேளையில், தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது இந்தியா. தற்போது, 200 கோடி டொலர் நிதியுதவி அளிக்க, இந்தியா இணங்கியுள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன் முறியை, போர்ச் செலவுகள் விழுங்க, ஆட்சி நடத்துவதற்குரிய நிதித் தேவையைச் சமாளிக்க இந்தியா முன் வருகிறது. தற்போது, ஒப்பந்த முறிவினால் உருவான வெற்றிடத்தை நிரப்ப, வேறெவரும் புகாதவாறு, அகலக் கால் பதிக்கிறது இந்தியா. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முன் வைக்கப்பட்ட மாகாண சபையின் அனைத்து அதிகாரங்களையும், ஒரே தவணையில் வழங்க வேண்டுமென, இலங்கை அரசைக் கோரும் தீர்மானமொன்றினை இந்தியா எடுத்திருப்பதாகவும் ஊகங்கள் வெளிவருகின்றன. தீர்வுத் திட்ட விவகாரத்தையும், ஆயுத, நிதி உதவி விவகாரத்தையும், சமாந்தரமாகக் கையாளும் இரட்டைப் போக்கு உத்தியே, இந்தியாவின் இராஜதந்திர செயற்பாடாகும். ஆயினும் விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல் விரிவாக்கமே, இந்தியாவின் இரட்டை போக்கினை, ஒற்றைப் போக்காக மாற்றும் திறன் கொண்டதாக்கியுள்ள தென்பதை பழைய வரலாற்று நிகழ்வுகள் புரிய வைக்கின்றன. யுத்தம் மூலம் தீர்க்கப்பட முடியாதெனக் கூறுவதும், யுத்தத்திற்கான ஆயுதங்களை வழங்குவதும், ஒன்றுக்கொன்று முரண் நிலை கொண்ட விடயமென்பதை தமிழ் மக்கள் தெளிவாகப் புரிதல் வேண்டும். இத்தகைய இந்திய தந்திர நகர்வுகளை சிங்களம் புரிந்து கொண்டாலும், அவை தமக்குச் சாதகமாக அமைவதால், அதன் ஆதரவினை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது. அதேவேளை பாதிப்புறும் தமிழினத்தின் உளவியல் பரிமாணமானது, தமிழக ஆதரவுத் தளம், இந்திய மத்திய அரசினை மாற்றும் வல்லமை கொண்டது போன்ற கற்பிதங்களில் நீண்டு செல்கிறது. இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயமொன்று உண்டு. அதாவது தமிழக அரசியல் சக்திகளைப் பொறுத்தவரை, மத்திய ஆட்சியினை மாற்றக் கூடிய நாடாளுமன்ற ஆசனப் பலத்தினை கொண்டிருக்கும் யதார்த்தம் சரியாக இருந்தாலும், இந்தியாவின் மத்திய கொள்கைத் திட்டத்தினை மாற்றக் கூடிய வல்லமை அவர்களுக்கு உண்டாவென்பதிலேயே சந்தேகம் எழுகிறது. மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில், தலையிடுவதில்லையென்கிற பிரகடனத்தை, கலைஞர் முன்பொரு தடவை வெளிப்படுத்தியதை நினைவில் கொள்ளல் வேண்டும். தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோருவதையே கலைஞரால் மத்திய அரசை நோக்கி முன் வைக்க முடியும். அத்தோடு, இலங்கை அரசிற்கு இராணுவ தளபாடங்களை வழங்க வேண்டாமென வேண்டுகோளையும் விடுக்கலாம். ஆயினும் ஈழத் தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாஷையான "சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை அங்கீகரிக்கும்படி கலைஞரால் கூற முடியாது. ஏனெனில் தமிழக ஆதரவுத் தளத்தின் எல்லைக் கோட்டினுள் இனப் படுகொலை, ஆயுத விநியோகம் போன்ற விவகாரங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்குமப்பால் சென்று, தேசிய இனத்தின் சுயநிர்ணயக் கோட்பாட்டை முதன்மைப்படுத்த வேண்டுமாயின் இந்திய தேசிய நலனிற்கு அவை குந்தகம் விளைவிக்கலாமென்கிற மத்திய கொள்கை வகுப்பாளர்களின் கூக்குரலிற்கு முகம் கொடுத்தாக வேண்டும். ஏனெனில் மாநிலக் கட்சி, மத்திய அதிகாரத்தில் பங்கேற்கும் போது இவ்வகையான அரசியல் சிக்கல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. ஈழப் பிரச்சினை குறித்த தமிழக, மத்திய அரசுகளின் முரண்பாடுகளையும், அதன் அரசியல் பரிமாண வீச்செல்லைகளையும் சரியாகப் புரிந்து கொண்டால் விடுதலைப் புலிகள் மீதான இந்தியத் தடையின் சூத்திரத்தையும் விளங்கிக் கொள்ளலாம். அதாவது புலிகள் மீதான தடையை நீடித்து, இறுக்கமான நிலையொன்றினைப் பேணுவதனூடாகவோ இலங்கை அரசினை தமக்கு சார்பான வியூகத்துள் வைத்திருக்க முடியுமென இந்தியா கருதுகின்றது. தடையை அகற்றினால், சிங்களப் பேரினவாதமானது தமது பிராந்திய நிரந்தர நண்பர்களுடன் அணி சேரலாமென்கிற அச்சம் இந்தியாவிற்கு உண்டென்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இத்தகைய இராஜதந்திர வியூகத்திற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பும் பொழுதே, பொடா, தடா சட்டங்கள் ஏவி தமிழின ஆதரவு உணர்வலைகளை அடக்க முற்படுகிறது இந்திய அரசு. இதேவேளை "தமிழீழம் அமைவதில் எங்களுக்கு விருப்பமில்லை என்று அறிவித்து விட்டு தேர்தலை சந்தியுங்களென இந்திய மத்திய அரசை நோக்கி சவால் விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன். மத்தியில் ஆட்சி அமைக்க, தமிழகக் கட்சிகளின் ஆதரவு தேவை. அதேவேளை மத்தியில் எடுக்கப்படும் அண்டை நாடு பற்றிய, அதுவும் அதே இனத்தின் பிரச்சினை குறித்த முடிவினை மத்திய கொள்கை வகுப்பாளர் மட்டுமே எடுப்பார்களென்பதே இந்திய ஜனநாயகமாகும். தமிழீழம் உருவாவதல்ல இந்தியாவின் பிரச்சினை. அப்படிப் பிரிவதால், தென்னிலங்கை ஆட்சி, தனது பிராந்திய எதிரிகளின் கைவசம் சென்று விடுமென்பதே இந்திய அச்சத்திற்கான முதன்மை காரணியாகும். தமிழீழம் உருவானால் தமிழ்நாடு பிரியுமென்கிற சோடித்த கதைகளெல்லாம் வெறும் சுயநலன் அடிப்படையில் எழும் பரப்புரைகள் என்று கருத வேண்டும். தமிழினம் அழிந்தாலும் தனது நலன் காக்கப்பட வேண்டுமெனக் கற்பிதம் கொள்ளும் இந்தியாவின் போக்கினை, எவராலும் மாற்ற முடியாது. ஆயினும் அதை மாற்றும் சக்தி, விடுதலையை வென்றெடுக்க, அணி திரளும் மக்களிடம் உள்ளதென்பதை சர்வதேசம் விரைவில் உணரும்.

