Wednesday, August 06, 2008

நேர்மை, (போதிய நாணயம் தராது திமீறி )நடப்பவர்களை பொறுத்துக்கொள்ள மாட்டேன்: முதல்வர் கருணாநிதி
















சாதாரண சத்துணவு ஆமைப்பாளராக ஈருந்தவர் ஈன்று தூத்துக்குடி மேயராகி ஈருக்கிறார். ஈந்த மகிழ்ச்சி கூடாதா? ஈந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் மாண்புதான் ஈவ்விழா.
ஈது பெயரளவில் மட்டும் மாநகராட்சியாக ஈருந்துவிடக் கூடாது, மக்களுக்குத் தேவையான ஆனைத்து ஆடிப்படை வசதிகளையும் நிறைவேறச் செய்வோம் ஏன ஆமைச்சர் ஸ்டாலின் ஊறுதியளித்துள்ளார்.
மாநகராட்சியின் தேவைக்கு ரூ. 15 கோடி மானியம் கேட்டனர். தொடக்க நிதியாக ஊடனடியாக ரூ. 5 கோடி வழங்கியுள்ளோம். மீதி பணத்தை பொது நிதியில் ஈருந்து செலவு செய்ய ஆனுமதிக்கப்பட்டுள்ளது.
வாங்கிய பணத்தை நல்ல முறையில், வழிமுறையோடு, மக்களுக்குத் தேவையான வகையில் நேர்மையாக, நாணயமாகச் செலவு செய்ய வேண்டும்.
மாநகராட்சியில் பணியாற்றுகின்ற காவலாளியானாலும் சரி, எழியராக ஈருந்தாலும் சரி, ஊறுப்பினராக ஈருந்தாலும் சரி, துணை மேயராக ஈருந்தாலும் சரி, மேயராக ஈருந்தாலும் சரி நேர்மை, நாணயத்தோடு செலவு செய்ய வேண்டும்.
நேர்மையான நிர்வாகத்தை நடத்துவதில் நான் ஊறுதியாக ஈருக்கிறேன். ஆதை மீறி நடப்பவர்களை பொறுத்துக்கொள்பவன் நானல்ல.
சென்னை மாநகராட்சியில் சில குறைகள் ஐற்பட்டது ஏன்பதற்காக ஆந்த மாநகராட்சியையே கலைத்தவன் நான். நெருங்கிய நண்பர்களைப் பிடித்து சிறையில் போட்டவன்தான் ஈந்த கருணாநிதி.
ஏனவே, ஆனைவரும் நேர்மை தவறாமல், நாணயம் குறையாமல் செயல்பட வேண்டும். மாநகராட்சியின் புகழை, மாண்பை கட்டிக் காக்க வேண்டும்'

அட்ரா சக்கை ...அட்ரா சக்கை......

கருணாநிதியின் கோடிகோடியாகக் குவிந்திருக்கும் சொத்துக்களை வைத்துப் பார்க்கும் போது கருணாநிதியின் மிலேச்சத்தனமான நேர்மையின்மைக்கும் அதை எந்த வெட்கமும் இன்றி பகிரங்கப்படுத்தும் தெனாவெட்டுக்கும் இது ஒரு நல்ல உதாரணம்.

ராமன் ஆண்டாலென்ன? ராவணன் ஆண்டாலென்ன என்று தம் ஒரு வேளை சோற்றுக்கே ஆலாய்ப்பறக்கின்ற மனநிலையில் வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாட்டு ஜனங்கள் இருக்கும்வரை இதுவும் சொல்வார்கள் இன்னும் சொல்வார்கள்.

இதையெல்லாம் தட்டிக் கேட்கும் நேர்மைத் துணிவுள்ள அரசியல் வாதிகளோ பொது ஜனங்களோ இன்னும் பிறக்கவில்லை. அதுவரை இந்த கூத்தாடிகளுக்கெல்லாம் கொண்டாட்டம் தான்.

ஜெயலலிதா போன்ற ஜஹதலப் பொய்யர்களும் புரட்டுக்காரர்களும் அரசியல் நடத்த அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் மிஞ்சி நிற்கின்ற உண்மை.

Friday, February 22, 2008

ஜெ ஆல் இந்து மதத்திற்கு தீட்டு




தனது 60-வது பிறந்த நாளையொட்டி, நாகை மாவட்டம், திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அமிர்தகடேசுவரர் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கோமாதா பூஜையில் பங்கேற்ற முன்னாள் முதல்வரும் நடிகையும் லெஸ்பியனும் கொள்ளைராணியும் அறவே திருத்த முடியாத கட்சி ( அதிமுக ) பொதுச் செயலருமான ஜெயலலிதா.
//தனதுதனது 60-வது பிறந்த நாளையொட்டி, நாகை மாவட்டம், திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அமிர்தகடேசுவரர் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடத்தி வழிபாடு செய்தார்//
"புருஷனே இல்லாத வைப்பாட்டியாக இருந்த இப்போது லெஸ்பியனாக இருக்கும் இந்தப்பெண்ணை மதித்து.. .... "
இப்படி நான் சொன்னால் பெண்ணடிமைத்தனம் என்று பீலா விட நிறையவே இங்கு கூட்டம் இருக்கின்றது. துப்பட்டா புகழ் குட்டி ரேவதியில் இருந்து புதிய மாதவி சுவிஸிலிருந்து றஞ்சி லண்டனிலிருந்து என்று பலரும் கச்சை கட்டி கிளம்பக் கூடும். அல்லது முலைகளின் அழகை அல்லது யோனிகளின் சுருக்கங்கள் பற்றி எழுதுகின்ற பெண்ணியத்தை மேன்மைப்படுத்தும் அல்லது மேன்மைப்படுத்துவதாக என்ணி தம் துப்பட்டா விலக்கிய நெஞ்சை நிமிர்த்திக்காட்டும் பெண் எழுத்தாணினிகள் விமர்சனக் கண்டனங்களை போற போக்கில் துப்பிவிட்டுப் போக முடியும். அதிக பட்சம் கூட்டம் போட்டு கண்டன அறிக்கை நிறைவேத்திடக் கூடும்.
ஆனாலும் இந்தப்பெண்ணைப் பற்றி என் மதிப்பு எப்போதும் மாறப்போவதில்லை. வாராது வந்த வாய்ப்பாக ஒரு பெருந் தலைவனின் படுக்கையைப்பகிர்ந்து கொண்ட பலவீனத்தால் வந்த வாய்ப்பாக தமிழனின் தலையில் மிளகாய் அரைக்கும் கொடுமையை எப்போதும் ஒத்துக் கொள்ளப்போவதுமில்லை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. நிற்க,
//வியாழக்கிழமை அதிகாலை 5.10 மணி அளவில் தோழி சசிகலாவுடன் கோயிலுக்கு வந்த ஜெயலலிதாவை அர்ச்சகர்கள் படித்தட்டு கொடுத்து வரவேற்றனர். பின்பு நந்தி மண்டபத்தில் நடைபெற்ற கஜ பூஜை, கோ பூஜையில் கலந்து கொண்டார். தொடர்ந்து, கணபதி ஹோமம், தன்வந்தரி ஹோமம், நட்சத்திர ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்ட பதினாறு வகை ஹோமங்கள் நடத்தப்பட்டன. ஆயுள் விருத்திக்காக ஹோமம் செய்யப்பட்ட பின்னர், கலசங்களிலிருந்த நீர் ஜெயலலிதாவின் மேல் தெளிக்கப்பட்டது//
அடே பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்த பார்ப்பன பிண்டங்களே ஒரு தாசியாய் இருந்த ஒரு லெஸ்பியனாய் இருக்கும் ஒரு பெண்ணின் முன்னால் உங்கள் தீட்டுகள் எல்லாம் எங்கே போய்விட்டது. உங்கள் வேதங்களும் பராயணங்களும் உங்கள் நம்பிக்கைகளும் எங்கே போய்விட்டது.
ஒரு சத்திரியனிலும் ஒரு சூத்திரனிலும் மிகத்தாழ்ச்சியான குணங்களைக் கொண்ட ஒரு பெண்ணை உங்கள் வேதங்களாலும் உபநிஷத்துகளாலும் மந்திரங்களாலும் புனிதப்படுத்த முடியுமென்றால், பிறப்பு காரணமாக மட்டுமே உங்களால் புறமொதுக்கப்பட்ட ஒரு சூத்திரனை உங்களால் இரட்ஷிக்க முடியவில்லை என்றால் உங்கள் பூனூலும் புண்ணியாகாரமும் ஏனடா உங்களுக்கு.
//பின்னர், அமிர்தகடேசுவரர், அபிராமி, கால சம்ஹார மூர்த்தி சன்னிதிகளுக்குச் சென்று ஜெயலலிதா வழிபட்டார். காலை 9 மணிக்கு கோயிலிலிருந்து புறப்பட்ட அவர், மீண்டும் விருந்தினர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்த பின்னர் நண்பகலில் சீர்காழி வழியாக காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். //
ஒழுக்கம் இல்லாத தூய்மை இல்லாத ஒரு ஆன்மாவை ஆண்டவனின் சன்னதியில் அனுமதிக்கக் கூடாது என்று உங்கள் வேதங்களும் சுலோகங்களும் சொல்லவில்லையா ..? பச்சரிசிப்பொங்கல் சாப்பிட்டு உங்களுக்கு சூடு சொரணை எல்லாம் கெட்டுப்போய்விட்டதா..? அல்லது பார்ப்பனப்புத்தி பணத்துக்குப் பறக்கும் என்பதை மீண்டும் நிரூபிக்கின்றீர்களா..?
உண்மையாகவே நீங்கள் நம்பும் நம்பிக்கைக்கு எப்போதும் துரோகமிளைக்காதவனே உண்மைப்பிராமணன் என்று நான் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா...?
சோத்துக்கும் காசுக்கும் உங்கள் கொள்கைகளையே விட்டுப் போடும் நீங்கள் உங்கள் பெண்டுகளை என்ன விலை வந்தால் வித்துப்போவீர்கள்..
உங்களை விட ஏழைச் சூத்திரன் எந்த விதத்தில் தாழ்ச்சி என்று உங்கள் வேதங்களிலிருந்து சாட்சியமாக நிரூபியுங்கள்.
//இக்கோயிலுக்கு ஜெயலலிதா சார்பில் யானை ஒன்று வழங்கப்படும் என விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//
அடே வீட்டில் தானே ஒரு பன்னியை வளர்த்து குட்டி போடுகிறீர்கள். இதில் யானை ஒரு கேடா பார்ப்பனப்பன்னி...
கொள்ளைராணி ஜெ ஆல் இந்து சமயத்துக்கு தீட்டு என்று நீ பகிரங்கமாக அறிவிக்குமட்டும் எனது முறைப்பாடு இதுவாகத்தான் இருக்கும்.

Wednesday, February 20, 2008

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்கு தடையில்லை-மு.க










தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதற்கு தடையில்லை என்று மு.க அறிவித்துள்ளார். தார்மீக ஆதரவுகளான கூட்டம் கூட்டல் ,இரங்கல் தெரிவிப்பு போன்ற இன்னோரன்ன செயல்களைச் செய்பவர்கள் மேல் பயங்கரவாத தடைச்சட்டமான போடா பாய்வதற்கு வாய்ப்பில்லை என்பதை மு.க அவருக்கேயுரித்தான வளவளா கொள கொளா முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான சட்ட நுணுக்கச் சாக்கடைக்குள் புகுந்து தூண்டித் துருவி இவ்விடயத்தைக்கண்டறிய மு.க வைத் தூண்டிய கொள்ளைராணி ஜெவிற்கு, தொடை நடுங்கி பதுங்கியிருந்து தம் தொப்பூள் கொடி உறவுகளுக்குத் தமது தார்மீக ஆதரவைத் தன்னும் தராதிருந்த தமிழ் நாட்டுத் தமிழன் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளான்.

அகன்ற பாரதம் என்ற அடிமைக் கனவைக்காணும் தமிழர்களைப்பற்றிக் கருத்து எதுவும் கிடையாது. தமிழை அவமதித்தான் என்ற காரணத்திற்காக இமயம் வரை சென்று யுத்தம் செய்து அந்த ஆரியப்பனியாவின் தலையில் கல்லைச் சுமக்க வைத்து கண்ணகிக்கு கோயில் கட்டிய பெருமையில் ஒரு துளியையும் இவர்களுக்காக நாங்கள் ஒதுக்கிக் கொள்ளவில்லை.

ஆறரைக்கோடித் தமிழரின் ஆக்க சக்தியை அம்மண நடனங்களைப் பார்த்து ஆறுதல் அடைய வைத்திருக்க்கும் பார்ப்பனப் பனியாக்களின் தந்திரத்தைப் புரியாத அப்பாவி அசடுகளே இவர்கள். இவர்கள் கூவவில்லை என்பதற்காக உதிக்கும் சூரியன் ஒரு நாளும் ஒதுங்கி நிற்கப்போவதில்லை.













(இந்திரா) காந்தியைக்கொன்றவர்கள் காந்தி தேசத்தின் காவலர்களாக இருக்கலாம். இது தான் பார்ப்பனப் பனியாக்களின் அகன்ற பாரதத்தின் சட்டம். அதையே ஒரு தமிழன் செய்தால் அதே அடிமைத் தமிழனை ஏவி விட்டு இரத்தக் களரியை உருவாக்குவார்கள்.

இதே அடிமைத்தமிழனும் நக்கித் தின்னும் எலும்புத் துண்டுக்காக வேட்டியை மடித்துக் கட்டி விழுப்புண் அடையும் வரை ( காங்கிரஸ் ) காத்திரமாகப் போராடுவார்கள். இரத்தம் ஒழுக ஒழுக பார்ப்பனப்பனியாக்கள் வீசி எறியும் எலும்புத் துண்டுகள் இவன் வீட்டு முற்றம் நிறைக்கும். கடைசியில் தன் மளையே கூட்டிக் கொடுக்கும் வரை இவர்கள் ஓய மாட்டார்கள்.

சிவப்புத் தோலும் சினிமாச் சிரிப்பும் போதும் தமிழனைப் பல்லிளித்துப் பின்னால் போகச் செய்யும் என்பதை இந்திய சுதந்திரம் பார்ப்பனருக்கும் பனியாக்களுக்கும் காட்டிக் கொடுத்து விட்டது.

தெருவில் சுத்தும் ரவுடிகள் எல்லாம் மக்களின் பிரதி நிதிகளாகும் போது "மக்களால் மக்களுக்காக மக்களைத் தெரிவு செய்யும்" என்னும் வாசகம் அடிபட்டுப் போகின்றது. ஏனெனில் அங்கு "ரவுடிகள் " இருப்பதால் ரைம்மிங்கிற்காக எல்லாவற்றையும் "ர"வில் மாற்றிக் கொள்ளவும்.

இப்படியெல்லாம் எழுதி விட்டால் மட்டும் தமிழனுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்து விடுமா? என்று யாராவது நினைக்கலாம். அது எல்லாம் நடக்காது என்பதைத் தான் இந்தியாவிற்குச் சுதந்திரம் வந்து 60 ஆண்டுகளில் கழகக் கண்மணிகளின் ஆட்சியில் பார்த்துக் கொண்டிருக்கின்றோமே.

ஒரு டாக்டர்களோ..எஞ்ஜினியர்களோ வக்கீல்களோ படித்த அறிஞர்களோ வந்து சட்ட சபையில் முட்டி மோதுகின்றார்களா என்ன..?

வருவதெல்லாம் விசிலடிச்சான் குஞ்சுகளின் கனவுகளைக் கொள்ளை அடிப்பவர்களும் பெண்களின் கற்பைச் சூறையாடும் ரவுடிகளுமே.

இதையெல்லாம் நினைக்கும் போது இந்த விசிலடிச்சான் குஞ்சுகளின் மொழியிலேயே இதையும் சொல்லலாம்...

"உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்" இல்லையென்றால் மாணிக்க வாசகர் சொன்னதைப் போல "புல்லாகிப் புழுவாகி எல்லாப்பிறப்பும் பிறந்திழைத்தேன் " என்று இதுவே உங்கள் இறுதி ஈனப் பிறப்பாக இருக்கட்டும்.

Tuesday, February 19, 2008

தமிழ் ஈழம் ஏன் இன்னும் சுதந்திரம் அடையவில்லை?




