Saturday, February 02, 2008

ரவுசும் தமிழிச்சியும்

தமிழிச்சியின் விஸ்னூர் என்ற தலைப்பில் கருத்திடப் போக வந்தது வினை. பெரியாரின் சீடை என்று சொல்லிக் கொள்ளும் தமிழிச்சியின் அகோர முகமும் மனவிகாரமும் வெளிப்பட நான் திக்கு முக்காடிப் போனேன்.அந்த தலைப்பு இது தான்:

"விஸ்ணுர் யோனி கர்ப்பயது தொஷ்டா ரூபானி பீமிசது ஆரிஞ்சது ப்ரஜாபதி தாதா கர்ப்பந்தாது...

"Thamizachi said...//ரவுசு said... //பொறுக்கி ரவுசு விடும் வேலையெல்லாம் வேறு யாரிடாவது வைத்துக் கொள்.2 February, 2008 7:57 PM

ரவுசு said...இதையும் நீங்கள் வெளியிட்டு உங்கள் கருத்தை வெளியிட வேண்டும். மற்றது நீங்கள் என்னை பொறுக்கி என்று எழுதிய காரணத்தையும் நான் எழுதிய கருத்தையும் நீங்கள் வெளியிட வேண்டும்.நெஞ்சத்துணிவும் நேர்மைத் திறனும் திறந்த கருத்துப் பரிமாற்றத்திற்ற்கு வழி வகுக்கும் என்று நான் நம்புகின்றேன்.“மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந்தோள் சேயரிக்கண் வென்றி மாதர் வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ” (கம்ப இராமாயணம் 488 -3)“குருதாரம் பரதாரத்தைப் புணருதல்” வியாசர் - தருமருக்கு சாந்தி பர்வம் - அத்தியாயம் 83 பக்கம் 112 -113.இப்பபடி எவ்வளவோ இலக்கியங்களையும், பெண்ணீய வர்ணனைகளையும் பேசிய சமூகம் தானே இது. அதற்கேற்றபடி தானே நானும் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரு வேளை உங்களுக்கு புரியாத மொழியில் பேசினால் வேதத்தில் இருக்கும் ஆபாசங்களை ஏற்றுக் கொண்டது போல் இதையும் ஏற்றுக் கொள்வீர்களோ?//

இப்படி நீங்கள் பேசவில்லையே... மூத்திரம் பேய்ய ஒரு துளை.. கோணிப்பை... ஆண்குறி....இப்படியல்லவா ஒரு கலக்குக் கலக்கினீர்கள்.

பெண் உரிமை , சம நீதி பற்றிப் பேசுவதற்கும் பேசப்படும் விதத்துக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய/சென்றடையக் கூடிய வழிகள் எத்தனையோ இருக்கின்றதே.. கண்ணியமான வழிகள்..ஒரு ஏற்றுக்கொள்ளாத இடத்திலும் கவனித்துக் கேட்க வைப்பதற்கு எத்தனை வழிகள் இருக்கின்றது... ஆனால் நீங்கள் நாடியது வெறும் பரபரப்பும் விளம்பரமும் தானே..பிரான்ஸில் இருந்தால் எல்லோரும் அவிழ்த்துப்போட்டா திரிகிறார்கள். பிரான்ஸ் என்று சொல்லி அப்பாவி இந்தியனை ஒன்றும் தெரியாதவன் என்று கேலி பண்ணாதீர்கள்.பிரான்சில் இருக்கும் 13 வயது பெண்ணுக்கு செக்ஸ் பற்றி தெரியும் என்பதால் உங்களைப்போல் கொச்சை கொச்சையாகப் பேசிக்கொண்டு திரியவில்லை. உங்களுக்காகவே சு..பு பேசுகின்ற கட்டற்ற காமக் களங்கள் இருக்கின்றன அ..அங்கு போய் நீங்கள்ளும் எழுதலாம்...பாராட்டும் பதக்கங்களும் இருக்கின்றன...சிறில் சொன்னார் பெரியார் கர்ப்பப்பைகளுக்கு பூட்டுப் போடும்படி ..அதையே தமிழிச்சி யோனிகளுக்குப் பூட்டுப்போடும்படி சொன்னா இதில் என்ன தப்பு என்று...அழகுக்கும் அசிங்கத்துக்கும் உள்ள வித்தியாசம் அதுதான்....எல்லோருக்கும் தெரிந்த அழகும் அசிங்கமும் காமத்தில் தான் இருக்கின்றது. யாரும் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. அது தான் பிறப்பின் சூக்குமம்.. இயற்கையின் இரகசியம்.. அதையே கொச்சைப் படுத்தி உங்கள் வக்கிர மொழியில் எழுதி விட்டு அதுவே உங்கள் புரட்சி என்று சொல்லித் திரியாதீர்கள். பெரியாரிஸ்ட் என்று சொல்கிறீர்களே..அவரின் கொள்கைகளுக்கே காமப் பூச்சு பூசிக்கொண்டிருக்கிறீர்களே..உங்களுக்குப் புரியுதா?சரியான புரிதல் இன்றியே நீங்கள் ஒரு விபச்சாரியின் அளவு கோல்களை அல்லது அவர்களின் பாசையை வைத்துக் கொண்டு நீங்கள் பேசுவதாவது உங்களுக்குப் புரிகின்றதா?