Monday, February 18, 2008

இந்தியாவுக்கு எதிராக ஜே.வி.பி. போர்க்கொடி

நாடு தழுவிய ரீதியில் பிரசாரத்துக்கு ஆயத்தம். இந்தியாவின் தலையீட்டால் இலங்கைக்குப் பேராபத்து.

இலங்கையில் இந்தியாவின் புதிய தலையீட்டு நடவடிக்கைகளால் இலங்கைக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., அது தொடர்பாக நாட்டு மக்களுக்கு எச்சரிப்பதற்கும், இவ்விடயத்தில் இலங்கை அரசை உறுதியான நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதற்குமாக இன்றுமுதல் பெரும் பிரசாரப் போர் ஒன்றை மேற்கொள்ளவும் தீர்மானித்திருக்கின்றது எனக் கூறப்படுகின்றது.இனப்பிரச்சினைத் தீர்விற்கான அரசியல் யோசனையாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலங்கை அரசு இப்போது திடீரென முன்வைத்தமைக்கு இந்தியாவின் வேண்டுகோளும் அழுத்தமுமே காரணம் எனக் குற்றம் சாட்டி வந்த ஜே.வி.பி., புதுடில்லிக்கு எதிராக பகிரங்கப் பிரசாரத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.இதன்படி இலங்கையில், இந்தியாவின் புதிய நடவடிக்கைகளினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான ஜே.வி.பியின் முதலாவது பேரணி இன்று அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.கடந்த புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இது குறித்துத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.கண்டி, காலி போன்ற நகரங்களிலும் இவ்வாறான பேரணிகளை நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.இந்தியாவின் வேண்டுகோளுக்கும் அழுத்தத்திற்கும் இணங்கவே இலங்கை அரசு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்தும் முடிவைத் திடீரென எடுத்தது என ஜே.வி.பி. கருதுகின்றது.13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரங்களை வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என ஜே.வி.பி. அச்சம் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கிற்கு இடைக்கால நிர்வாக சபைகளை வழங்குவதையும் அக்கட்சி எதிர்க்கின்றது.கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இவ்விடயங்கள் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது.இலங்கையில் தனது பிடியை இறுக்கிக்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே 13 ஆவது திருத்தத்திற்கான அழுத்தத்தை இந்தியா கொடுப்பதாக ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.திருகோணமலையில் எரிபொருள் சேமிப்புக் குதங்களை ஆக்கிரமித்துள்ள இந்தியா, இப்போது அங்கு அனல் மின்சார உற்பத்தி நிலையம் என்ற பெயரில் காலூன்ற முயற்சிப்பதாகவும் ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதாம்.இதேவேளை, அக் கூட்டத்தில் மஹிந்த அரசின் செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் நாடு தழுவிய பிரசாரத்தை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.இதற்கான முதலாவது கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.அரசு இந்த யுத்தத்தையும் அதன் பெறுபேறுகளையும் அரசியல் இலாபம் தேடுவதற்காகப் பயன்படுத்துகிறது என ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க பொதுக்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.அரச செலவில் ஆடம்பரக் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்ற அதேவேளை, பொதுமக்களும் படையினரும் எதிர்கொள்ளும் துயரங்கள் அலட்சியம் செய்யப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.யுத்தத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மக்கள் பொருளாதார நெருக்கடிகளைத் தாங்கிக்கொள்கின்ற அதேவேளை, அரசு மக்களினதும் இராணுவத்தினரினதும் துயரங்களை அலட்சியம் செய்து அரசியல் இலாபமீட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சோமவன்ஸ அங்கு கடுமையாகக் குற்றம் சுமத்தினார்.அரசுக்கு எதிரான ஜே.வி.பியின் தற்போதைய பிரசார நடவடிக்கைகளை ஏப்ரல் 23 ஆம் திகதி வரை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தியாவிற்கும் அரசுக்கும் எதிராக இரட்டைப் பிரசாரத்தை ஒரே சமயத்தில் முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது

Wednesday, February 13, 2008

கொள்ளை ராணியின் புதிய வேதம்





சாத்தான் வேதம் ஓதினால் அது எப்படி இருக்கும் என்பதெல்லாம் நாம் அறிந்தது தான். ஆனால் கொள்ளைராணி, வைப்பாட்டி , லெஸ்பியன் ,மனச்சாட்சியே அற்ற பித்தலாட்டக்காரி வேதம் ஓதினால் அது இவ்வாறு சாக்கடையாகத் தான் இருக்கும் . அனைத்து வழிகளிலும் திருத்த முடியாத (அ.தி.மு.க) கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் இந்த பொய் புரட்டுக்காரி ஓதிய வேதம் இதுதான்.


இன்று நான் கூறுவதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் "பழைய கட்சி' சுக்கு நூறாகச் சிதறிப் போகும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் கட்சிகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல், விலாசம் இல்லாமல் போகும். எந்தப் பழைமையான கலாசாரத்துக்கும் புராணங்கள், கதைகள் உண்டு. சிந்துவெளி, வேத கால, கிரேக்க, மயன், சீன நாகரிகங்களுக்கு தனித் தனியே புராணக் கதைகள் உள்ளன.
தேவ-அசுரப் போராட்டம்: நாடு வேறாக, கலாசாரம் வேறாக இருக்கலாம். ஆனால், இக் கதைகளில் இழையோடும் அடிப்படை உண்மை என்னவென்றால், அது நன்மைக்கும்- தீமைக்கும் நடக்கும் இடைவிடாத போராட்டமே.
ராமாயணத்தில் காவிய நாயகன் ராமருக்கும், ராட்சதரான ராவணனுக்கு இடையே நடக்கும் போர் குறிப்பிடத்தக்கது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமன் வனவாசத்துக்கு அனுப்பப்பட்டான். ராவணன் கடைசி வரை சிம்மாசனத்தில் அமர்ந்து சுகபோகங்களை அனுபவித்தான்.
ஆனால் நம்முடைய ராமாயணத்தில் ராம பிரானான எம்ஜிஆர் அக் காவியத்தையே புரட்டிப் போட்டார். தமிழ்நாட்டில் சிம்மாசனத்தில் அமர்ந்து 10 ஆண்டுகள் கோலோச்சினார். ராவணனை வனவாசத்துக்கு அனுப்பினார்.
நம்முடைய ராமாயணத்தில் ராவணன் மீண்டும் சிம்மாசனத்தின் வந்து அமர்ந்து கொண்டான். ஆனால், நல்ல சக்திகளுக்கும், தீய சக்திகளுக்கும் போராட்டம் தொடர்கிறது. ராமனின் சீடர்களாகிய நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.