தடைகளின் பின்புலங்களும் இந்தியாவிற்கான பொறியும்



விடுதலைப் புலிகளை அழிப்பேனென யுத்தப் பிரகடனம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வியக்கத்தினை தமது நாட்டில் இன்னமும் தடை செய்யாமல் இருப்பதற்குரிய காரணங்கள் என்ன? பலரால் எழுப்பப்படும் தினக் கேள்வியாகி விட்டது இவ்விடயம். புலிகளைப் பலவீனமாக்கிய பின்னர், அவர்களுடன் பேசுவதற்கு தடை ஒரு காரணியாக அமைந்து விடக் கூடாதென்பதற்காக இதனைச் செய்யாமல் ஜனாதிபதி ஒத்தி போடுகிறாரென ஒரு சாரார் கருதுகின்றனர்.
அதாவது பல்லாயிரக்கணக்கான போராளிகளின் ஆளணி வளத்துடன், முப்படைப் பரிமாணமும் கொண்ட தமிழர் தலைமையோடு, கூட்டாட்சி என்கிற உயர்ந்தபட்ச அரசியல் தீர்வே சாத்தியமாகுமென்பதால் அவர்களை இல்லாதொழிப்பதனூடாகவே ஒற்றையாட்சிக்குட்பட்ட மாவட்ட சபை தீர்வொன்றை திணிக்கலாமென்பது சிங்களத்தேசத்தின் விருப்பம். அரசியல் தீர்வொன்றை முன் வைக்குமாறு விடாப்பிடியாக அழுத்தம் கொடுக்கும் சர்வதேசத்தை, முற்று முழுதாக நிராகரிக்க மஹிந்த சகோதரர்கள் விரும்பவில்லையென்கிற கருத்து நிலையொன்றும் உண்டு. ஏனெனில் விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பதானது, சர்வதேச இராஜதந்திர தொடர்பாடல்களை அறுத்து விடலாம். அவர்களின் பிராந்திய நலன் சார்ந்த பங்களிப்பினை, தமிழர் தரப்பின் மீது விதிக்கப்படும் தடை, தடுத்து விடும் வாய்ப்புக்களையே அதிகரிக்கும். பயங்கரவாதமென்கிற திரைபோட்டு, விடுதலைப் புலிகளைத் தடை செய்த பல நாடுகள், அத்தகைய தடை நகர்வினை, புலிகளின் படைவலுச் சமநிலையைப் பலவீனப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகக் கருதலாம். விடுதலைப் புலிகளைத் தடை செய்வதன் மூலமும், அரசின் படை பலத்தை அதிகரிப்பதனூடாகவும் இருவழி நகர்வு உத்தியைக் கையாண்டு, பேசியே தீர்க்க வேண்டுமென்கிற அழுத்தத்தைப் புலிகள் மீது திணிக்கவே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. அதேவேளை தாம் பிரயோகிக்கும் தடை அழுத்தங்களை, இலங்கை அரசு மேற்கொள்ளக் கூடாதென்கிற நிலைப்பாடும் சர்வதேசத்திற்கு உண்டு. பாரிய மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு, வன்னி மீது வான்வெளித் தாக்குதல்களும் படை நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டாலும் அவை யாவற்றையும் உன்னிப்பாக அவதானிக்கும் சர்வதேச நாடுகள், புலிகள் மீதான தடை என்கிற இறுதி ஆயுதத்தை ஜனாதிபதி மஹிந்த பிரயோகிக்கக் கூடாதென்பதில் உறுதியாகவுள்ளன. சர்வதேச நாடுகளின் நகர்வுகளை அவதானித்தால், மேற்கூறப்பட்ட விடயங்களின் உண்மைத்தன்மை புரியப்படலாம். புலம்பெயர் தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளே, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடை விதித்துள்ளன. நிதி சேகரிப்பு மற்றும் புலிகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் அரசியல் செயற்பாடுகள் யாவற்றையும் ஸ்தம்பிதமடையச் செய்வதற்கு, பயங்கரவாதமென்கிற கோட்பாட்டினூடாக இத்தகைய "தடை உத்தியினை சர்வதேசம் மேற்கொண்டது. அதேவேளை, விடுதலைப் புலிகளுடன் தமது தொடர்பாடல்களைப் பேண, அனுசரணை வகித்த நோர்வே நாட்டை முன்னிலைப்படுத்தி, சில நகர்வுகளை பிரயோகித்தார்கள். அண்மையில் கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த இணைத் தலைமை நாட்டு பிரதிநிதிகளை, அங்கு செல்லவிடாது தடுத்தது அரசு. இன அழிப்பு நிகழ்ச்சி நிரலிற்கு இடையூறு விளைவிக்கும் போக்கினை சர்வதேசம் மேற்கொள்ளும் போது, அதனை வன்மையாக அரசாங்கம் எதிர்த்தாலும், சர்வதேச மனித உரிமைச் சங்கங்களை உசுப்பேற்றி, தாம் தப்பித்துக் கொள்ளும் உத்தியினை மட்டுமே சர்வதேச நாடுகள் கைக்கொள்கின்றன. போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக அரசாங்கம் வெளியேறிய போது, சில கண்டனச் சிதறல்களோடு சர்வதேசத்தின் ஆரவாரம் ஓய்வு நிலையை அடைந்தது. காத்திரமான அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது சுமத்தினால், புலித் தடையைப் பிரயோகித்து, தம்மை அரசியல் களத்திலிருந்து அகற்றி விடுவார்களென்கிற அச்சம் காரணமாகவே அடக்கி வாசித்தார்கள். அதேவேளை அதிக அழுத்தம் விளைவிக்கும் வெடிப்பு நிலை, சீனப் பாதையில் அரசை இழுத்துச் சென்றுவிடுமென்கிற பதட்டமும் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இலங்கை அரசு புலிகளைத் தடை செய்தாலும் அது குறித்து கலவரமடையாமல் தமது முழுமையான அரச ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபடுகிறது. இந்திய அமைச்சர்கள், அதிகாரிகள் யாவரும் அண்மையில் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக விடுத்த செய்திகள் இதனை உறுதிப்படுத்துகிறது. சர்வதேச மட்டத்தில், கண்ணி வெடிக்கும் எதிரான போர்க் கொடியை பல மனிதாபிமான அமைப்புக்கள் உயர்த்தி வரும் வேளையில், பாக்கு நீரிணையில் அரசால் விதைக்கப்பட்ட கடல் கண்ணிவெடி பொறிகளை, நியாயப்படுத்தும் வகையில் காந்தி தேசம் விடுத்த அறிக்கை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது பிராந்திய நலன்பேண, இலங்கை அரசாங்கத்தின் சகல மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கும் ஒத்து ஊத வேண்டிய பரிதாப நிலைக்கு இந்தியா இறங்கி வந்திருப்பதையிட்டு தாயக மக்கள் கவலை கொள்வதில் அர்த்தமில்லை. தற்போது இந்தியாவின் கவலையெல்லாம், தமிழர் தாயகத்தில் இராணுவமும், விடுதலைப் புலிகளும் எத்தனை சதுர கிலோமீற்றர் பரப்பளவு பிரதேசங்களை தம்வசம் வைத்துள்ளார்கள் என்பது பற்றியே இருக்கிறது. புதிதாக உருவாக்கப்படும் இராணுவத்தின் விசேட படையணிகள், மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளும் தாக்குதல்களால், விடுவிக்கப்படும் பிரதேசங்கள் பற்றியும், கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை குறித்துமே தமது செய்தி சேகரிப்பின் முக்கிய பணியாக இந்தியா கொண்டுள்ளது. தினமும் நூற்றிற்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்படுவதாக தேசிய பாதுகாப்பு ஊடகத்துறை வெளியிடும் பொய்ப் பரப்புரைகளை, எண்ணிக்கை பிசகாமல், அப்படியே தமிழக பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. தமிழக காங்கிரஸாரும், டில்லித் தலைமையின் அறிவுறுத்தலிற்கேற்ப, விடுதலைப் புலிகள் மீது வசை பாடுவதை, முக்கிய கொள்கைப் பிரகடனமாக வெளியிட்ட வண்ணமுள்ளனர். அதாவது விடுதலைப் புலிகளின் தமிழக ஆதரவுத் தளத்தினைச் சிதைப்பதற்கு புதுடில்லி கொள்கை வகுப்பாளர்களும், உளவுத் துறையினரும் பின்னணியில் நின்றவாறு செயற்படுவதனை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் சிதைப்பு வேலைகள் முன்னெடுக்கப்படும் பொழுது, பூனேயில் இலங்கை உளவுப் படையினருக்கு, விசேட பயிற்சிகளை இந்தியா வழங்குவதாக செய்திகள் கசிகின்றன. 80களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழ விடுதலை இயக்கங்களின் படித்த சில இளைஞர்களுக்கு, வெடிகுண்டுகளைக் கையாள்வதில் சிறப்புப் பயிற்சிகளை இந்தியா "றோ வழங்கியதை தற்போது நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆனாலும் நலனடிப்படையில் எழும் தேவைக்கேற்றவாறு, இலங்கை இனப்பிரச்சினையை, இந்திய வெளியுறவு புலனாய்வு பிரிவினர் கையாளும் முறைமை ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல. இவ்வேளையில், தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது இந்தியா. தற்போது, 200 கோடி டொலர் நிதியுதவி அளிக்க, இந்தியா இணங்கியுள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன் முறியை, போர்ச் செலவுகள் விழுங்க, ஆட்சி நடத்துவதற்குரிய நிதித் தேவையைச் சமாளிக்க இந்தியா முன் வருகிறது. தற்போது, ஒப்பந்த முறிவினால் உருவான வெற்றிடத்தை நிரப்ப, வேறெவரும் புகாதவாறு, அகலக் கால் பதிக்கிறது இந்தியா. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முன் வைக்கப்பட்ட மாகாண சபையின் அனைத்து அதிகாரங்களையும், ஒரே தவணையில் வழங்க வேண்டுமென, இலங்கை அரசைக் கோரும் தீர்மானமொன்றினை இந்தியா எடுத்திருப்பதாகவும் ஊகங்கள் வெளிவருகின்றன. தீர்வுத் திட்ட விவகாரத்தையும், ஆயுத, நிதி உதவி விவகாரத்தையும், சமாந்தரமாகக் கையாளும் இரட்டைப் போக்கு உத்தியே, இந்தியாவின் இராஜதந்திர செயற்பாடாகும். ஆயினும் விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல் விரிவாக்கமே, இந்தியாவின் இரட்டை போக்கினை, ஒற்றைப் போக்காக மாற்றும் திறன் கொண்டதாக்கியுள்ள தென்பதை பழைய வரலாற்று நிகழ்வுகள் புரிய வைக்கின்றன. யுத்தம் மூலம் தீர்க்கப்பட முடியாதெனக் கூறுவதும், யுத்தத்திற்கான ஆயுதங்களை வழங்குவதும், ஒன்றுக்கொன்று முரண் நிலை கொண்ட விடயமென்பதை தமிழ் மக்கள் தெளிவாகப் புரிதல் வேண்டும். இத்தகைய இந்திய தந்திர நகர்வுகளை சிங்களம் புரிந்து கொண்டாலும், அவை தமக்குச் சாதகமாக அமைவதால், அதன் ஆதரவினை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது. அதேவேளை பாதிப்புறும் தமிழினத்தின் உளவியல் பரிமாணமானது, தமிழக ஆதரவுத் தளம், இந்திய மத்திய அரசினை மாற்றும் வல்லமை கொண்டது போன்ற கற்பிதங்களில் நீண்டு செல்கிறது. இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயமொன்று உண்டு. அதாவது தமிழக அரசியல் சக்திகளைப் பொறுத்தவரை, மத்திய ஆட்சியினை மாற்றக் கூடிய நாடாளுமன்ற ஆசனப் பலத்தினை கொண்டிருக்கும் யதார்த்தம் சரியாக இருந்தாலும், இந்தியாவின் மத்திய கொள்கைத் திட்டத்தினை மாற்றக் கூடிய வல்லமை அவர்களுக்கு உண்டாவென்பதிலேயே சந்தேகம் எழுகிறது. மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில், தலையிடுவதில்லையென்கிற பிரகடனத்தை, கலைஞர் முன்பொரு தடவை வெளிப்படுத்தியதை நினைவில் கொள்ளல் வேண்டும். தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோருவதையே கலைஞரால் மத்திய அரசை நோக்கி முன் வைக்க முடியும். அத்தோடு, இலங்கை அரசிற்கு இராணுவ தளபாடங்களை வழங்க வேண்டாமென வேண்டுகோளையும் விடுக்கலாம். ஆயினும் ஈழத் தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாஷையான "சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை அங்கீகரிக்கும்படி கலைஞரால் கூற முடியாது. ஏனெனில் தமிழக ஆதரவுத் தளத்தின் எல்லைக் கோட்டினுள் இனப் படுகொலை, ஆயுத விநியோகம் போன்ற விவகாரங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்குமப்பால் சென்று, தேசிய இனத்தின் சுயநிர்ணயக் கோட்பாட்டை முதன்மைப்படுத்த வேண்டுமாயின் இந்திய தேசிய நலனிற்கு அவை குந்தகம் விளைவிக்கலாமென்கிற மத்திய கொள்கை வகுப்பாளர்களின் கூக்குரலிற்கு முகம் கொடுத்தாக வேண்டும். ஏனெனில் மாநிலக் கட்சி, மத்திய அதிகாரத்தில் பங்கேற்கும் போது இவ்வகையான அரசியல் சிக்கல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. ஈழப் பிரச்சினை குறித்த தமிழக, மத்திய அரசுகளின் முரண்பாடுகளையும், அதன் அரசியல் பரிமாண வீச்செல்லைகளையும் சரியாகப் புரிந்து கொண்டால் விடுதலைப் புலிகள் மீதான இந்தியத் தடையின் சூத்திரத்தையும் விளங்கிக் கொள்ளலாம். அதாவது புலிகள் மீதான தடையை நீடித்து, இறுக்கமான நிலையொன்றினைப் பேணுவதனூடாகவோ இலங்கை அரசினை தமக்கு சார்பான வியூகத்துள் வைத்திருக்க முடியுமென இந்தியா கருதுகின்றது. தடையை அகற்றினால், சிங்களப் பேரினவாதமானது தமது பிராந்திய நிரந்தர நண்பர்களுடன் அணி சேரலாமென்கிற அச்சம் இந்தியாவிற்கு உண்டென்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இத்தகைய இராஜதந்திர வியூகத்திற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பும் பொழுதே, பொடா, தடா சட்டங்கள் ஏவி தமிழின ஆதரவு உணர்வலைகளை அடக்க முற்படுகிறது இந்திய அரசு. இதேவேளை "தமிழீழம் அமைவதில் எங்களுக்கு விருப்பமில்லை என்று அறிவித்து விட்டு தேர்தலை சந்தியுங்களென இந்திய மத்திய அரசை நோக்கி சவால் விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன். மத்தியில் ஆட்சி அமைக்க, தமிழகக் கட்சிகளின் ஆதரவு தேவை. அதேவேளை மத்தியில் எடுக்கப்படும் அண்டை நாடு பற்றிய, அதுவும் அதே இனத்தின் பிரச்சினை குறித்த முடிவினை மத்திய கொள்கை வகுப்பாளர் மட்டுமே எடுப்பார்களென்பதே இந்திய ஜனநாயகமாகும். தமிழீழம் உருவாவதல்ல இந்தியாவின் பிரச்சினை. அப்படிப் பிரிவதால், தென்னிலங்கை ஆட்சி, தனது பிராந்திய எதிரிகளின் கைவசம் சென்று விடுமென்பதே இந்திய அச்சத்திற்கான முதன்மை காரணியாகும். தமிழீழம் உருவானால் தமிழ்நாடு பிரியுமென்கிற சோடித்த கதைகளெல்லாம் வெறும் சுயநலன் அடிப்படையில் எழும் பரப்புரைகள் என்று கருத வேண்டும். தமிழினம் அழிந்தாலும் தனது நலன் காக்கப்பட வேண்டுமெனக் கற்பிதம் கொள்ளும் இந்தியாவின் போக்கினை, எவராலும் மாற்ற முடியாது. ஆயினும் அதை மாற்றும் சக்தி, விடுதலையை வென்றெடுக்க, அணி திரளும் மக்களிடம் உள்ளதென்பதை சர்வதேசம் விரைவில் உணரும்.

Monday, February 18, 2008

இந்தியாவுக்கு எதிராக ஜே.வி.பி. போர்க்கொடி

நாடு தழுவிய ரீதியில் பிரசாரத்துக்கு ஆயத்தம். இந்தியாவின் தலையீட்டால் இலங்கைக்குப் பேராபத்து.