//இவையெல்லாம் என்ன அந்தரத்தில் தொங்கும் ஜடங்களா? மாயத்தோற்றங்களா? உன் உடம்பில் இருக்கும் ஒரு உறுப்பை பற்றி குறிப்பிட்டு பேசுவது அநாகரிகமாகி விடுமா? ஒரு ஆணைத்திட்டும் போது கூறும் உடல்நீதியாக அவமதிப்புச் சொற்களை விட ஒரு பெண்ணை திட்டும் போது அவள் உறுப்பை கேவலப்படுத்தி பழித்துப் பேசும் வார்த்தைகள் மற்ற மொழிகளில் விட தமிழில் அதிகம் உண்டு. இவற்றையெல்லாம் எவன் உருவாக்கினான்? நாங்களா புதியதாக பெயர் வைத்துக் கொண்டு வருகிறோம்! ஏதோ பு**, கோணிப்பையாம்!//

//நவீன பெண் என்ன கேணச்சியா?சிறுநீர் கழிக்க மட்டும் ஒரு ...சிறுதுளை போதுமெனக்கு...பெண்ணீயம் சொல்வதாக நீபாசாங்கு செய்யாதே தோழாநவீன யுத்திகளையோனிக்குள் திணிப்போம்...ஆண்குறியும் ஆணுறையும்பீய்த்து நாசமாக்கி போட//2 February, 2008 8:23 PM


Thamizachi said...ரவுசு கொஞ்சம் புத்தியைத் தீட்டிப்பார். முதலில் தமிழ்மணம் உன்னுடைய கருத்துக்களை அங்கீகரித்துள்ளதா? உங்களுடைய பதிவுகள் தமிழ்மணத்தில ஏன் அனுமதிக்கவில்லை?தவறு எங்கே என்று சிந்தித்துப்பார். எந்த நாட்டில் உட்கார்ந்து கொண்டு எந்த சிந்தனையில் உளறிக் கொண்டிருக்கிறாய்?2 February, 2008 8:30 PM

எனது பதில் இது:

இது தமிழ் மணம் பதிவில் இடப்பட்டது.இந்த வரை முறை தாண்டிய பதிவுகள் பற்றி கேலி செய்து எழுதிய காரணத்தாலோ என்னவோ எம் வலைப்பதிவை தமிழ் மணம் நிர்வாகம் இன்னும் அனுமதிக்கவில்லை.நேரிடையாக சமூக பண்பாட்டு விழுமியங்களை கருத்தில் கொள்ளாத மனவக்கிரங்களுடன் கூடிய சில பதிவர்களின் அனைத்துக் கட்டு மீறல்களையும் அனுமதித்துக் கொள்ளும் தமிழ் மணம் எவ்வகையான அளவீட்டைக் கொண்டுள்ளது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.ஒருசிலர் சொல்வது போல யோனியை தம் எழுத்துக்களில் எடுத்து வருவதை யாரும் தடை செய்யவில்லை என்பதையும் எல்லோரும் அறிந்த ஒரு விடயத்திற்கு வரைவ்விலக்கணம் பதியவந்த அல்லது மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை நாடும் இவ்வகையான உத்திகளையே நாம் கண்டிக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.நல்லதொரு இயங்கு களமாக தமிழ்மணம் இயங்க வேண்டுமென்பதில் எமக்கும் ஆர்வம் உண்டுரவுசுFebruary 1st, 2008 3:22 pm