பழைய கட்சி எது ? அ.தி.மு.க எந்தக்கட்சியில் இருந்து முளைத்ததோ அந்த தி.மு.க வா? அல்லது மிகப்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியா?


நேற்று மழையில் முளைத்த காளான் கட்சிகள்...? ம.தி.மு.க..? பாட்டாளிகள் கட்சி...? காப்டன் கட்சி..? எல்லாம் மழைக்கு முளைச்ச கட்சிகளாம். அப்போ அ.தி.மு.க அள்ளித் திருட முடிந்த கட்சி... ஆமாம் வாஸ்தவம் தான்.

நடிகையாக நடனமாடிய வைப்பாட்டியாகப் படுக்கையைப்பகிர்ந்து கொண்ட பாப்பாத்திக்கு இத்தனை கோடிகள் எப்படிச் சொந்தமாகும்.


தேவ -அசுரப் போராட்டமாம். ஆமாம் அரை வயிற்றுக்கும் கால் வயிற்றுக்கும் ஆலாய்ப்பறக்கும் மக்களுக்கும் அவர்கள் வயிற்றில் அடித்து பெண் நண்பிக்கு தங்கமும் வைரமுமாய் இழைத்து இழைத்துப் போடும் அரக்கிக்கும் இடையில் நடை பெறும் போராட்டம் தான் இது.


21 ஆம் நூற்றாண்டிலும் அனைத்து மனித நாகரீகங்களையும் துச்சமென மதித்து தான் தோன்றித் தனமாக தன் சுகமே பெரிதென்று நடக்கும் ஒரு அரக்கப்பெண்ணுக்கும் மக்களுக்கும் நடக்கும் போராட்டம் தான்.


தி.மு.க வை வெற்றி கொண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியமைத்ததும் எம்.ஜி.ஆரை மக்கள் ராமனாகப் போற்றியிருக்கலாம். அந்த ராமனுக்கு ஜானகி என்னும் மனைவியிருக்கவே வந்து ஒட்டிக்கொண்டு படுக்கையைப் பகிர்ந்த இந்தப் பெண்தான் சூர்ப்பநகையென்றால் இவர் ஒரு அரக்கியேதான்.


இந்தத் தீய சக்தியே, தீய சக்தியை எதிர்த்துப் போராடுகின்றதாம். இந்தத் தீய சக்தியிடமிருந்து தமிழ் நாட்டு ஜனங்களைக் காக்க எந்த தேவன் வந்து உதிக்கப்போகின்றானோ..?


நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும் இடையில் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது. கூவத்தை விட சாக்கடையாக இருக்கும் இந்தப்பாப்பாத்தியைத் தூக்கியெறியும் போராட்டம் தொடர்ந்து நடக்கத்தான் செய்கின்றது. வரும் தேர்தலில் அது சிறப்பாகவே வெளிப்படும்.


அப்போது இந்த மக்கள் இரத்தத்தை உறுஞ்சி வயிறு வளர்க்கும் அரக்கர் கூட்டம் எங்கே சென்று ஒழிந்து கொள்ளப்போகின்றதோ....



Tuesday, February 12, 2008

இந்தியா என்ன இந்திரலோகமா ?...1

//....all south asian countries cannot survive "OPPOSING INDIA"..all are satellite countries to India....Pakistan, Srilanka, Nepal, Bhutan,Burma, Maldives, and Non-Existant and soon to be miscarriaged Tamil Eelam..Mark my word buddy..Time will tell...//

மேலேயுள்ள தெருவாக்கு புதுவை சிவா "வெத்து வேட்டு"ஆகவும் அனானியாகவும் வந்து என் பதிவில் பின்னூட்டிப் போனது. என்னை ரொம்பவே கடுப்படித்து விட்டது.

அதில் எழுந்த கோபம் தான் இந்தப்பதிவிற்கு மூல காரணம். இவ்வளவு தூரம் அவர் துணிந்தபின்னர் எந்தவிதக் கூச்சமோ அவையடக்கமோ நமக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்ததால் இந்தப் பதிவு.