இலங்கையில் இந்தியாவின் புதிய தலையீட்டு நடவடிக்கைகளால் இலங்கைக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., அது தொடர்பாக நாட்டு மக்களுக்கு எச்சரிப்பதற்கும், இவ்விடயத்தில் இலங்கை அரசை உறுதியான நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதற்குமாக இன்றுமுதல் பெரும் பிரசாரப் போர் ஒன்றை மேற்கொள்ளவும் தீர்மானித்திருக்கின்றது எனக் கூறப்படுகின்றது.இனப்பிரச்சினைத் தீர்விற்கான அரசியல் யோசனையாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலங்கை அரசு இப்போது திடீரென முன்வைத்தமைக்கு இந்தியாவின் வேண்டுகோளும் அழுத்தமுமே காரணம் எனக் குற்றம் சாட்டி வந்த ஜே.வி.பி., புதுடில்லிக்கு எதிராக பகிரங்கப் பிரசாரத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.இதன்படி இலங்கையில், இந்தியாவின் புதிய நடவடிக்கைகளினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான ஜே.வி.பியின் முதலாவது பேரணி இன்று அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.கடந்த புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இது குறித்துத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.கண்டி, காலி போன்ற நகரங்களிலும் இவ்வாறான பேரணிகளை நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.இந்தியாவின் வேண்டுகோளுக்கும் அழுத்தத்திற்கும் இணங்கவே இலங்கை அரசு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்தும் முடிவைத் திடீரென எடுத்தது என ஜே.வி.பி. கருதுகின்றது.13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரங்களை வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என ஜே.வி.பி. அச்சம் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கிற்கு இடைக்கால நிர்வாக சபைகளை வழங்குவதையும் அக்கட்சி எதிர்க்கின்றது.கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இவ்விடயங்கள் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது.இலங்கையில் தனது பிடியை இறுக்கிக்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே 13 ஆவது திருத்தத்திற்கான அழுத்தத்தை இந்தியா கொடுப்பதாக ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.திருகோணமலையில் எரிபொருள் சேமிப்புக் குதங்களை ஆக்கிரமித்துள்ள இந்தியா, இப்போது அங்கு அனல் மின்சார உற்பத்தி நிலையம் என்ற பெயரில் காலூன்ற முயற்சிப்பதாகவும் ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதாம்.இதேவேளை, அக் கூட்டத்தில் மஹிந்த அரசின் செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் நாடு தழுவிய பிரசாரத்தை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.இதற்கான முதலாவது கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.அரசு இந்த யுத்தத்தையும் அதன் பெறுபேறுகளையும் அரசியல் இலாபம் தேடுவதற்காகப் பயன்படுத்துகிறது என ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க பொதுக்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.அரச செலவில் ஆடம்பரக் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்ற அதேவேளை, பொதுமக்களும் படையினரும் எதிர்கொள்ளும் துயரங்கள் அலட்சியம் செய்யப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.யுத்தத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மக்கள் பொருளாதார நெருக்கடிகளைத் தாங்கிக்கொள்கின்ற அதேவேளை, அரசு மக்களினதும் இராணுவத்தினரினதும் துயரங்களை அலட்சியம் செய்து அரசியல் இலாபமீட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சோமவன்ஸ அங்கு கடுமையாகக் குற்றம் சுமத்தினார்.அரசுக்கு எதிரான ஜே.வி.பியின் தற்போதைய பிரசார நடவடிக்கைகளை ஏப்ரல் 23 ஆம் திகதி வரை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தியாவிற்கும் அரசுக்கும் எதிராக இரட்டைப் பிரசாரத்தை ஒரே சமயத்தில் முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது

Wednesday, February 13, 2008

கொள்ளை ராணியின் புதிய வேதம்





சாத்தான் வேதம் ஓதினால் அது எப்படி இருக்கும் என்பதெல்லாம் நாம் அறிந்தது தான். ஆனால் கொள்ளைராணி, வைப்பாட்டி , லெஸ்பியன் ,மனச்சாட்சியே அற்ற பித்தலாட்டக்காரி வேதம் ஓதினால் அது இவ்வாறு சாக்கடையாகத் தான் இருக்கும் . அனைத்து வழிகளிலும் திருத்த முடியாத (அ.தி.மு.க) கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் இந்த பொய் புரட்டுக்காரி ஓதிய வேதம் இதுதான்.


இன்று நான் கூறுவதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் "பழைய கட்சி' சுக்கு நூறாகச் சிதறிப் போகும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் கட்சிகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல், விலாசம் இல்லாமல் போகும். எந்தப் பழைமையான கலாசாரத்துக்கும் புராணங்கள், கதைகள் உண்டு. சிந்துவெளி, வேத கால, கிரேக்க, மயன், சீன நாகரிகங்களுக்கு தனித் தனியே புராணக் கதைகள் உள்ளன.
தேவ-அசுரப் போராட்டம்: நாடு வேறாக, கலாசாரம் வேறாக இருக்கலாம். ஆனால், இக் கதைகளில் இழையோடும் அடிப்படை உண்மை என்னவென்றால், அது நன்மைக்கும்- தீமைக்கும் நடக்கும் இடைவிடாத போராட்டமே.
ராமாயணத்தில் காவிய நாயகன் ராமருக்கும், ராட்சதரான ராவணனுக்கு இடையே நடக்கும் போர் குறிப்பிடத்தக்கது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமன் வனவாசத்துக்கு அனுப்பப்பட்டான். ராவணன் கடைசி வரை சிம்மாசனத்தில் அமர்ந்து சுகபோகங்களை அனுபவித்தான்.
ஆனால் நம்முடைய ராமாயணத்தில் ராம பிரானான எம்ஜிஆர் அக் காவியத்தையே புரட்டிப் போட்டார். தமிழ்நாட்டில் சிம்மாசனத்தில் அமர்ந்து 10 ஆண்டுகள் கோலோச்சினார். ராவணனை வனவாசத்துக்கு அனுப்பினார்.
நம்முடைய ராமாயணத்தில் ராவணன் மீண்டும் சிம்மாசனத்தின் வந்து அமர்ந்து கொண்டான். ஆனால், நல்ல சக்திகளுக்கும், தீய சக்திகளுக்கும் போராட்டம் தொடர்கிறது. ராமனின் சீடர்களாகிய நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.




பழைய கட்சி எது ? அ.தி.மு.க எந்தக்கட்சியில் இருந்து முளைத்ததோ அந்த தி.மு.க வா? அல்லது மிகப்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியா?


நேற்று மழையில் முளைத்த காளான் கட்சிகள்...? ம.தி.மு.க..? பாட்டாளிகள் கட்சி...? காப்டன் கட்சி..? எல்லாம் மழைக்கு முளைச்ச கட்சிகளாம். அப்போ அ.தி.மு.க அள்ளித் திருட முடிந்த கட்சி... ஆமாம் வாஸ்தவம் தான்.

நடிகையாக நடனமாடிய வைப்பாட்டியாகப் படுக்கையைப்பகிர்ந்து கொண்ட பாப்பாத்திக்கு இத்தனை கோடிகள் எப்படிச் சொந்தமாகும்.


தேவ -அசுரப் போராட்டமாம். ஆமாம் அரை வயிற்றுக்கும் கால் வயிற்றுக்கும் ஆலாய்ப்பறக்கும் மக்களுக்கும் அவர்கள் வயிற்றில் அடித்து பெண் நண்பிக்கு தங்கமும் வைரமுமாய் இழைத்து இழைத்துப் போடும் அரக்கிக்கும் இடையில் நடை பெறும் போராட்டம் தான் இது.


21 ஆம் நூற்றாண்டிலும் அனைத்து மனித நாகரீகங்களையும் துச்சமென மதித்து தான் தோன்றித் தனமாக தன் சுகமே பெரிதென்று நடக்கும் ஒரு அரக்கப்பெண்ணுக்கும் மக்களுக்கும் நடக்கும் போராட்டம் தான்.


தி.மு.க வை வெற்றி கொண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியமைத்ததும் எம்.ஜி.ஆரை மக்கள் ராமனாகப் போற்றியிருக்கலாம். அந்த ராமனுக்கு ஜானகி என்னும் மனைவியிருக்கவே வந்து ஒட்டிக்கொண்டு படுக்கையைப் பகிர்ந்த இந்தப் பெண்தான் சூர்ப்பநகையென்றால் இவர் ஒரு அரக்கியேதான்.


இந்தத் தீய சக்தியே, தீய சக்தியை எதிர்த்துப் போராடுகின்றதாம். இந்தத் தீய சக்தியிடமிருந்து தமிழ் நாட்டு ஜனங்களைக் காக்க எந்த தேவன் வந்து உதிக்கப்போகின்றானோ..?


நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும் இடையில் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது. கூவத்தை விட சாக்கடையாக இருக்கும் இந்தப்பாப்பாத்தியைத் தூக்கியெறியும் போராட்டம் தொடர்ந்து நடக்கத்தான் செய்கின்றது. வரும் தேர்தலில் அது சிறப்பாகவே வெளிப்படும்.


அப்போது இந்த மக்கள் இரத்தத்தை உறுஞ்சி வயிறு வளர்க்கும் அரக்கர் கூட்டம் எங்கே சென்று ஒழிந்து கொள்ளப்போகின்றதோ....



Tuesday, February 12, 2008

இந்தியா என்ன இந்திரலோகமா ?...1

//....all south asian countries cannot survive "OPPOSING INDIA"..all are satellite countries to India....Pakistan, Srilanka, Nepal, Bhutan,Burma, Maldives, and Non-Existant and soon to be miscarriaged Tamil Eelam..Mark my word buddy..Time will tell...//

மேலேயுள்ள தெருவாக்கு புதுவை சிவா "வெத்து வேட்டு"ஆகவும் அனானியாகவும் வந்து என் பதிவில் பின்னூட்டிப் போனது. என்னை ரொம்பவே கடுப்படித்து விட்டது.

அதில் எழுந்த கோபம் தான் இந்தப்பதிவிற்கு மூல காரணம். இவ்வளவு தூரம் அவர் துணிந்தபின்னர் எந்தவிதக் கூச்சமோ அவையடக்கமோ நமக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்ததால் இந்தப் பதிவு.

ஆரியப் புராணங்களில் தான் மூவுலகத்திலும் துன்பப்படுபவர்கள் இந்திரலோகம் சென்று முறையிடுவார்கள் என்று கதை புனைந்திருப்பார்கள்.

இங்கு இந்தியா என்ன இந்திரலோகமா? சுற்றியிருக்கும் நாடுகள் எல்லாம் இந்தியாவிடம் போய் முறையிட என்ற
இந்தியா பற்றி எனக்கிருக்கும் கேள்விகளும் கோபங்களும் இங்கு பதிவாகின்றது.

ஆப்டர் ஆல் 60 ஆண்டுகள் வெள்ளைக்காரனின் சூழ்ச்சியின் எச்சமாகக் கிடைத்த அதுவும் முழுதாக இல்லாமல் பாகிஸ்தானும் பங்களா தேசமும் பிச்சுக்கொண்டு போகஎஞ்சிய இந்தியாவை வைத்துக்கொண்டு எத்தனை கற்பனைகள்.

இன்று இந்தியா என்று சொல்லிக் கொள்ளும் முழு பிரதேசத்தையும் துப்பாக்கி முனையில் இருந்து கசியும் இரத்தம் கொண்டு ஒட்டுபோடும் ஒரு போக்கிலித்தனமே நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

காஸ்மீரம், அசாம், இமாச்சல் பிரதேஸம், நாககலாந்து என்று இன்றளவும் விட்டு விடுதலையாகி ஓடத்துடிக்கும் பிரதேசங்களையும் பஞ்சாப்,ஒரிசா என்று சிலகாலங்கள் முன்வரை வெட்டிக்கொண்டு ஓட முற்பட்ட பிரதேசங்களும்
சேர்ந்தே இன்றைய இந்தியா.

ஜவஹார்லால் நேரு தனது
‘The Discovery of India’ (1946), என்ற புத்தகத்தில் கூறியது போல “Unlike the Greeks and unlike the Chinese and Arabs, Indians in the past were not historians. This was very unfortunate and it has made it difficult for us now to fix dates or make up an accurate chronology. Events run into each other, overlap and produce an enormous confusion…The ignoring of history had evil consequences which we pursue still. It produced a vagueness of outlook, a divorce from life as it is, a credulity, a woolliness of the mind where fact was concerned…Many competent historians are at work now, but they often err on the other side and their work is more a meticulous chronicle of facts than living history.” (pp. 102-103). இப்படியான குளறுபடியானதாகவே இருக்கின்றது.

ஏனெனில் இந்தியா என்ற ஒரு நாடே எப்போதும்
-வெள்ளையரின் அருள் கிடைக்கும் வரை - இருந்தது கிடையாது. ஆனானப் பட்ட இந்தியரின் ஹீரோவான இராமனால் கூட ஒன்று பட்ட இந்தியாவை உருவாக்க முடியவில்லை. இருக்கும் போதே உருவாக்க முடியாத ஒற்றுமையை இராமன் இறந்த பிறகும் உருவாக்க முடியாத நிலையை பி.ஜே.பி இனதும் காவிக்கூட்டத்தின் அருளாசியுடன் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றான்.

இவர்கள் மட்டுமல்ல பிணந்தின்னிப் பேய்களான அரசியல்வாதிகளின் அட்டூழியம் கட்டுக்கடங்காது போய்விட்டிருக்கின்றது..

"ஒளிபடைத்த கண்ணினாய் வா.. வா..
.... அகன்ற பாரதத்தினாய் வா..வா.." என்று பாடிய பாரதி இன்றிருந்தால்.." சிவந்த கண்ணினாய் வா..வா. சிதைந்த பாரதத்தினாய் வா..வா.. "என்று பாடியிருக்கக் கூடும். இரதத்தில் பயணம் போகும் காவிக்கூட்டம் செய்த புண்ணியம் அவ்வாறிருக்கின்றது.

மஹாராஸ்டிரத்தில் மஹாராஸ்டிரன் அல்லாத யாரும் வசிக்க முடியாது என்று இரத்தவெறி பிடித்து மனிதரைக் கொன்று குவித்து ரெத்தம் குடிக்கும் ராஜ் தாக்ரேக்களின் புண்ணியத்தில் மிச்சமும் சிதைந்து போகும்.

(இன்னும் வரும்)

கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பு..என்னைக் கொள்ளை அடிக்க விடு

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியினை பிரகடனப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உட்பட எதுவுமே முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. இதை நிரூபிக்கும் விதமாக கடந்த 9 ஆம் திகதி அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் திடீரென்று புகுந்த நக்சலைட் கும்பல் பூட்டப்பட்டிருந்த ஆயுத அறையை எளிதாக உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஆறு துப்பாக்கிகள் பொருத்தக்கூடிய குத்துவாள் மற்றும் வாக்கிடோக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த மர்ம கும்பலின் தாக்குதலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ. இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. மக்கள் நெருக்கடி மிகுந்த சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பு நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்களால் பொலிஸ் அதிகாரிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார்களா, கொடுத்திருந்தால் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? யாராவது தடையாக இருந்தார்களõ? என்பதை எல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை பொலிஸுக்கு பொறுப்பேற்றிருக்கும் கருணாநிதிக்கு உண்டு. இப்படிப்பட்ட சம்பங்கள் கருணாநிதி ஆட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 1998 ஆம் ஆண்டு வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று எஸ்.ஐ. மற்றும் ஆறு பொலிஸாரை கட்டிப் போட்டு அங்குள்ள ஒன்பது துப்பாக்கிகள் மற்றும் ஒரு சுழல் துப்பாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அதே ஆண்டு தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில் உள்ள ஒரு வங்கியை நக்சலைட் கும்பல் கொள்ளையடிக்க முயன்றபோது காவல் துறை ஓட்டுனர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தி.மு.க. ஆட்சியில் காவல் துறையினர் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தையே பாதுகாக்க முடியாத கருணாநிதி தமிழக மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார். தமிழகத்தையும் தமிழக மக்களையும் பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றவும் பெருகிவரும் வன்முறை கலசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அவர் சொல்லாதது: கருணாநிதி வீட்டுக்குப் போனால் என்னைத்தவிர தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியினை பிரகடனப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உட்பட எதுவுமே முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. இதை நிரூபிக்கும் விதமாக கடந்த 9 ஆம் திகதி அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் திடீரென்று புகுந்த நக்சலைட் கும்பல் பூட்டப்பட்டிருந்த ஆயுத அறையை எளிதாக உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஆறு துப்பாக்கிகள் பொருத்தக்கூடிய குத்துவாள் மற்றும் வாக்கிடோக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த மர்ம கும்பலின் தாக்குதலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ. இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. மக்கள் நெருக்கடி மிகுந்த சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பு நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்களால் பொலிஸ் அதிகாரிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார்களா, கொடுத்திருந்தால் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? யாராவது தடையாக இருந்தார்களõ? என்பதை எல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை பொலிஸுக்கு பொறுப்பேற்றிருக்கும் கருணாநிதிக்கு உண்டு. இப்படிப்பட்ட சம்பங்கள் கருணாநிதி ஆட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 1998 ஆம் ஆண்டு வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று எஸ்.ஐ. மற்றும் ஆறு பொலிஸாரை கட்டிப் போட்டு அங்குள்ள ஒன்பது துப்பாக்கிகள் மற்றும் ஒரு சுழல் துப்பாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அதே ஆண்டு தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில் உள்ள ஒரு வங்கியை நக்சலைட் கும்பல் கொள்ளையடிக்க முயன்றபோது காவல் துறை ஓட்டுனர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தி.மு.க. ஆட்சியில் காவல் துறையினர் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தையே பாதுகாக்க முடியாத கருணாநிதி தமிழக மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார். தமிழகத்தையும் தமிழக மக்களையும் பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றவும் பெருகிவரும் வன்முறை கலசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு ஜனங்களின் தலையில் மிளகாய் அரக்க தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியினை பிரகடனப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உட்பட எதுவுமே முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. இதை நிரூபிக்கும் விதமாக கடந்த 9 ஆம் திகதி அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் திடீரென்று புகுந்த நக்சலைட் கும்பல் பூட்டப்பட்டிருந்த ஆயுத அறையை எளிதாக உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஆறு துப்பாக்கிகள் பொருத்தக்கூடிய குத்துவாள் மற்றும் வாக்கிடோக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த மர்ம கும்பலின் தாக்குதலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ. இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. மக்கள் நெருக்கடி மிகுந்த சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பு நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்களால் பொலிஸ் அதிகாரிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார்களா, கொடுத்திருந்தால் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? யாராவது தடையாக இருந்தார்களõ? என்பதை எல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை பொலிஸுக்கு பொறுப்பேற்றிருக்கும் கருணாநிதிக்கு உண்டு. இப்படிப்பட்ட சம்பங்கள் கருணாநிதி ஆட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 1998 ஆம் ஆண்டு வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று எஸ்.ஐ. மற்றும் ஆறு பொலிஸாரை கட்டிப் போட்டு அங்குள்ள ஒன்பது துப்பாக்கிகள் மற்றும் ஒரு சுழல் துப்பாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அதே ஆண்டு தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில் உள்ள ஒரு வங்கியை நக்சலைட் கும்பல் கொள்ளையடிக்க முயன்றபோது காவல் துறை ஓட்டுனர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தி.மு.க. ஆட்சியில் காவல் துறையினர் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தையே பாதுகாக்க முடியாத கருணாநிதி தமிழக மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார். தமிழகத்தையும் தமிழக மக்களையும் பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றவும் பெருகிவரும் வன்முறை கலசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அவர் சொல்லாதது, மனதில் நினைத்திருப்பது : கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பினால் என்னைத்தவிர தற்போதைக்கு தமிழ் நாட்டு ஜனங்களின் தலையில் மிளகாய் அரைக்க யாரும் இல்லை.