//சுருங்கி விரிந்த யோனிக்குள்” என்ற ஒரு வாக்கியத்தில் சல்மாவுக்கு ஏற்பட்ட போராட்டம் எதற்காக? புதிய நோக்கை ஏற்றுக் கொள்ளாத மனோபாவமும், இந்துத்துவமும், ஆணாதிக்கமும் தான் இந்த அடக்கு முறையில் தெரிகிறது. //

சுருங்கி விரியும் யோனிக்குள் என்ன வகையான உலக தத்துவத்தை அவர் காட்ட வருகின்றார் என்பதே இங்கு கேள்வியாகியதேயொழிய அவர் அச்சொல்லடுக்கைப் பாவித்ததோ அவர் ஒரு பெண் என்பதோ இங்கு விவாதமாக்கப்படவில்லை.

//தமிழ்மணத்தை மஞ்சள் பத்திரிக்கையாக ஆக்கிவிட்டோம் என்று கூப்பாடு போடுகிறார்களே! தமிழத்தில் கோடிக்கணக்கில் கொட்டி பலான படத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்களே அவர்களிடம் போய் இவர்கள் எதிர்ப்பை காட்டுவார்களா? //

பலான படங்களுக்கு “ஏ” சர்டிபிகேட் கொடுப்பார்கள். அது ஒரு முன்னறிவித்தல்/எச்சரிக்கை. அதன் பின் அங்கு செல்பவர்கள் யாரும் ஆட்சேபணை தெரிவிப்பதில்லை.ஆனால் தமிழ் மணத்தில் யோனி ஒரு சாக்குப்பை அது இதுவென்று தம் மன வக்கிரங்களை சொரிந்து கொள்பவர்கள் நல்ல வாசிப்பு அனுபவம் வேண்டி வருபவர்களை அதிர்ச்சியடைய வைக்கின்றீர்கள்.இப்படியான பதிவுகளையே நீங்கள் தந்து கொண்டிருப்பீர்கள் என்று பிடிவாதம் பிடித்தால் ” இது இப்படியானது விரும்பாதவர்கள் வாசிக்க வேண்டாம் “என்றூ அறிவித்து விடலாம். அதே நேரம் ஆபாசமான தலைப்புகளையும் தவிர்த்து விடலாம் அல்லது தமிழ்மண நிர்வாகம் அவற்ரை வெட்டி விடலாம்.


//சுருங்கி விரிந்த யோனிக்குள்” என்ற ஒரு வாக்கியத்தில் சல்மாவுக்கு ஏற்பட்ட போராட்டம் எதற்காக? புதிய நோக்கை ஏற்றுக் கொள்ளாத மனோபாவமும், இந்துத்துவமும், ஆணாதிக்கமும் தான் இந்த அடக்கு முறையில் தெரிகிறது. //


சுருங்கி விரியும் யோனிக்குள் என்ன வகையான உலக தத்துவத்தை அவர் காட்ட வருகின்றார் என்பதே இங்கு கேள்வியாகியதேயொழிய அவர் அச்சொல்லடுக்கைப் பாவித்ததோ அவர் ஒரு பெண் என்பதோ இங்கு விவாதமாக்கப்படவில்லை.