ஆரியப் புராணங்களில் தான் மூவுலகத்திலும் துன்பப்படுபவர்கள் இந்திரலோகம் சென்று முறையிடுவார்கள் என்று கதை புனைந்திருப்பார்கள்.

இங்கு இந்தியா என்ன இந்திரலோகமா? சுற்றியிருக்கும் நாடுகள் எல்லாம் இந்தியாவிடம் போய் முறையிட என்ற
இந்தியா பற்றி எனக்கிருக்கும் கேள்விகளும் கோபங்களும் இங்கு பதிவாகின்றது.

ஆப்டர் ஆல் 60 ஆண்டுகள் வெள்ளைக்காரனின் சூழ்ச்சியின் எச்சமாகக் கிடைத்த அதுவும் முழுதாக இல்லாமல் பாகிஸ்தானும் பங்களா தேசமும் பிச்சுக்கொண்டு போகஎஞ்சிய இந்தியாவை வைத்துக்கொண்டு எத்தனை கற்பனைகள்.

இன்று இந்தியா என்று சொல்லிக் கொள்ளும் முழு பிரதேசத்தையும் துப்பாக்கி முனையில் இருந்து கசியும் இரத்தம் கொண்டு ஒட்டுபோடும் ஒரு போக்கிலித்தனமே நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

காஸ்மீரம், அசாம், இமாச்சல் பிரதேஸம், நாககலாந்து என்று இன்றளவும் விட்டு விடுதலையாகி ஓடத்துடிக்கும் பிரதேசங்களையும் பஞ்சாப்,ஒரிசா என்று சிலகாலங்கள் முன்வரை வெட்டிக்கொண்டு ஓட முற்பட்ட பிரதேசங்களும்
சேர்ந்தே இன்றைய இந்தியா.

ஜவஹார்லால் நேரு தனது
‘The Discovery of India’ (1946), என்ற புத்தகத்தில் கூறியது போல “Unlike the Greeks and unlike the Chinese and Arabs, Indians in the past were not historians. This was very unfortunate and it has made it difficult for us now to fix dates or make up an accurate chronology. Events run into each other, overlap and produce an enormous confusion…The ignoring of history had evil consequences which we pursue still. It produced a vagueness of outlook, a divorce from life as it is, a credulity, a woolliness of the mind where fact was concerned…Many competent historians are at work now, but they often err on the other side and their work is more a meticulous chronicle of facts than living history.” (pp. 102-103). இப்படியான குளறுபடியானதாகவே இருக்கின்றது.

ஏனெனில் இந்தியா என்ற ஒரு நாடே எப்போதும்
-வெள்ளையரின் அருள் கிடைக்கும் வரை - இருந்தது கிடையாது. ஆனானப் பட்ட இந்தியரின் ஹீரோவான இராமனால் கூட ஒன்று பட்ட இந்தியாவை உருவாக்க முடியவில்லை. இருக்கும் போதே உருவாக்க முடியாத ஒற்றுமையை இராமன் இறந்த பிறகும் உருவாக்க முடியாத நிலையை பி.ஜே.பி இனதும் காவிக்கூட்டத்தின் அருளாசியுடன் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றான்.

இவர்கள் மட்டுமல்ல பிணந்தின்னிப் பேய்களான அரசியல்வாதிகளின் அட்டூழியம் கட்டுக்கடங்காது போய்விட்டிருக்கின்றது..

"ஒளிபடைத்த கண்ணினாய் வா.. வா..
.... அகன்ற பாரதத்தினாய் வா..வா.." என்று பாடிய பாரதி இன்றிருந்தால்.." சிவந்த கண்ணினாய் வா..வா. சிதைந்த பாரதத்தினாய் வா..வா.. "என்று பாடியிருக்கக் கூடும். இரதத்தில் பயணம் போகும் காவிக்கூட்டம் செய்த புண்ணியம் அவ்வாறிருக்கின்றது.

மஹாராஸ்டிரத்தில் மஹாராஸ்டிரன் அல்லாத யாரும் வசிக்க முடியாது என்று இரத்தவெறி பிடித்து மனிதரைக் கொன்று குவித்து ரெத்தம் குடிக்கும் ராஜ் தாக்ரேக்களின் புண்ணியத்தில் மிச்சமும் சிதைந்து போகும்.