வாழ்க ஜனநாயகம்....ஜெய் ஹிந்த்

கருணாநிதிக்கு வாலண்டையர் ரிட்டயர்மென்ற்

கருணாநிதி ஓய்வெடுப்பது நல்லது - ஜெயலலிதா

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 12, 2008


சென்னை: பொடா சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றியும், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டம் குறித்தும் கருணாநிதிக்கு எதுவும் தெரியவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,எனது ஆட்சிக் காலத்தில் 2001-2002ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 50 லட்சம் ஏக்கர் (20 லட்சம் ஹெக்டேர்) தரிசு நிலங்களை தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தி வளம் கொழிக்கச் செய்வோம் என்று அறிவித்திருந்தோம்.ஆனால் அந்த தரிசு நிலங்கள் அத்தனையும் அரசிடம் உள்ளதாக நாங்கள் கூறவில்லை. பெரும்பாலான தரிசு நிலங்கள் ஏழை எளிய மக்களிடம் பட்டா நிலங்களாக உள்ளதால், பெரிய தொழில் நிறுவனங்களின் உதவியுடன் ஒப்பந்த முறையில் அந்த தரிசு நிலங்கள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தேன்.50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களும் அரசிடம் உள்ளன என்றும், அந்த நிலங்களை பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகிறோம் என்றும் கருணாநிதி தவறாக புரிந்து கொண்டார்.கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டுவரை தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி, அந்த 5 ஆண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கைகளை, அவரே தாக்கல் செய்தார்.1996-97ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தரிசு நில மேம்பாடு மற்றும் இதர பொருட்கள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த கருணாநிதிக்கும், அது என்ன கதி அடைந்தது என்பது தெரியாதா.கருணாநிதியால் தாக்கல் செய்யப்பட்ட 1999-2000ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 15 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே, அது என்ன கணக்கு என கருணாநிதிக்கு தெரியாதா. அதில் அரசு நிலம், தனியார் நிலம் என்று பிரித்துக் காட்டப்படாதது கருணாநிதிக்கு தெரியாதா. எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டே மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறாரா அல்லது மூடி மறைக்கிறாரா என்பதை கருணாநிதி தான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.இதையெல்லாம் நான் சட்டப்பேரவையில் எடுத்துக் கூறினால் அதற்கு சரியாக பதிலளிக்க முடியாமல், உள்ளங்கை அளவு நிலம் இருந்தாலும் அதை ஏழைகளுக்கு தான் கொடுப்பேன் என்கிறார் கருணாநிதி. நாட்டு மக்களுக்கு நான் உண்மை நிலையை எடுத்துச் சொன்னால், நான் விவரம் தெரியாமல் பேசுவதாக வசைபாடுகிறார்.ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தனியாரிடம் உள்ள பட்டா நிலத்திற்கும், அரசு நிலத்திற்கும் உள்ள வித்தியாசமும் தெரியவில்லை. தான் சமர்பித்த நிதிநிலை அறிக்கைகளில் என்ன இருக்கிறது என்றும் தெரியவில்லை.பொடா சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றியும் அவருக்குத் தெரியவில்லை. சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டம் குறித்தும் கருணாநிதிக்குத் தெரியவில்லை.கருணாநிதி தானாகவே ஓய்வு எடுத்துக் கொள்வது தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகுந்த நலம் பயக்கும். மறுத்தால் மத்திய அரசே கருணாநிதி ஓய்வு எடுத்துக் கொள்ள அனுப்புவது தான் தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்திய நாட்டுக்கே நன்மை பயக்கும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

Monday, February 11, 2008

ராஜீவ் கொலைக்கு அமெரிக்க உளவு நிறுவனமே காரணம்: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைக்கு அமெரிக்க உளவு நிறுவனம்தான் காரணம் என்று தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் "தமிழன்" தொலைக்காட்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10.02.08) ஒளிபரப்பான "வெளிச்சம்" என்ற நேரடி நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர் கேள்விக்கு திருமாவளவன் பதிலளித்ததாவது:
ராஜீவ் காந்தி படுகொலையில் சர்வதேச அளவிலான சதி உள்ளது, குறிப்பாக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திட்டமிட்டு சதியை நிறைவேற்றியிருப்பதாகவே கருதுகின்றோம்,
ஏனெனில். மூன்றாம் உலக நாடுகளில் மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்து வரும் இந்தியாவில் ராஜீவ் காந்தியின் தலைமை அமெரிக்க வல்லரசுக்கே ஓர் அச்சுறுத்தலாக விளங்கியது. சுயேட்சையாக முடிவெடுக்கவும் தற்சார்பு பொருளாதாரக் கொள்கையை வளர்த்தெடுக்கவும் வலிமை பெற்றவராக ராஜீவ் வளர்ந்து வந்தார்,
இந்நிலையில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை தமது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற அமெரிக்க வல்லரசின் கனவு ராஜீவ் காந்தியின் வளர்ச்சியால் தகர்ந்து விடும் என்று அமெரிக்கா கருதியது.
திருகோணமலையில் இராணுவத் தளத்தை அமைப்பதற்கு நெடுங்காலமாக முயற்சித்து வருகின்ற அமெரிக்காவுக்கு ராஜீவ் காந்தியின் வலிமை மிக்கத் தலைமை பெரும் முட்டுக்கட்டையாக மாறும் என்று அமெரிக்கா கருதியிருக்கக்கூடும்,
இச்சூழலில் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில். ராஜீவ்காந்தி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் அது அமெரிக்காவின் நோக்கத்துக்கு நல்லதல்ல என்று கருதியிருக்கலாம். ஆகவேதான் ஈழத் தமிழர்களுக்கும் ராஜீவ் காந்தி அவர்களுக்குமான முரண்பாட்டை அமெரிக்க அரசு தமக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று ஐயப்படுகின்றோம்.
ராஜீவ் காந்தியின் படுகொலையில் புலிகள் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தால் புலிகள் அல்லது ஈழத் தமிழர்களை மட்டுமே விசாரித்திருக்க வேண்டும்.
சி.ஐ.ஏ. நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள் என்னும் ஐயத்திற்குரிய நபர்களான சந்திராசாமி, சுப்பிரமணியசுவாமி ஆகியோரிடம் ஜெயின் கமிசன் விசாரணை நடத்தியது ஏன்?
அந்த விசாரணையில் வெளியான உண்மைகள் என்ன? அதனை வெளிப்படுத்தாதது ஏன்?
ஒரு தேசத்தின் தலைவரை அவ்வளவு எளிதாக போராளிக் குழுக்களால் நெருங்கிவிட முடியாது என்பது உலகறிந்த உண்மை.
பெரும்பாலும் சர்வதேச அளவில் வல்லரசுகளின் சதியால் மட்டுமே இத்தகையப் படுகொலைகள் நடத்த முடியும் என்பது வரலாற்றுச் சான்றுகளாகும்,
எனவே. அமெரிக்க வல்லரசைச் சார்ந்திராமல். பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை தற்சார்பு நிலையில் இந்தியாவை வல்லரசாக்குவதில் ராஜீவ் காந்தி வளர்ந்து வருகின்றார் என்கிற அச்சத்திலும் திருகோணமலையில் காலூன்ற விடமாட்டார் என்ற அச்சத்தாலும் சி.ஐ.ஏ. பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் சிலரைப் பயன்படுத்தி ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்திருக்கலாம் என்று வலுவாக நம்புகின்றோம்.
அத்துடன் இந்திய அமைதிப் படையால் ஈழத் தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுடன் ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட முரண்பாட்டைச் சாக்காக வைத்து புலிகள் மீது அந்தப் பழியை திருப்பிவிட்டது என்றும் நம்புகின்றோம்.
எனவே ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியான உண்மைகள் அனைத்தையும் இந்திய அரசு இந்திய நாட்டு மக்களின் பார்வைக்கு வெள்ளை அறிக்கையாக வெளியிடக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார் திருமாவளவன்

Sunday, February 10, 2008

இந்தியாவே வாய் திறந்து பேசு

இலங்கையில் வரலாறு காணாத கோர முகத்துடன் இன்று யுத்தம் வாய் பிளந்து நிற்கின்றது. சிங்களப்படைகளின் கோரத்தாண்டவம் பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர் உயிர்களைப் பலி வாங்கிக்கொண்டிருக்கின்றன. அப்பாவி மக்களின் வாழ்விடங்களின் மேல் சிங்களப்படைகளின் விமானத்தாக்குதலில்
உடலம் கிழிந்து உதிரம் சொரிந்து உயிர் துறக்கும் ஓலம் தினம் கேட்டுக்கொண்டிருக்கின்றது.

சர்வதேச நாடுகளின் மனிதாபிமானக் கோரிக்கைகள் எதனையும் காது கொடுத்துக் கேளாது சிங்களப்படைகள் போர் முரசம் கொட்டி ஆர்ப்பரித்து நிற்கின்றன. சிங்களப்படைகளின் தளபதி இவ்வாறு அறிக்கை விடுத்து நிற்கின்றார்.

கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா

சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2008,

வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிளிநொச்சிப் பகுதியை நிச்சயம் மீட்போம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:
53, 55, 57, 58, 59 ஆகிய படையணிகள் வன்னியைச் சுற்றிவளைத்து விட்டன. இதனால் எமது கவனத்தை திசைதிருப்ப விடுதலைப் புலிகள் முனைகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் அத்தகைய நோக்கங்களைக் கொண்டவையே ஆகும்.
இத்தகைய தாக்குதல்களைக் கண்டு நாம் பின்வாங்கப் போவதில்லை. கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம். வன்னியில் உள்ள 2 லட்சம் மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விரைவில் மீட்போம்.
இராணுவத்தில் 33,000 பேரை கடந்த வருடம் மட்டும் இணைத்திருக்கின்றோம். மேலும் 15,000 பேரை இந்த வருடம் சேர்க்கத் திட்டமிட்டிருக்கின்றோம். இராணுவத்திற்கு ஆட்திரட்டுவது தற்போது இலகுவான விடயமாகி உள்ளது//


சிங்களப் பேரினவாதத் தளபதியின் அகங்காரம் இவ்வாறு இருக்கின்றதென்றால் அரசியல் வாதிகளின் எகத்தாளமோ எல்லை மீறிப்போய்விட்டது. சர்வதேச நாடுகளின் கோரிக்கையான அமைதிப்பேச்சு வார்த்தையை தொடங்கி சமஸ்டி அமைப்பிலான தீர்வை அடைவதற்கான எத்தனங்களைச் செயற்படுத்துங்கள் என்பதைப் புறந்தள்ளி கொக்கரித்து நிற்கின்றார்கள்.

//விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு அரசிற்கு விருப்பமில்லை: நிமல் சிறிபால டீ சில்வா
06 பெப்ரவரி 2008,


தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

நாங்கள் விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு அக்கறை கொள்ளவில்லை. சமஸ்டி முறையிலான தீர்வை வழங்குவதற்கும் நாம் தயாரில்லை. அதிகாரப் பகிர்வு தீர்வையே முன்வைக்க முடியும். //

மூன்றாந்தரச் சிங்களக் கட்சிகளின் நிலைப்பாடோ நேரடி இனவாதத்தைக்கக்கி தமிழ் மக்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்பதையே மறுக்கின்றனர்.


//தமிழர்களுக்கு சிறப்பு அடையாள அட்டைகள் வழங்குங்கள்: கெல உறுமய

10 பெப்ரவரி 2008,

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தனியாக சிறப்பு அடையாள அட்டைகளை வழங்குமாறு ஜாதிக கெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் பேச்சாளர் நிசந்த சிறீ வர்ணசிங்க நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது: தமிழர்களுக்கு சிறப்பான அடையாள அட்டைகளை வழங்குமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்கவுள்ளோம். இது தொடர்பான திட்டத்தையும் நாம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக நாம் இதனைக் கோரி வருகின்றோம். தற்போதுள்ள நிலமையில் இது மிக அவசியமானது என்றார் அவர்//


இதேநேரம் சிங்களப் பேரினவாத பேயாட்சி நடத்தும் மகிந்த ராஜபக்ஸ பிணந்தின்னும் ஆட்சியின் நோக்கங்களை சர்வதேச மனித நேய வரைகறைகளையெல்லாம் கருத்துக் கெடுக்காத அலட்சியத்துடன் தான் தோன்றித்தனமாக காட்டாட்சித்தத்துவமாக வெளிப்படுத்துகின்றார்.