//தமிழ்மணத்தை மஞ்சள் பத்திரிக்கையாக ஆக்கிவிட்டோம் என்று கூப்பாடு போடுகிறார்களே! தமிழத்தில் கோடிக்கணக்கில் கொட்டி பலான படத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்களே அவர்களிடம் போய் இவர்கள் எதிர்ப்பை காட்டுவார்களா? //


பலான படங்களுக்கு “ஏ” சர்டிபிகேட் கொடுப்பார்கள். அது ஒரு முன்னறிவித்தல்/எச்சரிக்கை. அதன் பின் அங்கு செல்பவர்கள் யாரும் ஆட்சேபணை தெரிவிப்பதில்லை.ஆனால் தமிழ் மணத்தில் யோனி ஒரு சாக்குப்பை அது இதுவென்று தம் மன வக்கிரங்களை சொரிந்து கொள்பவர்கள் நல்ல வாசிப்பு அனுபவம் வேண்டி வருபவர்களை அதிர்ச்சியடைய வைக்கின்றீர்கள்.இப்படியான பதிவுகளையே நீங்கள் தந்து கொண்டிருப்பீர்கள் என்று பிடிவாதம் பிடித்தால் ” இது இப்படியானது விரும்பாதவர்கள் வாசிக்க வேண்டாம் “என்றூ அறிவித்து விடலாம். அதே நேரம் ஆபாசமான தலைப்புகளையும் தவிர்த்து விடலாம் அல்லது தமிழ்மண நிர்வாகம் அவற்ரை வெட்டி விடலாம்.-->


இந்த தமிழிச்சி பிரான்ஸில் வித்ரி சூர் செயின்(vitry-sur-seine) என்ற இடத்தில் இருந்து கொள்கை பரப்புகின்றேன் பேர்வழி என்ர பெயரில் பு..சு.. என்று பரபரப்பு தேடிக்கொண்டிருக்கின்றது.நாங்கள் நீங்கள் என்று நாம் எழுதிக்கொண்டிருக்க நீ..பொறுக்கி என்று வேறு தன் தமிழ்ப்புலமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.நான் அனுப்பும் ஒவ்வொரு கருத்துப் பின்னூட்டங்களுக்கும் நான் ஒரு காப்பி வைத்துக் கொள்வது என் வழக்கம் . அந்த வகையில் நான் எழுதிய எந்த கருத்துக் கணிப்பிற்காக இந்த அம்மா பொறுக்கி பேமானி என்று எழுதுகின்றது என்பது தெரிய வேண்டும். ஏதோ தமிழ் மணம் தன் காலிடுக்கில் தான் இருக்கின்றது என்பது போல இந்தம்மா கதைக்கின்றது.நெஞ்சத்துணிபும் நேர்மைத் திறனும் இருந்தால் என் கருத்துகளை வெளியிட்டு இந்த அம்மா தன் விளக்கத்தையும் தரட்டுமே. தமிழ் மணமே இவரின் பதிவுகளை தூக்கி விட்ட நிலையிலும் தன் கட்டுப்பாட்டில் தான் தமிழ் மணம் என்பது போல பேச்சுகள்.இதற்கான தெளிபுகள் வாசகர்களிடம் இருந்து தான் வரவேண்டும்...


அத்துடன் சக பதிவர்களை நோக்கிய மிரட்டல்கள் வேறு:


"என்னுடைய பெயரை உபயோகித்து பதிவு போடுவதை முதலில் நிறுத்துங்கள்!!!"//தேவையில்லாமல் என்னைப்பற்றிய பதிவு போட்டு அநாகரிகமான பின்னூட்டங்களை வசந்தம் ரவி நீங்கள் அனுமதித்துக் கொண்டிருக்கிறீர்கள். இனி என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை நீங்கள் எடுக்கிறீர்களா? நான் எடுக்கட்டுமா? "//

அத்துடன் இந்தப் பெண்ணின் மனம் மீண்டும் மீண்டும் நாடு விடயங்களை அவர் பதிவிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

//பெண்களே! உங்களை யாராவது வன்புணர்ச்சி செய்யமுற்படுகிறார்களா? கவலை வேண்டாம். பெண்களின்மர்ம உறுப்புகளுக்கு அந்த அந்த இடங்களிலேயே3 தெய்வங்கள் காவல் காக்கின்றனவாம்.அந்த (?) தெய்வங்கள் பார்த்துக் கொள்ளும்.நம் வேதம் சொல்கிறது.... இதோ கேளுங்கள் அந்த மந்திரத்தை :"விஸ்ணுர் யோனி கர்ப்பயதுதொஷ்டா ரூபானி பீமிசதுஆரிஞ்சது ப்ரஜாபதிதாதா கர்ப்பந்தாது"என்ன திரும்பவும் யோனி பற்றி எழுதுகிறேன் என்றெல்லாம் கேட்கக்கூடாது. இது வேதம், மந்திரம், அருள்வாக்கு குற்றம் சொல்லக் கூடாது.Posted by Thamizachi at 12:26 PM //