(இன்னும் வரும்)

கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பு..என்னைக் கொள்ளை அடிக்க விடு

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியினை பிரகடனப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உட்பட எதுவுமே முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. இதை நிரூபிக்கும் விதமாக கடந்த 9 ஆம் திகதி அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் திடீரென்று புகுந்த நக்சலைட் கும்பல் பூட்டப்பட்டிருந்த ஆயுத அறையை எளிதாக உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஆறு துப்பாக்கிகள் பொருத்தக்கூடிய குத்துவாள் மற்றும் வாக்கிடோக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த மர்ம கும்பலின் தாக்குதலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ. இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. மக்கள் நெருக்கடி மிகுந்த சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பு நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்களால் பொலிஸ் அதிகாரிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார்களா, கொடுத்திருந்தால் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? யாராவது தடையாக இருந்தார்களõ? என்பதை எல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை பொலிஸுக்கு பொறுப்பேற்றிருக்கும் கருணாநிதிக்கு உண்டு. இப்படிப்பட்ட சம்பங்கள் கருணாநிதி ஆட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 1998 ஆம் ஆண்டு வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று எஸ்.ஐ. மற்றும் ஆறு பொலிஸாரை கட்டிப் போட்டு அங்குள்ள ஒன்பது துப்பாக்கிகள் மற்றும் ஒரு சுழல் துப்பாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அதே ஆண்டு தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில் உள்ள ஒரு வங்கியை நக்சலைட் கும்பல் கொள்ளையடிக்க முயன்றபோது காவல் துறை ஓட்டுனர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தி.மு.க. ஆட்சியில் காவல் துறையினர் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தையே பாதுகாக்க முடியாத கருணாநிதி தமிழக மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார். தமிழகத்தையும் தமிழக மக்களையும் பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றவும் பெருகிவரும் வன்முறை கலசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அவர் சொல்லாதது: கருணாநிதி வீட்டுக்குப் போனால் என்னைத்தவிர தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியினை பிரகடனப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உட்பட எதுவுமே முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. இதை நிரூபிக்கும் விதமாக கடந்த 9 ஆம் திகதி அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் திடீரென்று புகுந்த நக்சலைட் கும்பல் பூட்டப்பட்டிருந்த ஆயுத அறையை எளிதாக உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஆறு துப்பாக்கிகள் பொருத்தக்கூடிய குத்துவாள் மற்றும் வாக்கிடோக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த மர்ம கும்பலின் தாக்குதலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ. இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. மக்கள் நெருக்கடி மிகுந்த சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பு நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்களால் பொலிஸ் அதிகாரிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார்களா, கொடுத்திருந்தால் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? யாராவது தடையாக இருந்தார்களõ? என்பதை எல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை பொலிஸுக்கு பொறுப்பேற்றிருக்கும் கருணாநிதிக்கு உண்டு. இப்படிப்பட்ட சம்பங்கள் கருணாநிதி ஆட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 1998 ஆம் ஆண்டு வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று எஸ்.ஐ. மற்றும் ஆறு பொலிஸாரை கட்டிப் போட்டு அங்குள்ள ஒன்பது துப்பாக்கிகள் மற்றும் ஒரு சுழல் துப்பாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அதே ஆண்டு தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில் உள்ள ஒரு வங்கியை நக்சலைட் கும்பல் கொள்ளையடிக்க முயன்றபோது காவல் துறை ஓட்டுனர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தி.மு.க. ஆட்சியில் காவல் துறையினர் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தையே பாதுகாக்க முடியாத கருணாநிதி தமிழக மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார். தமிழகத்தையும் தமிழக மக்களையும் பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றவும் பெருகிவரும் வன்முறை கலசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு ஜனங்களின் தலையில் மிளகாய் அரக்க தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியினை பிரகடனப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உட்பட எதுவுமே முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. இதை நிரூபிக்கும் விதமாக கடந்த 9 ஆம் திகதி அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் திடீரென்று புகுந்த நக்சலைட் கும்பல் பூட்டப்பட்டிருந்த ஆயுத அறையை எளிதாக உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஆறு துப்பாக்கிகள் பொருத்தக்கூடிய குத்துவாள் மற்றும் வாக்கிடோக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த மர்ம கும்பலின் தாக்குதலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ. இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. மக்கள் நெருக்கடி மிகுந்த சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பு நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்களால் பொலிஸ் அதிகாரிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார்களா, கொடுத்திருந்தால் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? யாராவது தடையாக இருந்தார்களõ? என்பதை எல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை பொலிஸுக்கு பொறுப்பேற்றிருக்கும் கருணாநிதிக்கு உண்டு. இப்படிப்பட்ட சம்பங்கள் கருணாநிதி ஆட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 1998 ஆம் ஆண்டு வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று எஸ்.ஐ. மற்றும் ஆறு பொலிஸாரை கட்டிப் போட்டு அங்குள்ள ஒன்பது துப்பாக்கிகள் மற்றும் ஒரு சுழல் துப்பாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அதே ஆண்டு தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில் உள்ள ஒரு வங்கியை நக்சலைட் கும்பல் கொள்ளையடிக்க முயன்றபோது காவல் துறை ஓட்டுனர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தி.மு.க. ஆட்சியில் காவல் துறையினர் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தையே பாதுகாக்க முடியாத கருணாநிதி தமிழக மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார். தமிழகத்தையும் தமிழக மக்களையும் பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றவும் பெருகிவரும் வன்முறை கலசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அவர் சொல்லாதது, மனதில் நினைத்திருப்பது : கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பினால் என்னைத்தவிர தற்போதைக்கு தமிழ் நாட்டு ஜனங்களின் தலையில் மிளகாய் அரைக்க யாரும் இல்லை.