`இந்தியா ருடே' நிர்வாக ஆசிரியர் ராஜ் செல்லப்பாவுக்கு அலரிமாளிகையில் நீண்ட பேட்டியில்,


//அரசியல் தீர்வு விவகாரத்துக்கு வந்தால், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ் மக்களின் துன்பங்களுக்கு பரிகாரம் காண சிபார்சு செய்திருக்கிறது. 13 ஆவது திருத்தம் 1987 இல் மேற்கொள்ளப்பட்டதாகும். மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கவே இது மேற்கொள்ளப்பட்டது. 20 வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டதை ஏன் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
பதில்: ஏன் அவர்களால் முடியாது? இந்தத் திருத்தம் ஒருபோதும் அமுல்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னைய அரசும் புலிகளும் இணங்கியிருந்தனர். இது ஆரம்பத்திற்கான சிறந்த வழியாக இருக்குமென நான் நம்புகிறேன். நாங்கள் அமுல்படுத்தக்கூடிய ஏதாவதொன்றை முதலில் தொடங்கவேண்டும். இதனைச் செய்வதற்கு எனக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை இல்லை. இதுவொரு ஆரம்பம். பின்னர் சர்வகட்சிக்குழுவால் சில புதிய யோசனைகளை எனக்கு சமர்ப்பிக்கமுடியும். அவற்றை நாம் பரிசீலிப்போம். நடைமுறைச்சாத்தியமற்றதும், சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தக் கூடியதுமான தீர்வுகளை முன்வைத்து எனது நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. அவை பார்வைக்கு சிறப்பானதாக இருக்கக் கூடும். ஆனால், பாராளுமன்றத்தில் எரிக்கப்பட்டுவிடும். கலகங்கள் ஏற்படும்.
கேள்வி: தீர்வுப் பொதி எவ்வளவு தூரம் விரைவாக அமுல்படுத்தப்படும்?
பதில்: நான் ஏற்கனவே அமைச்சரவை ஆலோசனைக் குழுவை நியமித்திருக்கிறேன். அவர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறேன்.
அந்த அறிக்கை கிடைத்தவுடன் துரிதமாக அது அமுல்படுத்தப்படும்.
கேள்வி: 13 ஆவது திருத்தத்திலும் பார்க்க அதிகமானவற்றை தமிழர்களுக்கு கொடுக்கப்போவதாக தாங்கள் கூறியிருந்தீர்களே?
பதில்: குழுவானது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை காத்திருக்கின்றேன். அதன் பின் தீர்மானிக்கப்படும். அதேசமயம், சகலரினதும் ஆசீர்வாதத்துடனேயே நாங்கள் ஒன்றை அமுல்படுத்த வேண்டும். முன்னைய அரசாங்கம், புலிகள், ஏனைய தமிழ் கட்சிகளின் ஆசீர்வாதமும் வேண்டும். 1987 இல் இல் இலங்கை -இந்திய உடன்படிக்கையின் கீழ் ஏதோவொன்றை பெற்றுக்கொள்வதற்கு ராஜீவ்காந்தி உதவியிருந்தார். மேலதிகமாக உத்தியோகபூர்வமொழி அமுலாக்கக் கொள்கையை அமுலாக்கம் செய்வதை மேம்படுத்த நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். நிர்வாகத்தில் தமிழைப் பயன்படுத்தவும் கற்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸிலும் தமிழர்களை சேர்த்து வருகிறேன். பயங்கரவாதிகளுடன் மட்டும் நாம் போரிடுகிறோம் என்று நினைக்க வேண்டாம்.
கேள்வி: இதனை அமுல்படுத்துவது தொடர்பாக சிங்களக் கட்சிகள் மத்தியில் உங்களுடன் கருத்தொருமைப்பாடு உள்ளதா?
பதில்: 13 ஆவது திருத்தத்தை தமது அரசாங்கமே நிறைவேற்றியிருக்கையில் அதனை ஐ.தே.க. எவ்வாறு எதிர்க்க முடியும்? ஜே.வி.பி. மட்டுமே பிரச்சினையாகும். ஆனால், மாகாணங்களுக்கு அதிகளவு அதிகாரங்களை ஜே.வி.பி. கோரியதுடன் மாகாண சபைகளிலும் பங்குபற்றியிருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
கேள்வி: வடக்குடன் இணைய வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்க விடுவிக்கப்பட்ட கிழக்கு மாவட்டங்களில் ஏன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவில்லை? உடன்படிக்கையில் இது தொடர்பாகப் பரிசீலனை செய்யப்படுவதற்குரிய விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதா?
பதில்: ஏன் நான் செய்ய வேண்டும்? மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கு இப்போது நீங்கள் சென்றால் இதனை அவர்கள் எதிர்ப்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இந்த நாடு பிளவுபடுவதற்கு நான் இடமளிக்கமாட்டேன்.
கேள்வி: இந்தியாவில் போன்று சமஷ்டி முறைமையை ஏன் மேற்கொள்ள முடியாது?
பதில்: சமஷ்டி பற்றிய கதை முடிந்ததொன்று, இப்போது அது பற்றிப் பேச்சு இல்லை. வரலாற்று ரீதியாக சமஷ்டி என்ற சொல்லானது சந்தேகமானதும் பிரிவினைவாதத்துடன் தொடர்பு படுத்தப்பட்டதுமாகும். ஒற்றையாட்சிக்குள் அதிகபட்சம் அதிகாரப் பரவலாக்கத்திற்கான மக்கள் ஆணையை நான் பெற்றுள்ளேன். அதனை நான் அமுல்படுத்தப்போகின்றேன்
.


அதே நேரம் தனது அனைத்து முடிவுகளுக்கும் இந்தியாவின் ஆதரவும் பின்புலமும் இருப்பதாகவும் பகிரங்கப்படுத்துகின்றார்.

//`இந்தியா ருடே' நிர்வாக ஆசிரியர் ராஜ் செல்லப்பாவுக்கு அலரிமாளிகையில் நீண்ட பேட்டியொன்றை அளித்திருக்கும் மகிந்த ராஜபக்‌ஷ இந்தியா தங்களுடன் இருப்பதாகவும் தனது ஆதரவை இந்தியா வெளிப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி: 2005 இல் தாங்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது இந்தியா அதிகளவு செய்யுமென எதிர்பார்த்திருப்பதாகத் தாங்கள் கூறியிருந்தீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு இந்தியா உயிரூட்டம் அளிக்கிறதா?

பதில்: இந்தியாவின் அணுகுமுறை மிகச் சாதகமானதாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் உள்ளது. எமது உறவு மிகச்சிறப்பான நிலையில் உள்ளது.

கேள்வி: ஆனால், புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை உங்கள் அரசாங்கத்துக்கு விற்பனை செய்ய இந்தியா விரும்பவில்லை?

பதில்: ஆயுதங்களை நாம் எங்கும் வாங்கமுடியும். ஆனால், நல்ல நண்பனை வாங்கமுடியாது. நல்ல நண்பனே எமக்குத் தேவை. இந்தியா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நாடு. பலம் வாய்ந்த இந்தியாவால் அயல் நாடுகளின் அபிவிருத்திக்காக நிரம்பச் செய்ய முடியும். இலங்கைக்கு மட்டுமல்லாமல் ஏனையோருக்கும் அதனை மேற்கொள்ள முடியும். இந்தியா எங்களுடன் உள்ளது. அவர்களின் ஆதரவை அவர்கள் எமக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

கேள்வி: யுத்தத்தின்போது உங்கள் அரசாங்கத்தால் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியமும் ஏனைய நாடுகளும் குற்றம் சாட்டுகின்றனவே?

பதில்: கிழக்கில் சில குற்றச்சாட்டுகள் உள்ளன. இவைதொடர்பாக நாம் விசாரணை மேற்கொண்டோம். ஆனால், ஒருவருமே முறைப்பாடு தெரிவிக்க விரும்பவில்லை. பிரபல்யம் வாய்ந்தோரை உள்ளடக்கிய ஆணைக்குழுவை நாம் நியமித்தோம். இந்தக் குற்றச் சாட்டுகள் தொடர்பாக ஆராய இக் குழு நியமிக்கப்பட்டது. ஆனால், எமக்கு முறைப்பாடுகள், ஆதாரம்,சாட்சிகள் தேவையாகும். இந்த மாதிரியான வழக்குகளில் இவை இருந்தால் நாம் நடவடிக்கை எடுப்போம். //


//இலங்கை இராணுவத்தின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று 5 தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் பூனே நகருக்கு இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இந்திய இராணுவத்தின் உயர் பாதுகாப்பு நிறுவனங்களில் இந்த அதிகாரிகள் குழுவுக்கு நவீன புலனாய்வுத்துறை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

அவரின் கூற்றை மெய்ப்பிப்பதைப் போன்றே இந்திய இராணுவ இராஜதந்திர நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன என்ற சந்தேகம் நடப்பு நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது அப்பாவி ஈழத்தமிழருக்கு உருவாகின்றது.



இந்திய தேசிய பாதுகாப்பு கல்வி நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை அதிகாரிகள் குழுவுக்கு ஆரம்பகட்ட பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாக `ரைம்ஸ் ஒவ் இன்டியா' பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது

பாக்குநீரிணையிலும் மன்னார் குடாவிலும் கடற்புலிகளின் படகுகள் நடமாட்டம் தொடர்பாக இந்தியக் கடற்படையும் கரையோரக் காவற்படையும் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொண்டதாக அண்மையில் இந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புகளின் பின்னணியிலேயே இலங்கை அதிகாரிகள் குழுவின் விஜயம் முக்கியத்துவம் பெறுவதாக ஊகிக்கப்படுகின்றது//

ஈழத்தமிழ் மக்கள் தம் தொப்பூள் கொடி உறவுகளாக நினைத்திருந்த தாய்த்தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளோ வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல அல்லல் படும் ஈழத்தமிழரை இன்னும் வேதனையில் ஆழ்த்துகின்றது.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எனது ஆட்சிக்காலத்தில் இது சொர்க்கமாக திகழ்ந்தது. இப்போது விடுதலைப் புலிகளின் வேட்டைக்காடாக மாறியுள்ளது.//

தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி,

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக தங்கள் மீது வீண்பழி சுமத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால் அந்த ஆட்சிமாற்றத்தை சந்திக்க தாம் தயாராகவிருப்பதாகத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, தமிழகம் புலிகளின் வேட்டைக் காடாகிவிட்டதாக காங்கிரஸார் பொய் பிரசாரம் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்ஏதோ,தமிழ்நாடு புலிகளின் வேட்டைக்காடாகிவிட்டதுபோல் காங்கிரஸ் கட்சியினர் பேசிவருகின்றனர். கிருஷ்ணசாமி, அமைச்சர் சிதம்பரம் போன்றோர் எம்மீது வீண் பழி சுமத்துகின்றனர்.//

தமிழக அரசியல் கட்சிகளின் பரப்புரை இவ்வாறு இருக்கையில் தமிழகக் காவல் துறையின் அறிக்கை நிலமையைத் தெளிபு படுத்துகின்றது.

//தமிழகத்தில் புலிகள் ஊடுருவுவதாக பத்திரிகைகள் மட்டுமே கூறுகின்றன

*அப்படி எதுவுமில்லையென்கிறார் பொலிஸ் ஆணையர்
மதுரை: தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவல் இல்லை என்று தமிழக பொலிஸ் ஆணையர் பி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் என பத்திரிகைகளில் மட்டுமே செய்திகள் வருகின்றன. அவ்வாறான சம்பவம் ஏதும் இல்லை. கடலோரப் பகுதிகளில் கியூப் பிரிவு மற்றும் கடலோரக் காவல் படையினரின் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது//


யுத்த அனர்த்தம் கட்டுமீறிப்போய் உயிர்காக்க ஓடி உலையும் அப்பாவிமக்கள் இன்னும் குலையாத நம்பிக்கையுடன் தாய்த்தமிழகத்தை நோக்கி ஓடிவருகிறார்கள். கடலிலே கண்ணிவெடியைப் புதைத்து விட்டு பிணந்தின்னிப்பேய்கள் போலக் காத்திருக்கும் சிங்களக் கடற்படையைத்தாண்டி தமிழகக் காவற்படையையும் தாண்டி தமிழக மண்ணில் கால் பதிப்பது என்பது மறு பிறப்பு எடுப்பதைபோல் என்பது தெரிந்திருந்தும் அவர்கள் ஓடிவருகின்றார்கள் என்றால் எத்தனை கொடூரம் ஈழத்து மண்ணில் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

//10 இலங்கை அகதிகள் தமிழகம் வருகை

இராமேஸ்வரம் : இலங்கையிலிருந்து 10 பேர் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர்.
இலங்கையின் கடந்த சில மாதங்களாக இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதனால் இலங்கையிலிருந்து தமிழர்கள் மீண்டும் அகதிகளாக தமிழகத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், வவுனியாவைச் சேர்ந்த 3 குடும்பத்தினர் அகதிகளாக விமானம் மூலமும் சென்னை வந்தனர்//


இத்தகைய அவலங்களை எதிர்கொள்ளும் மக்களுக்காக இன்னும் நெஞ்சில் ஈரம் உள்ள தமிழக மக்களும் அமைப்புகளும் குரல் கொடுக்கத்தான் செய்கின்றன.

//சிறிலங்காவுக்கான உதவிகளை நிறுத்துக: இந்திய அமைச்சரிடம் பெ.தி.க. நேரில் வலியுறுத்தல்
07 பெப்ரவரி 2008

சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று 10 லட்சம் தமிழ் மக்கள் கையெழுத்திட்ட படிவங்கள் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் இன்று வியாழக்கிழமை நேரில் கையளிக்கப்பட்டது.
புதுடில்லியில் ஏ.கே.அந்தோணியின் இல்லத்தில் இன்று முற்பகல் 10:15 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, பொதுச் செயலாளர்களான விடுதலை இராசேந்திரன், கோவை கு.இராமகிருட்டிணன், பெரியார் தி.க. தலைமைக் குழு உறுப்பினர் சட்டத்தரணி சா.துரைசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏ.கே. அந்தோணியை சந்தித்தனர்.//


இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த எம்.ஜி.ஆரை மிரட்டினார் ராஜீவ்: புலவர் புலமைப்பித்தன்

//நான் ராஜீவ் கொலையை இரசிக்கவும் இல்லை, அதற்காக மகிழவும் இல்லை. அது நேர்ந்திருக்கக் கூடாத நிகழ்வு. ஒரு துன்பியல் முடிவு. ராஜீவ் மரணத்துக்காக காங்கிரஸ் நண்பர்களுடன் சேர்ந்து நானும் அழத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட ஏழாயிரம் தமிழர்களுக்காக நீங்கள் என்னுடன் சேர்ந்து அழத் தயாரா? தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா? அண்ணல் காந்தியை மதவெறியன் கோட்சே, அவனது கையில், "இஸ்மாயில்" என்று பச்சை குத்திக்கொண்டு சுட்டுக் கொன்றான். அவன் யார்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்வாதிகாரியான சாவர்க்கரின் சீடன். வாரிசு. அந்த இயக்கத்தின் தத்துப்பிள்ளையாக வந்த பாரதிய ஜனதா, கோட்சேயின் குருவான சாவர்க்கரின் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்ததே. அதை காங்கிரசால் ஏன் தடுக்க முடியவில்லை? காங்கிரஸ் ஏன் வெட்கப்படவில்லை? இந்திரா காந்தியைக் கொன்ற பியாந்த்சிங்குக்கு என்ன நடந்தது? இந்திரா நினைவு நாளை காங்கிரஸ் கொண்டாடிய அதே நாளில், குருத்வாரா பிரபந்தக் கமிட்டி பியாந்த்சிங் நினைவு நாளை கடைப்பிடித்தது. அவனது இரண்டு பிள்ளைகளை பிரபந்தக் கமிட்டி தத்தெடுத்துக் கொண்டது. இதற்காக காங்கிரசாருக்கு வெட்கப்படவோ, வேதனைப்படவோ தெரியவில்லை. இதைத் தடுக்க அவர்களால் முடியவில்லை. அது மட்டுமா? மன்மோகன்சிங் பிரதமராக வந்த போது, இந்திரா காந்தி படுகொலையின் போது பறிக்கப்பட்ட இரண்டாயிரம் சீக்கியர்களின் உயிர்களுக்காக பகிரங்கமாக, பட்டவர்த்தனமாக சீக்கிய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட என் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் மக்கள் உயிர் என்றால் அவ்வளவு கேவலமா?//

இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்து காருண்யம் காட்ட வேண்டிய இந்திய மத்திய அரசு என்ன செய்கின்றது. சிங்களப் பேய்களின் பிணம் தின்னும் ஆட்சியில் அவதிப்படும் தமிழ் மக்களுக்காக என்ன செய்யப்போகின்றது. வெத்து வேட்டு அறிக்கைகள் மட்டும் போதுமா?

இதுவே ஒரு தமிழனல்லாத சாதிக்கு நிகழ்ந்திருந்தால் இந்தியா இவ்வாறுதான் மெளனம் சாதித்து நிற்குமா?
சர்வதேச நாடுகள் எல்லாம் சமஸ்டி பற்றிப் பிரலாபிக்கும் போது 20 வருடங்களுக்கு முன்மொழியப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் பற்றி அவதானம் தெரிவிப்பதாக கண்துடைப்பு பேட்டி கொடுப்பது சரியானதா?

சர்வதேச சமூகமாக எங்கோ இருக்கும் நாடுகளுக்கு தமிழ் மக்கள் மேல் இருக்கும் அக்கறைகூட இல்லாது இந்தியா இருப்பது ஏன்?

13ஆவது திருத்தம் அமுலாவதைஊன்றி அவதானிக்கிறது இந்தியாபுதுடில்லியில் ரணிலிடம் தெரிவிப்பு

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இடைக்கால நடவடிக்கையாக அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல் செய்யப்போவதாக அறிவித்திருக்கும் இலங்கை அரசு, அதனை எப்படி எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்த விழைகின்றது என்பதை இந்தியா ஊன்றிக் கவனிக்கும்.இவ்வாறு இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் புதுடில்லி அதிகார வர்க்கம் தெரிவித்திருப்பதாக நம்பகமாக அறியப்படுகின்றது

பதின்மூன்றாவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்துவதில் மஹிந்தவின் அரசு இதயசுத்தியுடன் ஈடுபடுமா அல்லது முன்னர் வரதராஜப்பொருமாள் தலைமையிலான வடக்கு கிழக்கு மாகாணசபை செயற்பட்ட காலத்திலேயே அதற்கு உரிய அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்காமல் இழுத்தடித்தமை போன்று கொழும்பு நிர்வாகம் நடந்துகொள்ளுமா என்பதை இந்தியா ஊன்றிக் கவனிக்கத் தயாராகக் காத்திருக்கின்றது என்ற தகவலும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக அறியவந்தது.