அத்துடன் தமிழிச்சியின் கொள்கை பப்பல் இவ்வாறு இருக்கின்றது:


//தமிழச்சி ஒரு கொள்கையை பரப்ப வந்துள்ளவர்.//நீங்களே இப்படி முடிவு செய்து கொண்டால் எப்படி? கொள்கை என்பதை விட பகுத்தறிவு பற்றி தான் நான் பேச வந்திருக்கிறேன். பெரியார் என்றால் அது பகுத்தறிவு தான் என்னைப் பொறுத்த அளவில்….///பெண் “அது”, “இது” என்று பேசிக்கொண்டிருந்தால் அனைவரும் நன்றாக ஜல்லி தான் அடிப்பார்கள்.///


ஒத்துக் கொள்கிறீர்களா ஜல்லி அடிக்கும் கூட்டம் என்று. இந்த கூட்டத்தை இப்படியே விட்டு வைக்கலாமா? அது நம் சமூகத்திற்கு நல்லதா? //


தோழர் தமிழச்சியின் வாதங்கள் உணார்வுபூர்வமானதாகத் தான் இருக்கிறதே தவிர வேறில்லை.//


என்னுடைய வாதங்கள் உணர்வு பூர்வமாக இருக்கிறது என்ற உங்களது வாதம் தவறு. அறிவு பூர்வமாக இருக்கிறது என்பது தான் பொருத்தமாக இருக்கும். உணர்ச்சிகரமாக பேச ஆரம்பித்தால் மூளை தறிகெட்டு போய்விடும். நிதானம் இருக்காது. சிந்திக்கும் திறனை இழந்து உளற ஆரம்பித்துவிடும்.//


அவர் இருக்கும் இடத்தின் கலாச்சாரம் வேறு. ஆனால் இன்றைய தமிழ் கலாச்சாரம் என்பது வேறு. இன்றைய சூழலில் எது படிப்பவர்களுக்கு அருவறுப்பைத் தராதோ அதை வைத்துத் தான் சொல்ல வேண்டும். ///


“மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந்தோள் சேயரிக்கண் வென்றி மாதர் வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ” (கம்ப இராமாயணம் 488 -3)“குருதாரம் பரதாரத்தைப் புணருதல்” வியாசர் - தருமருக்கு சாந்தி பர்வம் - அத்தியாயம் 83 பக்கம் 112 -113.இப்பபடி எவ்வளவோ இலக்கியங்களையும், பெண்ணீய வர்ணனைகளையும் பேசிய சமூகம் தானே இது. அதற்கேற்றபடி தானே நானும் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரு வேளை உங்களுக்கு புரியாத மொழியில் பேசினால் வேதத்தில் இருக்கும் ஆபாசங்களை ஏற்றுக் கொண்டது போல் இதையும் ஏற்றுக் கொள்வீர்களோ?

//தமிழச்சி ஒரு கொள்கையை பரப்ப வந்துள்ளவர்.//

நீங்களே இப்படி முடிவு செய்து கொண்டால் எப்படி? கொள்கை என்பதை விட பகுத்தறிவு பற்றி தான் நான் பேச வந்திருக்கிறேன். பெரியார் என்றால் அது பகுத்தறிவு தான் என்னைப் பொறுத்த அளவில்….//


/பெண் “அது”, “இது” என்று பேசிக்கொண்டிருந்தால் அனைவரும் நன்றாக ஜல்லி தான் அடிப்பார்கள்.///ஒத்துக் கொள்கிறீர்களா ஜல்லி அடிக்கும் கூட்டம் என்று. இந்த கூட்டத்தை இப்படியே விட்டு வைக்கலாமா? அது நம் சமூகத்திற்கு நல்லதா?