வாழ்க ஜனநாயகம்....ஜெய் ஹிந்த்

கருணாநிதிக்கு வாலண்டையர் ரிட்டயர்மென்ற்

கருணாநிதி ஓய்வெடுப்பது நல்லது - ஜெயலலிதா

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 12, 2008


சென்னை: பொடா சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றியும், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டம் குறித்தும் கருணாநிதிக்கு எதுவும் தெரியவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,எனது ஆட்சிக் காலத்தில் 2001-2002ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 50 லட்சம் ஏக்கர் (20 லட்சம் ஹெக்டேர்) தரிசு நிலங்களை தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தி வளம் கொழிக்கச் செய்வோம் என்று அறிவித்திருந்தோம்.ஆனால் அந்த தரிசு நிலங்கள் அத்தனையும் அரசிடம் உள்ளதாக நாங்கள் கூறவில்லை. பெரும்பாலான தரிசு நிலங்கள் ஏழை எளிய மக்களிடம் பட்டா நிலங்களாக உள்ளதால், பெரிய தொழில் நிறுவனங்களின் உதவியுடன் ஒப்பந்த முறையில் அந்த தரிசு நிலங்கள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தேன்.50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களும் அரசிடம் உள்ளன என்றும், அந்த நிலங்களை பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகிறோம் என்றும் கருணாநிதி தவறாக புரிந்து கொண்டார்.கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டுவரை தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி, அந்த 5 ஆண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கைகளை, அவரே தாக்கல் செய்தார்.1996-97ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தரிசு நில மேம்பாடு மற்றும் இதர பொருட்கள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த கருணாநிதிக்கும், அது என்ன கதி அடைந்தது என்பது தெரியாதா.கருணாநிதியால் தாக்கல் செய்யப்பட்ட 1999-2000ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 15 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே, அது என்ன கணக்கு என கருணாநிதிக்கு தெரியாதா. அதில் அரசு நிலம், தனியார் நிலம் என்று பிரித்துக் காட்டப்படாதது கருணாநிதிக்கு தெரியாதா. எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டே மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறாரா அல்லது மூடி மறைக்கிறாரா என்பதை கருணாநிதி தான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.இதையெல்லாம் நான் சட்டப்பேரவையில் எடுத்துக் கூறினால் அதற்கு சரியாக பதிலளிக்க முடியாமல், உள்ளங்கை அளவு நிலம் இருந்தாலும் அதை ஏழைகளுக்கு தான் கொடுப்பேன் என்கிறார் கருணாநிதி. நாட்டு மக்களுக்கு நான் உண்மை நிலையை எடுத்துச் சொன்னால், நான் விவரம் தெரியாமல் பேசுவதாக வசைபாடுகிறார்.ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தனியாரிடம் உள்ள பட்டா நிலத்திற்கும், அரசு நிலத்திற்கும் உள்ள வித்தியாசமும் தெரியவில்லை. தான் சமர்பித்த நிதிநிலை அறிக்கைகளில் என்ன இருக்கிறது என்றும் தெரியவில்லை.பொடா சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றியும் அவருக்குத் தெரியவில்லை. சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டம் குறித்தும் கருணாநிதிக்குத் தெரியவில்லை.கருணாநிதி தானாகவே ஓய்வு எடுத்துக் கொள்வது தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகுந்த நலம் பயக்கும். மறுத்தால் மத்திய அரசே கருணாநிதி ஓய்வு எடுத்துக் கொள்ள அனுப்புவது தான் தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்திய நாட்டுக்கே நன்மை பயக்கும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