இந்தியாவே நீ என்ன செய்யப்போகின்றாய்..?
தர்மத்தின் பேரால் அசோகச்சக்கரத்தைகொண்ட இந்தியாவே... அகிம்சையின் பேரால் சகிப்புத்தன்மையைப் போதித்த இந்தியாவே... அன்பைப்போதிக்கும் மதங்களைத் தந்த இந்தியாவே...

உன் மண்ணில் உதித்த மதத்தைப் பின்பற்றும் நாங்கள் கேட்கின்றோம்...
உன் மண்ணில் பேசுகின்ற மொழியைப்பேசும் நாங்கள் கேட்கின்றோம்....
உன்னோடு தொப்பூள் கொடி உறவு பூண்ட நாங்கள் கேட்கின்றோம்...

கொலைக்களத்தில் சிக்கிச் சீரழிந்து உதிரத்தைச் சொரிந்து உறவைத் தொலைத்து உயிரை இழந்த வேதனையைச் சுமந்து நிற்கும் ஈழத்தமிழினம் கேட்கின்றோம்..

இந்தியாவே வாய் திறந்து பேசு....

Saturday, February 09, 2008

பஞ்சணையில் அரசி பாசறையில் மன்னன்' மு.க

`பஞ்சணையில் அரசி பாசறையில் மன்னன்'எளிய நடையில் கருணாநிதி கவிதைகலைஞர் டி.வி.யில் நாளை ஒளிபரப்பு
சென்னை, பிப்.9-
கலைஞர் டி.வி.யில் சிறப்பு ஒளிபரப்பாக ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு `தமிழருவி' என்ற தலைப்பில் இலக்கிய பாடல்களை எளிய கவிதை நடையில் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி வருகிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கருணாநிதி வழங்கும் கவிதை `நெஞ்சில் இனித்த நினைப்பு'.
இதனைத் தொடர்ந்து `பஞ்சனையில் அரசி பாசறையில் மன்னன்' தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை சிறப்பித்து சங்கத்தமிழ் புலவர் நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடை எனும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதையையும் கருணாநிதி வழங்குகிறார்.



அவர் வழங்க இருக்கும் கவிதை இது தான்.

நெஞ்சில் இனித்த நினைப்பு

தொங்கு சதை கிழவிஜெயா அறிக்கை புலி
மங்கு சனிக்குணமும் பொங்கு பசிவயிறும்
தங்கு தனியிடமும் தழுவுகலா சேவையும்
வங்கு ரோத்துதனமும் வறட்சிமிகு மூளையும்

கொண்டதனால் குழப்பமிகு அரசியல் ஆட்சி
தந்தபணால் பன்னிகளும் புடைசூழ நின்று
வெந்தபுண்ணாய் மக்கள் வெதும்பி அழுதிட
வந்தமாற்றம் என்னிடம் அரசு ஆட்சியாய்

ரெண்டுரூபாய் அரிசிக்காய் ரெட்டையிலை தூக்கி
கூவத்தில்வீசும் கலர்டீவிகாட்ட கைநாட்டு போடும்
பாமரத்தமிழன் பாராளுங்கனவோடு பசிவயிறு மேல்
ஈரத்துணி போட்டு இரந்துவாழ் நாள்மட்டும்

எந்தனாட்சி என்வீட்டு ஆட்சியாய்வரு சாட்சியாய்
ஒன்றுரெண்டு மூன்றுமனுசி பெத்தவாரிசு ஆட்சியாய்
கண்டுமனங் கோணாது கண்ணூறு போடாது
நிண்டுநிலைக்க இருப்பதுவே நெஞ்சில் இனித்த நினைப்பு.

இக்கவிதையையே மு.க நாளை படிப்பதாக இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல். நாள் கோள் மாற்றங்கள் எதுவும் இடையில் நடந்து விட்டால் கவிதையிலும் மாற்றம் வரலாம். அதற்கு நாம் பொறுப்பல்ல.

கொள்ளைராணி ஜெயின் சொர்க்கமும் தமிழ் மக்களின் நரகமும்

தற்ஸ் தமிழில் வந்த இரண்டு செய்திகளும் வாசகர் கருத்துக்களும் என் மனதில் பெரும் ஆதங்கத்தை உண்டு பண்ணியது. தமிழ் நாட்டின் அரசியல் சாக்கடைகள் எவ்வாறு மக்களை மந்தைகளாக நினைக்கின்றார்கள் என்பதும் மக்களும் அவர்கள் நினைப்பதைப்போலவே மாக்களாக நடந்து கொள்கின்றார்கள் என்பதும் அதிக வருத்தத்தை கொண்டு வந்தது. முதலில் செய்திகளையும் கருத்துக்களையும் படியுங்கள்.

கத்திக் குத்தில் முடிந்த ஆம்லெட் தகராறு

ஆம்லெட் சரியாக போடாதது குறித்து கேட்ட கணவர் மீது கோபம் கொண்ட மனைவி, கணவரை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார். அந்த பெண்மணியை போலீஸார் கைது செய்தனர்.அந்தப் பெண்ணின் பெயர் கவிதா. பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் ரவி.நேற்று இரவு வீட்டில் கணவருக்கு சாப்பாடு பரிமாறியுள்ளார் கவிதா. அப்போது, ரவி ஆம்லெட் கேட்டார். ஆனால் தான் டயர்ட் ஆக இருப்பதாக கூறிய கவிதா, போட முடியாது என்று கூறியுள்ளார்.இதையடுத்து மனைவியை திட்டியுள்ளார் ரவி. இருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. பின்னர் சரி போட்டுத் தருகிறேன் என்று கூறிய கவிதா, அதற்காக வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தார்.அப்போது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த கவிதா, தனது கையில் இருந்த கத்தியால் கணவரின் நெஞ்சில் ஓங்கிக் குத்தினார். இதில் ரவி நிலை குலைந்து கீழே விழுந்தார்.அவரது அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கவிதாவைக் கைது செய்தனர்.
comments:
1)சேற்றில் பிறலும் பன்றிகள் ஸிலவற்றூக்கு, எதற்க்கு எடுத்தாலும் ஐயர் நினைவு தான். எந்த அய்யர் இவர்கள் வீட்டில் புகுந்து என்ன செய்தானோ தெரியவில்லை- இவனுங்களுக்கு அத்தனை காண்டு!

2)இப்பவெல்லாம் மனுஷனுக்கு அறிவு, அன்பு, ஒழுக்கம், பொறுமை போன்ற நல்ல குணங்கள் இருக்கோ இல்லையோ, கோபம் மட்டும் மூக்கு மேல இருக்கு. ஒருத்தர் இன்னொருத்தர் மேல எப்பவும் கோபப்பட்டுகிட்டே இருந்தா மனிதம் வாழ முடியுமா? எல்லோரும் ஆளாளுக்கு ஒரு கத்தியை எடுத்துக்கிட்டு குத்திகிட்டு சாக வேண்டியதுதான்

3)moodikittu iruda mutta..advice panna vandhuttan...enna koduma sir ithu ?Enn intha mathiri newsellam podureenga?,Itha Padikirira ADMK Baddus And Ayyar Baddus TN la Law And Order Problemnnu Kuthikka Poranunga
http://thatstamil.oneindia.in/news/2008/02/09/tn-wife-stabs-husband-during-quarrel-over-omlette.html


அப்ப சொர்க்கமா இருந்துச்சு...ஜெ

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகம் அமைதியாக திகழ்வதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதாகவும், தமிழகத்தில்தான் விலைவாசி குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளார் கருணாநிதி.ஆனால் இது முற்றிலும் தவறான தகவல். மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சமாதானப்படுத்தி, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்வாறு தவறான தகவலை வெளியிட்டுள்ளார் கருணாநிதி.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளது. எனது ஆட்சிக்காலத்தில் இது சொர்க்கமாக திகழ்ந்தது. இப்போது விடுதலைப் புலிகளின் வேட்டைக்காடாக மாறியுள்ளது. நக்சலைட்டுகள் அட்டகாசம் தலைவிரித்தாடுகிறது.இது இப்போது வந்ததல்ல. 2006ம் ஆண்டு மே மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலே தீவிரவாத நடவடிக்ைககள் தமிழகத்தில் தலை தூக்கி விட்டன.கடந்த 20 மாதங்களில் தமிழகத்தில் பல படுகொலைகள் நடந்துள்ளன. தீவிரவாதிகளிடத்திலும், விடுதலைப் புலிகள் விவகாரத்திலும் திமுக அரசு மென்மையான அணுகுமுறையை கையாளுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் அன்டன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவிக்கிறார். இப்படிப்பட்டவர்கள், விடுதலைப் புலிகளையோ அல்லது தீவிரவாதிகளையோ ஒடுக்குவார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்.விலைவாசி உயர்வு குறித்தும் முதல்வர் தவறான தகவலை தெரிவித்துள்ளார். மக்களை திசை திருப்பியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 33 சதவீதமாக இருந்த விலை உயர்வு இப்போது 118 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

comments:

sunnimozhi avusari
naan irukkumbodu.. ava eppadi koothadlam.. i will become next CM for TN(Posted on: Saturday 09th of February 2008 10:49:24 PM)

Tamil Indian
Why are these Bhrahmins discriminate people by caste? There is nothing wrong in being a lower caste Parayan or Ambattan. Lower caste people work hard to make money. They are not like Bhrahmins telling lies, cheating others, stealing others money in temple by the name of priest. In western countries like USA, the hard working people are paid equally like the professional jobs. In India only these Bhrahmins treat these hard working people as lower caste and don't give them the basic rights. These lazy Bhrahmins call themselves higher caste and want to make money without doing any work.(Posted on: Saturday 09th of February 2008 10:42:36 PM)

sunni swamy:
Intha thevidiyallukku save (death) varatha... Intha thamilagam uruppadatha...(Posted on: Saturday 09th of February 2008 09:58:35 PM)

பொதுசனம்
இந்த பாப்பாத்தியின் அடிவருடிகள் தான் 3 அப்பாவி மாணவிகளை உயிரோடு எரித்தார்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.(Posted on: Saturday 09th of February 2008 09:47:59 PM)

பொதுசனம்
தான் தமிழினத்துக்கு விரோதி என்பதை தன் வாயாளேயே ஒப்புக்கொண்டுவிட்டார்.. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள்.. பாப்பாத்தி தன் புத்தியை காட்டிவிட்டார்., சிங்கள ரத்னாக்கள் என்.ராம்..இரட்டைநாக்குபார்ப்பான் சோ.ராமசாமி பொய்யர்வாள்... சு.சாமி போன்ற த்மிழின துரோகிகள் வரிசையில் இவருக்கும் இடமுண்டு.பண்பாளர் பாலசிங்கம்..மற்றும்.. சு.ப.தமிழ்செல்வன் இறப்புக்கு இரங்கல் தெரிவிப்பது உங்கள் அகராதியில் தேசதுரோகம் என்றால்.. ஒவ்வொரு தமிழனும் இந்த துரோகத்தை செய்துகொண்டேயிருப்போம்.. இலங்கை தமிழர்கள் ஒன்றும் நாதியற்றவர் அல்லர். அவர்களுக்காக ... தொப்புள்கொடி உறவு நாங்கள் இருக்கிறோம் என்று மார்தட்டுகிறோம்...

(Posted on: Saturday 09th of February 2008 09:42:00 PM)
PeriyarDMK Parayans
Some Para dogs are spoofing in the name of IYER thinking that they are mischievously defaming a particular group who are just 2% of the popilation, as usual.. This is like Nailvala Nimitha mudiyadu kadhai.. These para dogs are uneducated eunuchs of TN, they have to be given venom injection to wash thier sins and brains!! DMK dogs will put garland of chepals to Gods and defame Hindu religionitself and hurt all Hindu sentiments.(Posted on: Saturday 09th of February 2008 09:12:45 PM)

Sootha Parayer
YES.. MK PERIOD IS A PARADISE OF TERRORSTS, GANGSTERS , ROBBERS, FRAUDSTERS, LIARS, MINISTERS WILL LIE ABOUT NO POWERCUTS, CHIEF MINISTER WILL START OWN CHANNEL USING PUBLIC MONEY, GIVEN 500 CRORES TO EACH OF HIS FAMILY MEMBERS PER YEAR FOR FULL 5 YEARS OF KARUNANIDHI'S RULE AND CORRUPTION HAS INCREASED 100% THAN EVER IN INDIA.. WHAT DO YOU WANT TO DO?? COME ASSEMBLY ONE MORE TIME, WE WILL PULL ALL YOUR SAREE, JACKET!!(Posted on: Saturday 09th of February 2008 08:41:41 PM)

sudha Iyer
YES, IT WAS PARADISE OF ROBBERS. JAYA WAS ROBBING TAMIL NADU. IT WAS PARADIASE OF BRIBE. SHE IS YELLING ALL THIS NON SENSE ONLY FOR CHEATING PEOPLE TO GET VOTES(Posted on: Saturday 09th of February 2008 07:45:34 PM)

Unmai
In JJ's period TN was very silent. Just some incidents - planned. All reporters and DMK party members were attached by police without humanity is just one example how much it was smooth. Whenever DMK opened a booth for "KOOZHL" these ADMK opened another booth in the front and created all types of non sense. At many places the leaders were attacked by police. But it was park during this time. What is the limit to say a place is like a park?(Posted on: Saturday 09th of February 2008 05:03:30 PM)
Total Comments: 9 Post comments


http://thatstamil.oneindia.in/news/2008/02/09/tn-cm-provided-false-information-on-tn-law.html


இந்தச் செய்திகளில் ஐயரைப்பற்றி யாரும் பேசவில்லை. ஆனாலும் ஐயரால் ஐயருக்காக ஒரு பிட் நோட்டீஸ்.

அ.தி.மு.க (அனைத்துவழிகளிலும் திருத்த முடியாத)கட்சியாலும் தி.மு.க (திருத்த முடியாத கட்சியாலும் ஆளப்பட்ட தமிழ் நாட்டு மக்களின் நிலையைப்பாருங்கள்.

வாழ்க்கையின் போராட்டத்தில் அடிபட்டுத் துவண்டு போன ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வு. எவ்வளவு தூரம் ஸ்ரெஸ் ஆக இருந்தால் இத்தனைதூரம் கோபம் வரும். "கொலையும் செய்வாள் பத்தினி" நிரூபிக்கின்றார்கள். நாளை குடும்ப வாழ்வு என்பது இனிப்பான செய்தியாகவா இருக்கப்போகின்றது?

முதலாவது செய்தியின் 3ஆவது கருத்தை பாப்பாத்தி பார்த்திருப்பாரோ என்னவோ உடனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி ஒரு அறிக்கை.

தமிழ் நாட்டில் ஆம்லட் போட மறுத்து கணவனைக்குத்திக் கொன்ற பெண்ணுக்கு வி.புலிகள் ஆயுத சப்ளை என்று நாளை சொன்னாலும் சொல்வார்கள்.

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்குப்பிரச்சினைக்கு வி.புலிகள் காரணமாம்.

தலைமேல் விழும் குண்டிற்கும் தரை மேல் நகரும் சிங்களைப் பேய்களுக்கும் பதில் சொல்லி மக்களைக் காப்பதற்கே அவர்களுக்கு 24 மணித்தியாலங்கள் போதாமல் இருக்கின்றது.

இந்த இலட்சணத்தில் பேய் வீடு போல பேய்களும் நரிகளும் ஆட்சி செய்யும் தமிழகத்தில் வந்து சிண்டு முடியும் வேலையைத்தான் முன்னுரிமை கொடுத்து வி.புலிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் சொல்வதைக்கேட்பதற்கு கேட்பவன் கேணைப்பயலாக இருக்க வேண்டும்.

அப்படி இதுவரை காலமும் தமிழ் நாட்டு மஹாஜனங்கள் இருந்த படியால் தான் - முக போனால் ஒரு பாப்பாத்தி ,பாப்பாத்தி போனால் ஒரு முக என்று இருந்த படியால் தான் - அவர்கள் தலையில் மிளகாய் அரைப்பது மிக இலகுவாய் இருந்தது.

இரண்டாவது செய்தியின் முதலாவது கருத்து பாப்பாத்திக்கு நெத்தியடி. இதற்கு மேல் இவர்களின் ஆட்சியின் இலட்சணத்தை விபரிக்க வார்த்தைகள் இல்லை.

இப்படிப்பட்டவர்களை இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் ஆட்சியில் வைத்திருப்பதையிட்டு தமிழ் நாட்டு மக்கள் தான் வேதனைப்பட வேண்டும், வெட்கப்பட வேண்டும்.

பன்றிகள் தாங்கள் செல்லும் இடம் எல்லாம் சகதியை எடுத்துச் சென்று சகதியாக்குவதைப்போல இந்த சாக்கடையில் ஊறிய அரசியல்வாதிகள் நடந்து கொள்ளத்தான் செய்வார்கள்.