தமிழிச்சியின் தன் நிலை விளக்கம்
---------------------------------------------------

தமிழ்மணத்தை மஞ்சள் பத்திரிக்கையாக ஆக்கிவிட்டோம் என்று கூப்பாடு போடுகிறார்களே! தமிழகத்தில் கோடிக்கணக்கில் கொட்டி பலான படத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்களே அவர்களிடம் போய் இவர்கள் எதிர்ப்பை காட்டுவார்களா?கடைசியாக ஒன்று கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். என்னுடைய பெரும்பான்மையான பதிவுகள் அனைத்தும் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டது தான். எந்த இடத்திலும் பேச முடியாத கருத்துக்களை தமிழ்மணம் மூலம் பேசிக் கொண்டிருக்கிறேன்.எனக்கும் வாழ்வியல் பற்றி தெரியும். காமம் வாழ்க்கையின் ஒரு பகுதி தான். ஆனால் வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு, அது பற்றி விவாதிக்கக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு தவிர்க்கப்பட கூடிய ஒன்றல்ல.பிரான்சில் 13 வயதில் செக்ஸ் கல்வி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. 13 வயது பிள்ளைகளுக்கு செக்ஸ் குறித்து இருக்கும் விசாலமான பார்வை நம் ஊரில் அப்பா அம்மாவாகி விட்டவர்களிடம் கூட கிடையாது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.-->

தமிழிச்சியும் சமூக அக்கறையும்
-----------------------------------------------

அவரின் விபரிப்புகளையும் கைலைற்ருகளையும் குறித்துகுறித்துக்கொள்ளுங்கள்:தவறான உடலுறவுகளால் 107 - தமிழக போலீசாருக்கு எய்ட்ஸ்- சிறைகளிலும் பரவும் எய்ட்ஸ்!கோவை: தமிழக காவல்துறையில் 107- போலீசாருக்குஎச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல தமிழக சிறைகளில் கைதிகள் மத்தியிலும்மிக வேகமாக எச்.ஐ.வி. பாதிப்பு பரவி வருகிறது.காவல் துறையில் அதிகாரிகள் மற்றும்போலீசாருக்கு ரகசியமாக நடத்தப்பட்ட பரிசோதனையில்இது தெரிய வந்துள்ளது. மேலும் தமிழக சிறைகளிலும்கைதிகளிடையே நடக்கும் தவறான உடலுறவுகளால்(ஒரு பால் உடலுறவு) அங்கும் எச்.ஐ.வி. பாதிப்புஅதிகரித்து வருகிறதாம். தமிழகத்தில் உள்ள எட்டுமத்திய சிறைகளில் 25 சதவீதம் அளவுக்கு கைதிகளைஎச்.ஐ.வி. வைரஸ் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.எனவே, கைதிகளுக்கு காண்டம் வழங்கும் வகையில்சிறை விதிகளை மாற்றியமைக்க முடியுமா எனயோசிக்கப்பட்டு வருகிறது. சில நாடுகளில் இந்தமுறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால்,காண்டம் வழங்கினால் அது சிறைகளில் தவறானஉடலுறவை ஊக்கப்படுத்துவது போல ஆகிவிடும்என ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.இலவச நியூஸ் லெட்டர் பெற செக்ஸ் குறித்து இலைமறைவு காயாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சமுகத்தில் தான் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் அமெரிக்காவில் பெண் சிறைக் கைதிகளைப் பற்றியும், அவர்களிடம் உண்மையை வரவழிக்கிறோம் என்று சொல்லி பெண்களின் மர்ம உறுப்புகளில் ( யோனியும் அடக்கம்) கரண்ட் அனுப்பும் முறைகள் அது இதுவென பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை அங்கிருந்து தண்டனை முடிந்து வெளியேறிய ஒரு பெண் கைதி பேட்டி அளித்துள்ளார். முறைதவறி நடக்கும் புணர்வுகள் சிறைகளிலும் இராணுவத்திலும் அதிகம் உண்டு. சட்ட நெறிகள் ஓரளவுக்கு கட்டுப்பட்டு நடக்கும் அமெரிக்க ஜெயில்களிலேயே பெண்களுக்கு இவ்வளவு அட்டுழியங்கள் நடக்கிறது என்றால் நம் ஊரில் இருக்கும் பெண் கைதிகளை நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.