Monday, February 11, 2008

ராஜீவ் கொலைக்கு அமெரிக்க உளவு நிறுவனமே காரணம்: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைக்கு அமெரிக்க உளவு நிறுவனம்தான் காரணம் என்று தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் "தமிழன்" தொலைக்காட்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10.02.08) ஒளிபரப்பான "வெளிச்சம்" என்ற நேரடி நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர் கேள்விக்கு திருமாவளவன் பதிலளித்ததாவது:
ராஜீவ் காந்தி படுகொலையில் சர்வதேச அளவிலான சதி உள்ளது, குறிப்பாக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திட்டமிட்டு சதியை நிறைவேற்றியிருப்பதாகவே கருதுகின்றோம்,
ஏனெனில். மூன்றாம் உலக நாடுகளில் மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்து வரும் இந்தியாவில் ராஜீவ் காந்தியின் தலைமை அமெரிக்க வல்லரசுக்கே ஓர் அச்சுறுத்தலாக விளங்கியது. சுயேட்சையாக முடிவெடுக்கவும் தற்சார்பு பொருளாதாரக் கொள்கையை வளர்த்தெடுக்கவும் வலிமை பெற்றவராக ராஜீவ் வளர்ந்து வந்தார்,
இந்நிலையில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை தமது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற அமெரிக்க வல்லரசின் கனவு ராஜீவ் காந்தியின் வளர்ச்சியால் தகர்ந்து விடும் என்று அமெரிக்கா கருதியது.
திருகோணமலையில் இராணுவத் தளத்தை அமைப்பதற்கு நெடுங்காலமாக முயற்சித்து வருகின்ற அமெரிக்காவுக்கு ராஜீவ் காந்தியின் வலிமை மிக்கத் தலைமை பெரும் முட்டுக்கட்டையாக மாறும் என்று அமெரிக்கா கருதியிருக்கக்கூடும்,
இச்சூழலில் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில். ராஜீவ்காந்தி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் அது அமெரிக்காவின் நோக்கத்துக்கு நல்லதல்ல என்று கருதியிருக்கலாம். ஆகவேதான் ஈழத் தமிழர்களுக்கும் ராஜீவ் காந்தி அவர்களுக்குமான முரண்பாட்டை அமெரிக்க அரசு தமக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று ஐயப்படுகின்றோம்.
ராஜீவ் காந்தியின் படுகொலையில் புலிகள் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தால் புலிகள் அல்லது ஈழத் தமிழர்களை மட்டுமே விசாரித்திருக்க வேண்டும்.
சி.ஐ.ஏ. நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள் என்னும் ஐயத்திற்குரிய நபர்களான சந்திராசாமி, சுப்பிரமணியசுவாமி ஆகியோரிடம் ஜெயின் கமிசன் விசாரணை நடத்தியது ஏன்?
அந்த விசாரணையில் வெளியான உண்மைகள் என்ன? அதனை வெளிப்படுத்தாதது ஏன்?
ஒரு தேசத்தின் தலைவரை அவ்வளவு எளிதாக போராளிக் குழுக்களால் நெருங்கிவிட முடியாது என்பது உலகறிந்த உண்மை.
பெரும்பாலும் சர்வதேச அளவில் வல்லரசுகளின் சதியால் மட்டுமே இத்தகையப் படுகொலைகள் நடத்த முடியும் என்பது வரலாற்றுச் சான்றுகளாகும்,
எனவே. அமெரிக்க வல்லரசைச் சார்ந்திராமல். பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை தற்சார்பு நிலையில் இந்தியாவை வல்லரசாக்குவதில் ராஜீவ் காந்தி வளர்ந்து வருகின்றார் என்கிற அச்சத்திலும் திருகோணமலையில் காலூன்ற விடமாட்டார் என்ற அச்சத்தாலும் சி.ஐ.ஏ. பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் சிலரைப் பயன்படுத்தி ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்திருக்கலாம் என்று வலுவாக நம்புகின்றோம்.
அத்துடன் இந்திய அமைதிப் படையால் ஈழத் தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுடன் ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட முரண்பாட்டைச் சாக்காக வைத்து புலிகள் மீது அந்தப் பழியை திருப்பிவிட்டது என்றும் நம்புகின்றோம்.
எனவே ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியான உண்மைகள் அனைத்தையும் இந்திய அரசு இந்திய நாட்டு மக்களின் பார்வைக்கு வெள்ளை அறிக்கையாக வெளியிடக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார் திருமாவளவன்