சட்டத்தை மீறி யாரும் நடந்து கொள்ள முடியாது என்ற நிலை வரவேண்டும். ஒவ்வொரு அரசியல் வாதியும் தாங்கள் செய்யும் செயல்கள் பற்றி மக்களுக்கு பதில் சொல்லும் நிலை வர வேண்டும்.

இது ஒன்றும் நடக்க முடியாத அல்லது நடக்காத உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை.

உலகத்தின் எத்தனை பெரிய சக்தி வாய்ந்த தலைவராக இருந்தாலும் நிற்க விட்டுக் கேள்வி கேட்கின்ற நடைமுறை இங்கு தான் (அமெரிக்காவில்)இருக்கின்றது. ரெளடியையும் முட்டாளையும் மக்கள் பிரதி நிதியாக்கும் நடை முறையை மக்கள் மாற்றவேண்டும்.
மாற்றுவார்களா?

மாற்றினால் இப்படிப்பட்ட காமெடிகளை நாங்கள் பார்க்க முடியாது போய்விடும். அதனால் என்ன? மக்கள் நலமாய் வாழ்ந்து கொண்டிருப்பார்களே...

Friday, February 08, 2008

இந்தியப் படைகள் ஏன் வந்தன..? --4

நடந்து முடிந்த சம்பவங்களை பல பத்திரிகைக்குறிப்புகளில் இருந்து அப்படியப்படியே தொகுத்துத் தருவதற்கு முயன்றிருக்கின்றேன். பிரச்சினையின் உண்மை முகத்தையும் பிரச்சினை எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் வாசகர்கள் புரிந்து கொள்ள இது உதவியாயிருக்ககூடும்.

இருந்தபோதிலும் இங்கு போராடும் ஒரு இனம் அதைச்சார்ந்த குழுக்களுக்கு எப்போதும் மறுதரப்பு மீது நம்பிக்கையீனங்களும் சந்தேகமும் இருப்பது தவிர்க்க முடியாதது. அவ்வாறான நம்பிக்கையீனமும் சந்தேகமும் இருப்பதனாலேயே அங்கு போராட்டம் வெடிக்கின்றது என்பதை யாவரும் புரிந்து கொள்ளலாம்.

விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அத்தகைய சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டே இயற்றப்பட்டிருக்கின்றன என்பதை யாவரும் புரிந்து கொல்ளலாம்.

ஆனால் மத்தியஸ்தர்களாக வருபவர்களுக்கு அவ்வாறு எழும் சந்தேகங்களையும் நம்பிக்கையீனங்களையும் அகற்றி முரண்பட்டு நிற்கும் இரண்டு தரப்பினருக்கும் நம்பிக்கையூட்டி அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமை இருக்கின்றது. அந்த நடவடிக்கைகளில் இந்தியா எவ்வளவு தூரம் தன்னை மனச்சாட்சியுடன் ஈடுபடுத்தியிருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

1) வி.புலிகளின் தலைவர் பிரபாகரனை டெல்கியில் தடுப்புக் காவலில் வைத்தபடியே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போதே இந்தியாவின் நடு நிலமை தவறி விடுகின்றது.
2) மத்தியஸ்தம் வகிக்க வரும் ஒரு நாடு போராட்டத்தில் தன் படைகளை ஈடுபடுத்துவதில்லை.

தமிழர் தரப்பை அடிபணிய வைத்தாவது ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வைக்கும் எண்ணமானது ஒப்பந்தம் இரண்டு தரப்பினராலும் திருப்தி கரமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பத்தை நிரூபிக்கின்றது.

இந்த இரண்டு முக்கிய விடயங்களிலேயே இந்தியா தன் மனச்சாட்சியை விற்று விட்டது என்பதையும் தீராத பழியை அது சுமந்து நிற்கின்றது என்பதையும் அனைத்து ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனாலேயே இந்தியாவின் செயற்பாடுகளில் உள்நோக்கம் நிறைந்திருந்ததா என்ற சந்தேகம் தமிழர் தரப்பில் இன்றும் நிறைந்திருக்கின்றது. தமிழர் தரப்பில் மட்டுமல்ல சிங்களவர் தரப்பினாலும் அமைதி ஒப்பந்தக்காலத்திலும் அதற்கு முன்னரும் அதற்குப்பின்னான தற்போதைய காலம் வரை பலராலும் அத்தகைய சந்தேகங்கள் காலத்திற்குக் காலம் வெளிப்படுத்தப் பட்டே வருகின்றன.

எது எப்படியிருந்த போதும் வரலாற்றுத் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடங்களில் இருந்தே மானுட சமுதாயம் முன்னேறிச் செல்கின்றது.

அதை மையமாகக் கொண்டு யார் தவறு செய்தார்கள் என்று நடந்து முடிந்த விடயத்திற்குள் கிடந்து உழன்று கொண்டிருக்காது நடக்கப் போகும் வரலாற்றில் பழைய தவறுகள் ஏற்படாது நடந்து கொள்வது என்பது நம் எல்லோர் முன்னாலும் உள்ள கடமையாகும்.

இனி வரும் காலத்தில் இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் அமைதி வலுச்சமநிலையைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாக ஈழமும் ஈழத்தமிழ் மக்களும் இருப்பார்கள் என்பதை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தியா எத்தனைதான் அணு ஆற்றலில் உயர்ந்து சென்றாலும் வல்லரசுக்கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும் பிராந்தியத்தில் அமைதி நிலவாவிடில் அது எப்போதும் சாத்தியமேயில்லை.

இந்தியாவைச் சுற்றி இப்போது நட்பு நாடுகள் என்று யாரும் இல்லை என்பதை இந்தியா உணரவேண்டும். நான்கு பக்கமும் எதிரிகளைத் தேடி வைத்திருக்கும் இந்தியா எவ்வாறு இப்பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வர முடியும் என்று சிந்திக்க வேண்டிய ஆகக் கூடிய கடப்பாட்டுடன் இருக்கின்றது.

இப்போதே இந்தியாவின் இருப்பைக் கேள்விக்குரியதாக்கும் செயற்பாடுகள் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அரங்கேறத் தொடங்கி விட்டன.

இப்பிராந்தியத்தில் வளர்ந்து வரும் அமெரிக்கத் தலையீடுகள் ஒரு பக்கம் என்றால் பயங்கர வாதிகளை உலகறிய உற்பத்தி செய்து உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் பயங்கரவாத நாடான பாகிஸ்தானை அமெரிக்கா கொம்பு சீவிவிட்டுள்ளது.

அதை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கை இனப்பிரச்சினையில் பாகிஸ்தான் மூக்கை நுழைத்திருப்பதும் இந்தியாவிற்கு ஏட்டிக்குப்போட்டியாக இலங்கையில் செயற்படுவதும் இலங்கை வாழ் முஸ்லீம் மக்களுக்கிடையில் இருந்து ஜிகாதிகளை உற்பத்தி செய்ய முற்பட்டிருப்பதுவுமே சிறிய உதாரணம் ஆகும்.

இந்திய அணு ஆயுத உற்பத்தியில் தலையீடு செய்வதன் மூலம் இந்தியாவின் ஆயுத வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் எத்தனங்கள் வெளிப்படையாகவே நடந்து கொண்டிருக்கின்றது.

எதிர்கால அச்சுறுத்தலான சீனாவைக் கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகள் இதுவென்று அமெரிக்கா கூறிக்கொண்டாலும் இந்தியாவை இப்போதே கட்டுப்படுத்தவும் தன் போக்கில் வளைத்துக் கொள்ளவும் தொடங்கிவிட்டது என்றே கூறவேண்டும்.

இவற்றில் இருந்து மீண்டுவர இந்தியா இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் பணியில் முழு அர்ப்பணிப்புடன் ஈடு படவேண்டும்.

அது சாத்தியமாகாத பட்சத்தில் இந்தியா என்ற நாட்டின் இருப்பு கேள்விக்குரியதாக்கப்படுகின்றது என்பதை இந்திய அரசியல்வாதிகளும் கொள்கைவகுப்பாளர்களும் புரிந்து கொள்ளவேண்டும்.


////stan said...
Hi,Thanks four explanation. I have some questions to you. I am not sure why the story always starts with October 2 1987 where 17 militants were arrested or with 22nd October in which hospital was attacked.I want to put some facts here. Do you know the cadre who threw a hand grenade on the IPKF and ran in to the Jaffna hospital to escape from the IPKF .?. IPKF was at srilanka from July onwards. I would request you to write the incidents prior to October 2 also.I shall explain, Around august, the talk of election were started where LTTE claimed more representataives and wants to dominate every other groups. In the mean time IPKF undertook to repair railway lines and by August 30 they managed to start Jaffna-Colombo train services which had been disrupted since 1986. Shop shelves started filling up with goods from Colombo as train and road communication improved. Banks were opened, indicating a return of normalcy in the war-ravaged areas.On August 24, A member of the PLOTE was shot dead by LTTE and LTTE start complaining that IPKF is arming other militant groups like EPRLF, PLOTE, ENDLF and TELO.In September, things in Jaffna took a turn to the worse, with continued acts of violence. As many as 120 people were killed between September 13 and September 22, in a series of clashes between Tigers and the rival Tamil militant groups, and the LTTE slowly but steadily initiated a campaign trying to discredit the presence of IPKF in the North and East. Fearing that IPKF will only help other groups, LTTE made propaganda that IPKF is here for personal reasons and made the fasting of Theeleepan a sensitive issue.This created anti Indian feelings among people of eelam. LTTE which wants to dominate every other group announced that accord is failed and was looking for a opportunity to start fight against IPKF.Then violent clashes began between September 30 and October 4 between the LTTE and Sinhalese residents in the Trincomalee district. At least 18 people were killed and 5,000 left homeless. As the clashes mounted, the Sri Lankan government accused the Indian army of doing nothing to protect Sinhalese civilians. Colombo threatened to send the IPKF packing if it could not bring the Trincomalee district under control. Then the Sri Lankan Navy on October 2 apprehended 17 LTTE men traveling in a boat off the coast of Point Pedro and were acting in breach of the accord by transporting arms from Tamil Nadu, and also in breach of Sri Lankan immigration formalities. The navy disarmed them, took off their necklaces with cyanide capsules and took them to Palaly, where the Sri Lankan Army and the IPKF had their bases. This people on October 5 at about 5:30 in the evening, swallowed cyanide capsules and 12 of them died instantly, including Pulendran and Kumarappah, and three died later in the IPKF hospital at Palaly. This is the turning point LTTE, LTTE which was looking at opportunity to fight IPKF started the fight.the first landmine exploded under the IPKF jeep in October 87. You need to understand the not a single Tamil civilian or an LTTE cadre was killed by the IPKF before the IPKF was attacked.Now tell me how IPKF is responsible for fight. If LTTE would have agreed for seat sharing then eelam would have been peace land now.
3:20 AM/////


The Indo-LTTE War (1987-90)
---------------------------------------Front Note by Sachi Sri Kantha

Contemporary India has existed as a country for only 60 years, but ‘India’ as a polity (a conglomeration of multi-states and mini-states, conglomeration of many empires, crown colony of a Western empire, and in a whole range of other concoctions) has existed for over four millenia.
In his all-encompassing ‘Dictionary of Wars’ (1986), compiler George C. Kohn has counted a total of 94 major wars which were staged in the Indian subcontinent – excluding Ceylon (Sri Lanka) – since historical times. Kohn’s list of military engagements in India begins from Alexander’s Asiatic Campaign (329 – 327 BC) and ends in the Siege of the Sikh Golden Temple (1984).
Since this compilation first appeared in 1986, India’s most recent war staged in Sri Lanka against the LTTE between October 1987 and March 1990 has not received an entry. As such, it is pertinent to place on electronic record details about this longest war of India, since its independence.
I venture to do this in monthly or bi-monthly segments. Multiple reasons exist. First, to present the guys who ate crow in their predictions of LTTE’s early demise. Secondly, to blunt the thrust of anti-LTTE propagandists in India and elsewhere who are peddling recent history as per their whims. Last but not the least, to pay homage to LTTE’s young heroes and heroines (maveerars) who stood up against India’s bullies with altruistic motive.
First, it may be of some help, if we absorb the thoughts of Jawaharlal Nehru (1889-1964) on the quality of the past historians of India. In his ‘The Discovery of India’ (1946), the first Indian prime minister had observed:
“Unlike the Greeks and unlike the Chinese and Arabs, Indians in the past were not historians. This was very unfortunate and it has made it difficult for us now to fix dates or make up an accurate chronology. Events run into each other, overlap and produce an enormous confusion…The ignoring of history had evil consequences which we pursue still. It produced a vagueness of outlook, a divorce from life as it is, a credulity, a woolliness of the mind where fact was concerned…Many competent historians are at work now, but they often err on the other side and their work is more a meticulous chronicle of facts than living history.” (pp. 102-103).
On the overt bias of non-Indian aggressors who wrote the Indian history, Nehru had noted as follows:
“The histories of India that most of us have had to read, chiefly written by Englishmen, are usually long apologies for and panegyrics of British rule, and a barely veiled contemptuous account of what happened here in the milleniums preceding it. Indeed, real history for them begins with the advent of the Englishman into India; all that went before is in some mystic kind of way a preparation for this divine consummation. Even the British period is distorted with the object of glorifying British rule and British virtues…” (p. 104)
If Nehru did have valid doubts on the quality of Indian history written by the Indians and non-Indians (the British empire builders), I’d say that history writing should not be left to the retired Colonels and intelligence peddlers either. In presenting a retro-spin to shore the dented image of the Indian army which left the blessed island in 1990 after being nose-thumped and humiliated by the LTTE, recently Col.R. Hariharan (Retired) had painted his version of Indo-LTTE war (1987-1990) as follows:
“….After 20 years, India's role is better appreciated now by most of the Sri Lankans than in 1987 only because the IPKF men fought and died to uphold the Accord in a country that was not their own. This recognition is a small, but fitting tribute to 1255 Indian soldiers who died in Sri Lankan soil.
Was the IPKF a success? Indian troops operation which started off as a conventional one in 1987 quickly changed into a full fledged counter insurgency operation. In such an environment, how do you measure success? The popular perception of success in wars is in terms of territorial gains and body counts. In insurgency wars these yardsticks are flawed, because the battles are for the mind of the people. If territorial gain and body counts were the only the yardsticks of victory, Americans would be considered victorious in Iraq. However, even on this scale the IPKF proved itself. By August 1988 it had LTTE seeking the refuge of Wanni jungles to save itself from the onslaught of IPKF. Within a year after IPKF completed Operation Checkmate-I (Battle of Nithikaikulam) in August 1988, it had restored normal life to the people of northeast. The IPKF, despite some aberrations and limitations imposed by political dispensations, gave them a feeling of security and gained their trust; both of these are absent there to this day. [Note: Italics, are as in the original.] People of Colombo revelled without a conscious thought of the war in the northeast had their good night sleep!...” [South Asia Analysis Group, Note No. 394; August 7, 2007]
Really? Eelam Tamils have solid reasons to challenge Col. Hariharan’s hyperbole that, “Within a year after IPKF completed Operation Checkmate-I (Battle of Nithikaikulam) in August 1988, it had restored normal life to the people of northeast.”
Those whose normal life was restored then belonged to Indian army’s circle of collaborators and militant groups such as EPRLF led by V. Perumal and K. Padmanabha as well as the hotchpotch ENDLF.
The problem with Col. Hariharan’s analysis is that it’s objectivity is dubious. If he wishes to be evaluated as a competent war historian, Col. Hariharan who served as an officer of Indian military intelligence during the Indian army operations, should shed his partiality, omit the exercise of ‘passing the buck’ (towards the politicians’ ill-timed, expedient decisions), and throw more light on the strategic failures of the Indian military personnel and the deceptive ploys of the intelligence section that misfired.--------------------------------------


It’s War Again [South Asia Correspondent; Economist, Oct.10, 1987, pp. 29 & 32]

The Tamil Tigers are fighting again in Sri Lanka. In truth the Tigers had never stopped fighting, despite agreeing to the peace pact negotiated by Sri Lanka and India, which seemed to give them much that they were fighting for. But on October 6th they stated formally that they were opposing the pact and would no longer co-operate with India’s peacekeeping force on the island. They have accompanied their defiance with the worst outbreak of violence since the peace pact was signed on July 29th.
The Tigers’ first victims this week were eight Sri Lankan soldiers they had held captive, and four Sri Lankan policemen; they were murdered on October 5th. Next day the Tigers went on the rampage near the eastern town of Batticaloa, hijacking a bus and killing a number of passengers. They stopped a train bound for Colombo and shot dead or hacked to death some of the Sinhalese passengers. In Batticaloa they rounded up Sinhalese men, women and children and butchered them too. In all, they killed more than 100 people.
What precipitated this massacre? The Tigers were doing well in the negotiations about control of the semi-autonomous homeland that the Tamils had been promised in Sri Lanka. The Tigers had demanded, and been given, a majority of seats on the interim council for the Northern and Eastern provinces that is being set up under the peace pact. According to the Tigers, things came apart on October 3rd, when 17 Tigers were arrested while they were on a boat off Sri Lanka’s Jaffna peninsula.
Sri Lanka’s security minister, Mr Lalith Athulathmudali, a hard-liner, decided that the 17 men should be brought to Colombo for interrogation. The Tigers said they would commit suicide rather than be taken to the Sri Lankan capital, where they expected to be tortured. When their pleas were disregarded they swallowed cyanide capsules and 12 of them died, including two Tiger leaders. It was after this that their comrades ran amok.
Even without this tragic sequence of events it seems likely that the peace pact would have been jeopardised. The Tigers, the largest of the Tamil guerrilla forces, believe that India’s intelligence agencies are trying to destroy their organisation. They also claim that 1,500 Tamils are still being detained under Sri Lanka’s prevention of terrorism laws, in violation of the peace pact.
Above all, the Tigers are refusing to tolerate political opposition in the Eastern province, where Tamils do not form a majority. Since the peace pact was signed the Tigers have killed 75 members of rival groups. They may think they would gain by destroying the peace pact before the referendum in the Eastern province which will give its inhabitants an opportunity to refuse to merge with the Tiger-dominated north. This week’s killings may represent a bid to expel from the Eastern province the Sinhalese who make up a third of its population.
The 11,000 Indian peacekeepers have found themselves in a nearly impossible position. They have seen their task as preventing violence, rather than committing it by shooting Tigers. In any case, many of the island’s Tamils have close links with those in India’s adjacent state of Tamil Nadu. Politicians in Colombo have been clamouring for the Indians to be replaced by Sri Lankan troops who would impose peace in their own way.
The day of decision was October 7th. After the Batticaloa killings, the Indian government said that its soldiers had been ordered to use force to restore order in the north and east. This means killing Tigers, if necessary. It has been an appallingly difficult decision for the Indian prime minister, Mr Rajiv Gandhi. In India some people feel that their government has become more deeply entangled in the Sri Lankan mess than it had originally intended.
In Sri Lanka, President Junius Jayewardene’s next problem is his own government. He must see the supporting legislation for the peace pact through parliament. He had probably just pulled together the necessary support when this week’s violence erupted. Opposition to the pact may now grow. If the Indians do not keep the peace, the agreement may fall, not on the battleground in the north, but in parliament in Colombo.


A Comeback for the Tigers: New Violence threatens to Undermine a Peace Accord [Edward W.Desmond; Time, Oct. 12, 1987, p.12]


The Tamil Liberation Tigers were up against the wall just two months ago. Their leader, Velupillai Prabakaran, was held hostage in New Delhi to ensure that the Tigers would give up their arms as part of an accord between New Delhi and Colombo to end Sri Lanka’s civil war. Prabakaran reluctantly accepted the agreement, and India sent 7,000 troops to Sri Lanka to enforce it. Yet in the face of defeat, the wily Prabakaran has regained lost ground and, without openly defying the accord, helped place it in jeopardy.
Prabakaran last week made his silkiest move to date. One of the Tiger leader’s best-known lieutenants, Rasiah Parthipan, died while on a hunger strike protesting Colombo’s failure to meet Tiger demands. Parthipan’s death aroused Tamils, and New Delhi and Colombo felt pressured to give in to Prabakaran on a key point: control of an interim body that will rule the merged Tamil-dominated northern and eastern provinces until elections for local government are held later this year. The Tigers were given seven of the twelve seats in return for agreeing, for the first time, to ‘cooperate fully in implementing’ the accord.
As a result, the Tigers will control the police, which will give them the power to crack down on rival Tamil groups. Prabakaran’s forces have already killed about 150 members of the People’s Liberation Organization of Tamil Eelam and other rival groups since the signing of the accord. Says Annamalai Varatharaja Perumal, a spokesman for the Eelam People’s Revolutionary Liberation Front: ‘They will finish us off once they control the police.’
Though the Tigers initially promised to hand in all their weapons, Indian High Commissioner J.N. Dixit estimates that only about 60% have been turned in. So far, the Indian army has not intervened to stop the killings. New Delhi, however, has brought in an additional 10,000 combat troops and policemen.
The Tiger comeback has made it difficult for President Junius Jayewardene to gain support from the island’s Sinhalese majority, who are wary of the Tigers’, as well as India’s, intentions. Says once Sinhalese businessman: ‘They didn’t take away Prabakaran’s weapons, and they gave him everything he wanted.’ Riots between Tamils and Sinhalese last week in Trincomalee, a predominantly Tamil town on the east coast, did not help matters. Six people died and 2,000, mostly Sinhalese, were left homeless.
Those developments have fueled support for the radical Sinhalese groups, including the Patriotic People’s Movement (DJV), which attempted to assassinate Jayewardene seven weeks ago. The DJV has threatened to kill any member of the government who votes in favor of making the accord law, and its assassins have already murdered seven workers for Jayewardene’s United National Party.
Jayewardene’s government insists that the Tigers are coming around to the democratic process. But late last week that claim looked questionable as Prabakaran and Jayewardene reached an impasse over who should head the interim council. At the same time, Jayewardene is having a hard time disciplining his legislators, though he has promised to make the accord law by November. One example was Asoka Somaratne, a UNP member of parliament who resigned from the legislative body three weeks ago after a series of death threats. ‘People will hold us responsible,’ he said, ‘and I don’t want to be held responsible.’ [Reported by Qadri Ismail/Colombo and K.K.Sharma/New Delhi.]


Restore Peace, Or Else…Jayewardene Turns the Heat on the Indian Forces [Manik de Silva; Far Eastern Economic Review (Hongkong), Oct.15, 1987, p.50]

Ethnic violence in the eastern Trincomalee district, which claimed at least 12 lives earlier this month, has strained relations between Sri Lankan security forces and the Indian peace keeping force (IPKF). On 4 October, Sri Lankan President Junius Jayewardene indicated that he may be compelled to ask the Indian troops to pull out of Trincomalee if law and order were not restored there immediately. Some 10,000 Indian troops and paramilitary forces are deployed in the north and east of the country to ensure the July Indo-Sri Lankan peace accord.
Jayewardene made this indirect threat at a meeting with Lieut.-Gen. Depinder Singh, the chief of India’s Southern Command, and the acting Indian high commissioner in Colombo. Also present at the 4 October meeting from the Sri Lankan side were National Security Minister Lalith Athulathmudali and military and police chiefs. Although an official statement only referred to continued cooperation and stated that the Indian general was flying to the east to ensure India’s obligations, sources present at the meeting confirmed that Jayewardene ‘had made his point.’
While the top brass on both sides could iron out the problems at their level, implementing the peace accord on the ground is another matter. The Sri Lankans are convinced that the Indian troops have been partial to the Tamil militants and that the Indians had also provoked the Sri Lankan forces. In turn, the Indians have charged Colombo’s forces with sniping at them.
Sparking off the recent violence was the Liberation Tigers of Tamil Eelam – commonly called the Tigers – whose followers left at least 12 civilians dead and some 400 houses and shops destroyed in the harbour town of Trincomalee. Officials said the death toll in the villages and settlements in the sprawling district was much higher. During the height of the ethnic war, the outlying Sinhalese settlements in the district had been under constant attack, but the town itself had always been very well secured.
The picture changed with the provisions of the peace accord, requiring Sri Lankan security forces to be confined to their barracks. As violence erupted in the east, the government came under heavy criticism by the opposition. Discontent among a section of the majority Sinhalese that the accord had eroded Sri Lanka’s sovereignty also heightened as the incidents in Trincomalee escalated.
Opposition leader Anura Bandaranaike said in a telegram to Jayewardene: ‘Sinhalese civilians have been butchered in cold blood in Trincomalee in the past few days and I am distressed to note that the government has watched helplessly as the killing took place…While the IPKF was deliberately turning a blind eye to the massacres, the government’s law-enforcement authorities were under orders not to leave their barracks and come to the assistance of the people…Is this then the peace you promised the people of Sri Lanka at th ecost of [the country’s] independence, unity, sovereignty and territorial integrity? Please ensure, Mr President that the writ of your government runs in Trincomalee and in other areas where the Sinhalese are a minority.’
The violence in Trincomalee followed the Tigers’ agitation to win a series of demands including a majority of the seats in the interim administration which is to run the Northern and Eastern provinces until the December elections for the joint provincial council. The Tigers were given the lion’s share of the administration with seven places, including the slot of chief administrator of the 12-member council, later expanded to 13.
But their pressure tactics, including a last-minute demand to change the chief administrator selected by Jayewardene from a list of three Tiger nominees, were straining India’s nerves. Jayewardene refused to change the chief administrator, a former municipal commissioner of Jaffna. The official promptly declined to serve. Most observers believed he was under pressure from the Tigers to bow out.
The violence in Trincomalee gathered momentum as the formation of the interim provincial council remained in limbo. In Colombo, Jayewardene presented the legislation on the provincial council to his cabinet. The government made it clear, however, that the joining of the Northern and Eastern provinces as a single administrative unit – a core provision of the peace accord – would not be legislated until the president was of the view that the violence in the troubled areas had ended and that the Tamil separatists had surrendered all their weapons. The president plans to submit the legislation to parliament by early November.
Apparently Jayewardene did not face any major opposition to the legislation at the recent cabinet meeting. Agriculture Minister Gamini Jayasuriya had said he could not support the legislation providing for even the temporary joining of the north and east. But after some deliberation, the cabinet – including Prime Minister Ranasinghe Premadasa who was unhappy about the accord – appeared to have fallen in line. However, Jayewardene’s confident assertion that his party MPs would vote en bloc for the bill was belied by one of them resigning his parliamentary seat saying he could not support the legislation.
The MPs are also under physical threat by Janatha Vimukthi Peramuna (JVP), an extremist Sinhalese organisation. Special arrangements are being made for their security as JVP activity escalates. Police attributed attacks on the headquarters of the Trotskyist and Communist parties in Colombo on 1 October to this group. Both these leftist parties support the accord. The JVP subversives have also been attacking activists of the ruling United National Party in remote villages and also attempted to assassinate a prominent southern communist on 1 October.
Although the going seems rough at present, Jayewardene is clearly determined to implement the agreement and ensure peace on the terms of the July accord with India. But New Delhi, which has lately engaged in some tough talk with the Tigers, will be forced to flex its military muscle to ensure that the militants are fully disarmed. The Tigers too will have to adapt to the new situation and acquire the administrative and political skills they will need to win the provincial council election.

Jaffna Takes a Pounding [Anonymous; Asiaweek (Hongkong), Oct. 30, 1987, pp.16-17]

The battle for Jaffna had entered its second week, and Nallur Kandaswamy Temple was packed. More than 50,000 men, women and children in Jaffna City were crowded within its walls. It was Deepavali, the most auspicious day for Hindus in Sri Lanka. But none of the Hindu Tamils huddled in the temple were celebrating; all were fleeing pitched battles between Tamil guerillas and the advancing soldiers of the Indian Army. Rani Sivanayagam, 24, spent three days and nights in the shrine before she escaped the peninsula, reaching Colombo after a nightmarish journey over little-used jungle tracks, dodging army patrols and aerial strafing by helicopters. ‘There is no room to stand, let alone sleep,’ she reported. ‘Diarrhea is widespread and there aren’t any sanitation facilities. Only those with money or a relative nearby can have something to eat. That, too, is limited to a bowl of rice gruel a day’. Like Sivanayagam, many of the 830,000 Tamils in Jaffna peninsula have taken refuge in similar designated centres or fled south to escape the crossfire.
The battle began on Oct. 9, when Indian peacekeeping forces, in Sri Lanka to enforce the Indo-Sri Lankan agreement of July 29, mounted an offensive against the Liberation Tigers of Tamil Eelam (LTTE), the largest and most powerful among several groups fighting for a Tamil homeland. The Tigers had earlier massacred more than 250 Sinhalese civilians in Eastern Province, and attacked an Indian convoy, in retaliation for the capture and suicide-deaths of more than a dozen Tiger guerillas. Since then, there has been no quarter given, and none asked.
India has vowed to continue until the Tigers surrender or are conquered. More than 20,000 of its soldiers are now on the island, about 8,000 of them in Jaffna peninsula. Many are crack border patrol troops, paratroopers or Gurkhas. The Indian High Commission in Colombo said at mid-week that more than 600 guerillas had been killed. On the Indian side, 127 soldiers were reported dead and 27 missing and presumed dead. Other sources said at least 40 Indian soldiers have succumbed to their injuries in hospitals in Madras.
Some sources suspect that more civilians have been killed than guerillas or soldiers. India has not supplied details of civilian casualties, and journalists are barred from the area. But a Tamil refugee from a village near Jaffna who reached Colombo last week said that the city was being shelled ’24 hours a day’. According to him, ‘the whole area looks as if a heavy cyclone has struck. Not many buildings are left.’ An independent group of twelve Sri Lankans, including Jaffna Hospital director P.S. Nacchinakkiniyar and the city municipal commissioner C.V.K. Sivagnanam, claimed about 700 civilians have died and more than 300 were wounded. ‘Even drinking water is scarce, and starvation deaths are imminent,’ they reported. Roman Catholic clergy in Jaffna reported that many died from indiscriminate shelling and strafing, although India denied using air cover in its assault.
Both sides have been accused of atrocities. Refugees who escaped to Vavuniya, 120 km south of Jaffna city, spoke of rape and murder. They claimed the Indians went on an orgy of violence after 30 soldiers were killed at Jaffna University. The Tigers had massacred the captured paratroopers and set their bodies afire. Another five captured Indian soldiers were burnt alive in Nallur temple.
The Indians claimed last week that they controlled three-quarters of the city centre, including the main bus stand and the general hospital. However, others on the scene reported that by Oct. 21 the advancing units were still half a kilometre away from the municipal limits, while soldiers camped at historic Jaffna fort had not broken out of the one kilometre security zone around the fort. ‘Their battle tanks are not made to withstand the 250 kg drum mines used by the LTTE’, said a refugee. Three reporters who slipped into Jaffna last week said the Tigers were still in control there. ‘Their supply lines seem intact, and they move about freely,’ said one journalist.
The Indians admitted encountering ‘very heavy resistance’ when they tried to capture the Tigers’ main base in Urumpirai village near Jaffna. After a final four hour assault on the morning of Oct. 16, the Indians said they counted 110 dead guerillas. At least 50 Indians were said to have died. These included 30 who rappelled down from a helicopter into the grounds of Jaffna University, 400 metres away. Their Russian M 18 helicopter returned to Palali airport on the northern coast riddled with bullets. Two accompanying choppers with 60 soldiers aboard veered off after seeing the intense ground fire.
The Tigers have asked for a ceasefire through various emissaries, including Tamil Nadu politician M. Karunanidhi. But India’s Prime Minister Rajiv Gandhi has insisted that nothing short of ‘an unconditional surrender of all weapons, and total acceptance of the Indo-Lankan accord’ will do. Tamil mediators have vainly tried to see Indian High Commissioner Jyotindra Nath Dixit, who is ill with malarial fever. ‘Without his approval, Delhi will not even hear of a ceasefire,’ one Tamil source told Asiaweek.
The Tigers seem divided over what course to take. ‘One [group] wants to surrender, while the other, led by [Tiger deputy Mahendraraja], wants to withdraw out of Jaffna while they can,’ an intelligence source privy to intercepted Tiger radio communication told Asiaweek. The Indians were exploiting the apparent dissent. On Oct. 21 they offered an amnesty, which did not include Tiger leaders, over the radio, loud hailers and through leaflets. ‘The Indians are encouraging a split within the LTTE’, said a Sri Lankan military official. ‘The question is whether the cadres will take the bait.’ The Tigers were apparently awaiting orders from their commander, Velupillai Prabhakaran, who had been missing since the day after the Urumpirai assault. He was said to have been directing the resistance from Nallur temple.
Even if the Indians wrest control of Jaffna, several thousand Tigers remain at large in the Northern and Eastern Provinces. New Delhi was apparently worried about a protracted struggle.
Last week Maj.-Gen. Harkirat Singh, commander of the Indian troops, was relieved of his duties and recalled to Delhi. The Indian High Commission announced that the chief of Indian Military Intelligence had arrived in Jaffna on Thursday to take over command of the Indian forces.
Lt.-Gen. Depinder Singh of the Indian Southern Command, who visited Jaffna and Colombo last Monday, was said to have revamped the command structure and issued orders to ‘speed up’ the offensive. Promised Gandhi at a news conference in Washington last week: ‘The problem in Jaffna should not last more than a week, perhaps two weeks.’ Others were less optimistic. Given the breakdown of order in Jaffna, India may be in for a long haul.